ஆடையின்றி வீடியோ கால்.. காதலன் கொடுத்த டார்ச்சர்..!
டேட்டிங் செயலி மூலமாக புதுச்சேரி பெண்ணிடம் பழக்கம் ஏற்படுத்தி நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய சென்னை இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி...
டேட்டிங் செயலி மூலமாக புதுச்சேரி பெண்ணிடம் பழக்கம் ஏற்படுத்தி நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டிய சென்னை இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட நேதாஜி...
சென்னை அருகே வானில் பறக்கும் மர்ம பொருள் காணப்பட்டதை தொடர்ந்து வேற்றுகிரக வாசிகள் வந்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து விண்வெளி அறிவியலில் அதிகம் பேசப்படும்...
சென்னை பம்மலில் ஒருதலை காதலை தட்டி கேட்ட பெண்ணின் குடும்பத்தாரை அரிவாளால் தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். செல்வகுமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த இளம் பெண்...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் வேலை வாங்கி தருவதாக கோரி பெண்ணிடம் அத்து மீறிய புகாரில் கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார். விஏஓ ஆக பணியாற்றி...
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் படிக்கட்டில் பேசிக்கொண்டிருந்த இளைஞரும் இளம்பெண்ணும் ரயில் புறப்படும் பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அந்த இளம்பெண் ரயிலுக்கும் நடைமேடைக்கும்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் பேடிஎம் மூலமாக பணம் செலுத்தும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து ஒரு கிலோ தக்காளி ₹ 60...
கேரளாவில் அமெரிக்க பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட புகாரில் இரண்டு இளைஞர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. கொல்லம் அருகே உள்ள மாதா அமிர்தாளை ஆசிரமத்திற்கு 44...
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை அருகே வீட்டில் மருத்துவம் பார்த்து வந்த போலி பெண் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர். போதூர் பகுதியை சேர்ந்த வள்ளி 12ஆம் வகுப்பு...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதர் வீட்டின் அமலாக்க துறையினர் 18 மணி நேரம் சோதனையில் ஈடுபட்டனர். திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர்...
மதுரையில் இருந்து சென்னை செல்லும் பொழுது விமானத்திலிருந்த பணப்பையை கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்திற்கு திரைப்பட இயக்குனர் செல்வராகவன் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன்...
புதுச்சேரியில் சொகுசு காரில் வந்து வீடுகளில் கேஸ் சிலிண்டர் மற்றும் பேட்டரிகளை திருடிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் திருட்டில்...
விசாகப்பட்டினத்தில் போதையில் காரை ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை இடித்து தள்ளி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள பார் ஒன்றில் மது அருந்திவிட்டு தனது...
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க கோரி தொடர்ந்து அமளி நடைபெற்று வந்ததன் காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை நாள்...
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் பேரில் அமலாக்கத்துறை சோதனை நடந்து வருகிறது. திமுக தெற்கு செயலாளர் சாமிநாதன் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள்...
நீலகிரி மாவட்டம் வெலிங்டன் பகுதியில் இரும்பு ரயில் பாதையின் குறுக்கே ராட்சத மரம் விழுந்ததால் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. உதகை குன்னூர் கூடலூர்...
தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் ஐந்தாம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் விழா மேடை அருகே...
ஆந்திர மாநிலத்தில் சரக்கு வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பிஸ்கட் பாக்கெட்டுகளை வாகன ஓட்டிகள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்து சென்றனர். இதனை வேனின் ஓட்டுனர்...
ரக்ஷா பந்தன் பண்டிகையை இந்தாண்டு இஸ்லாமிய சகோதரிகளுடன் இணைந்து கொண்டாட வேண்டும் என்று பாஜக எம்பிக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். மேற்குவங்கம், ஒடிசா மற்றும் ஜார்கண்ட்...
சென்னையில் ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை போலி ஆவணன் மூலமாக விற்பனை செய்ததாக தாய் கொடுத்த புகாரின் பேரில் மகனை காவல்துறையினர் கைது செய்தனர். ...
சத்தீஸ்கரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த எட்டடி நீள பாம்பு மீட்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளன. குடியிருப்பு பகுதிக்குள் மலைப்பாம்பு புகுந்ததாக பாம்பு பிடிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்...
ஈராக் நாட்டிற்கு கட்டட வேலைக்காக சென்ற திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சேர்ந்த சின்னையா என்பவர் தூக்கிட்டு உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில் உடலை இந்தியா கொண்டுவர நடவடிக்கை...
சங்கரன்கோவில் அருகே முன்னாள் சென்ற டூவீலர் மீது பால் வேன் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் மற்றொரு இருசக்கர வாகனம் மோதி இரண்டு பேர் உயிரிழந்தனர். ...
சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய மருத்துவமனை ஊழியர் கைது செய்யப்பட்டார். தனது கணவரையும் மருத்துவமனையில் அனுமதித்து கவனித்து வந்த...
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தை ஒட்டிய பத்தாம் வகுப்பு மாணவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சாலை விதிமீறி தந்தையின் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற...