பள்ளி மாணவியை வெறி தீர கத்தியால் குத்தி காரில் கடத்திய நபர்..!
கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் தாக்கி காரில் கடத்தி சென்றுகொல்ல முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் ராமநாதபுரம் மாவட்டத்தை...
கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கத்தியால் தாக்கி காரில் கடத்தி சென்றுகொல்ல முயன்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். கர்நாடக மாநிலம் ராமநாதபுரம் மாவட்டத்தை...
திருச்சிராப்பள்ளியில் கடந்த 23 ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில், ரூ.5.89 கோடி மதிப்புள்ள 9.725 கிலோ தங்கத்தை வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள்பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம்...
சென்னை அருகே குரோம்பேட்டையில் உள்ள உயர் மின்னழுத்தம் காரணமாக வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் கருகி ஏற்பட்ட விபத்தில் பச்சிளம் குழந்தை உட்பட நான்கு பேருக்கு மூச்சு...
உத்திரபிரதேசத்தில் திரைப்படம் பார்க்க சென்ற இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தில் 35 வயதான நபர் லக்கி பொறி திரைப்படம் பார்க்க...
சென்னை சிட்லபாக்கத்தில் இரண்டு வயது குழந்தை காருக்கு பின்னால் இருப்பதை கவனிக்காமல் தந்தை காரை பின்னோக்கி எடுத்ததால் படுகாயம் அடைந்த குழந்தை தீவிர சிகிச்சை பிரிவினை அனுமதிக்கப்பட்டுள்ளது....
ராமேஸ்வரத்தில் மது போதையில் காரை இயக்கி அடுத்தடுத்து ஐந்து வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற கோயில் பாதுகாப்பு அதிகாரியை பொதுமக்கள் வடக்கு பிடித்தனர். மருதபாண்டிய...
கன்னியாகுமரி மாவட்ட ஆசாரிபள்ளம் அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்பொழுது ரூம் ஒன்றில் ஓபி அடித்துக் கொண்டிருந்த பயிற்சி...
ஆந்திர மாநிலம் நெல்லூரில் பழங்கால தங்க நாணயங்களை பெற்று கா,ர் ஆட்டோ வாங்கிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். சித்திபள்ளி கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் மலைக்குன்றின் மீது...
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் ஒன் என்ற விண்கலத்தை செப்டம்பர் 2ம் தேதி விண்ணுக்கு அனுப்புகிறது இஸ்ரோ. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில்...
திரைப்படப் பாணியில் கர்நாடகாவில் சிறையில் இருந்து கைதி தப்பிய சம்பவத்தின் கண்காணிப்பு பட காட்சிகள் தற்பொழுது வெளியாகி உள்ளன. மதுரையை சேர்ந்த வசந்த் என்பவர் போக்சோ சட்டத்தின்...
இலங்கையில் மிருகக்காட்சி சாலையில் சிம்பா என பெயரிடப்பட்ட சிங்கக்குட்டியை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கம்மாங்கோட்டை பூங்காவில் பிறந்த சிம்பா சிங்ககுட்டியை தாய் சிங்கம் ஏற்றுக்கொள்ளாத...
ஆஸ்திரேலியாவில் ராணுவ பயிற்சியின்போது நிகழ்ந்த விமான விபத்தில் மூன்று அமெரிக்க கடற்கரை வீரர்கள் உயிரிழந்தனர். ஆஸ்திரேலியாவில் அமெரிக்க கடற்கரை வீரர்கள் ராணுவம் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்பொழுது...
விருதுநகர் அருகே கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு கிணற்றில் வீசப்பட்ட இளைஞரின் உடலை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டி அருகே ரங்கராஜ்...
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு கடுமையான அச்சுறுத்தல் இருப்பதாக அவரது மனைவி புஷ்பரா பிவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில்...
11 மாவட்டங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை வெளியிட்டு இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கை, திருவள்ளூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்,...
நாகர்கோவிலில் நேற்று நடைபெற்ற காவல் உதவி ஆய்வாளர் தேர்வுக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர்கள் வளைவு ஒன்றில் அதிவேகமாக வந்து இரு...
தமிழக மாணவர்கள் மருத்துவராகவே சவாலாக உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பட்டுக்கோட்டையில் திமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசியவர் நீட் தேர்வு,...
கரூரில் பட்டியலின மாணனவனை வீடு புகுந்து தாக்கிய புகாரில் மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் பட்டியல் இன...
திருப்பதி நடைபாதையில் சுற்றித்திரிந்த நான்காவது சிறுத்தை கூண்டில் சிக்கியது. சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் ஒரு வாரமாக முயற்சி செய்து வந்தனர். ஏற்கனவே மூன்று சிறுத்தைகள் கூண்டு வைத்து...
தஞ்சை மாவட்டத்தில் உள்ள அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது. அங்கு சில இளைஞர்கள் மது அருந்துவதை தட்டி கேட்ட பொழுது...
காஞ்சிபுரம் அருகே உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி மாணவர்களிடம் சுமார் மூன்று கோடி ரூபாய் முறைகேடு செய்த கல்லூரி உதவியாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ...
உத்திரபிரதேச மாநிலம் சாம்பல் பகுதியில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்பொழுது அந்த வழியாக சரக்கு வாகனம் ஒன்றை ஒருவர் ஓட்டி வந்த நிலையில் அது...
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே முறையாக மருத்துவம் படிக்காமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. தாசநாயக்கன்பட்டி பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல்...
கடலூர் அருகே கோவில் சுவற்றை துளையிட்டு ஒரு லட்சம் ரூபாய் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் திட்டக்குடி திரௌபதி அம்மன் ஆலயத்தின் பின்பக்க உண்டியலின் பூட்டை...