கருவறை தேசிய விருது : இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா
கருவறை படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு ஆவண படங்கள் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கருவறை படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு ஆவண படங்கள் பிரிவில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடர்பாக வீடு, வீடாக சென்று மகளிர் அளித்த விண்ணப்பங்களை சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம்...
கோவையின் அருகே எட்டி மடையில் சுரங்கப்பாதை பலியாக யானை கடக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கோவை மதுக்கரை பகுதியில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வழியாக இரண்டு...
ஓமந்தூரார் மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக மாற்றப்படாது. மருத்துவ தேவை அதிகரித்து வரும் நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது எனவே ஓமந்தூரார் மருத்துவமனை எதிர்கட்சிகள்...
ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை செல்லவிருந்த விமானத்தில் விமானிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் விமானம் கிளம்ப தாமதமானது. மாற்று விமானி வரவழைக்கப்பட்டு, ஆளுநர் சென்ற விமானம் கோவைக்கு ஒன்றரை...
சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதை கொண்டாடும் வகையில் கோவையை சேர்ந்த மக்களுக்கு இலவச பிரியாணி, சில்லி சிக்கன் வழங்கினார். சந்திரன் 3 வெற்றியை ஒட்டுமொத்த இந்தியாவும் கொண்டாடி...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கிராம பகுதியில் சுற்று திரிந்த ஐந்து காட்டு யானைகளை வனத்துறையினர் பட்டாசு வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டி சென்றனர். ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே...
மணிப்பூர் மற்றும் ஹரியானா எரிந்து கொண்டிருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று தேவராஜ் தெரிவித்தார். திருப்பூர் மாஸ்கோ நகரில் செய் சந்தித்தவர்...
திருப்பத்தூர் அருகே அரசு பள்ளியில் மாணவர்களே மேசைகளை தூக்கிச் செல்லும் காட்சிகள் செய்தியாளர்கள் பதிவு செய்ய கூடாது என்று கூறிய ஆசிரியர்கள் கூறியதால் பெரும் பதற்றம் நிலவியது....
திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் உள்ள பால்பண்ணையில் ஓட்டுநராக வேலை செய்யும் நபர் அங்குள்ள தண்ணீர் தொட்டியில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இரண்டு சிறுவர்களை போலீசார்...
சந்திராயன் 3 நிலவில் வெற்றிகரமாக தரை இறங்கியதை கொண்டாடும் விதமாக தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில்...
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் வெறிநாய் கடித்ததில் இரு குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். ரகுமானியாபுரம் பகுதியை சேர்ந்த இரண்டு குழந்தைகளை அந்த பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று கடித்து...
சேலம் மாவட்டமும் ஓமலூர் அருகே கர்ப்பிணி பெண் ஒருவர் காதல் கணவருடன் சேர்த்து வைக்க கூறி கணவர் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். ஜேசிபி...
சென்னை காசிமேடு கடற்கரையை மேம்படுத்த தமிழக அரசு டெண்டர் வெளியிட்டுள்ளது. வடசென்னை பகுதியில் ஆயிரம் கோடி மேம்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டார். ...
சேலம் அருகே பத்தம்பாடியில் பேருந்து நிறுத்தி அதிலிருந்து ஓட்டுநரை சிலர் தாக்கும் காட்சிகள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்து மீது வேண்டுமென்றே...
தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழி படங்களில் இசையமைத்து உலகம் அறியும் இசையமைப்பாளராக...
பிக்பாஸ் 7வது சீசன் விரைவில் ஒளிபரப்பாக இருக்கிறது. நிகழ்ச்சியின் முதல் புரொமோ அண்மையில் வெளியாகி இருந்தது. அதில் தண்ணீருக்கு நடுவே தடுப்பனையில் கமல்ஹாசன் காருடன் நிற்பது போல்...
சன் தொலைக்காட்சியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் பெரிய அளவில் ஹிட்டான வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் சந்தியா ஜகர்லமுடி. இவர் சந்திரலேகா...
அரியலூரில் விவசாயி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் வாரணாசி கிராமத்தை சேர்ந்த மணிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். விளையாட்டு பிள்ளையார்...
தெலுங்கானாவில் ஒன்பது வயது சிறுவனின் கழுத்தை ஆட்டோ ஓட்டுனர் அறுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஜகத்ரி குடா பகுதியில் ஆதி என்ற ஒன்பது வயது சிறுவனின்...
ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து இன்று முதல் 25ஆம் தேதி வரை நடமாடும் ஆதார் முகாம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையம்...
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கல்லூரியின் மாணவர் விடுதியில் பரிமாறப்பட்ட சிக்கன் குழம்பில் பல்லி இருந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம்...
வரதட்சணை கேட்டு மருமகளை கொடுமைப்படுத்தியதாக மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் அருகே திருமணம் நடைபெற இருந்த கடைசி நிமிடத்தில் திருமணமே வேண்டாம் என மணமகள் மறுத்தது அங்கிருந்தோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆதிய குடியை சேர்ந்த கணினி பட்டதாரி...