ஞானவாபி மசூதி வழக்கு – உச்சநீதிமன்றம் உத்தரவு
ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த தடை எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஞானவாபி மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த தடை எதுவும் இல்லை என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சீனாவில் உடைந்த பாலத்திலிருந்து கார் ஒன்று கீழே விழும் காட்சி வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை...
அதிமுகவினரை விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க வேண்டி இருக்கும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிமுகவை...
வாஷிங் மிஷினில் டிரையரில் சிக்கிய குழந்தையை தீயணைப்புத் துறையினர் மீட்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன. விளையாடிக்கொண்டிருந்த குழந்தை தற்செயலாக வாஷிங் மெஷின் ட்ரையரில் சிக்கிய நிலையில்,...
மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பங்கள்...
கேரளாவில் இருந்து ஷார்ஜாவுக்கு புறப்பட்ட விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. கேரளாவின் கொச்சி நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான...
மயிலாடுதுறையில் தனியார் பேருந்தில் இருந்து முதியவர் ஒருவர் தவறி விழுந்து இறந்த நிலையில் அதன் சிசிடிவி பதிவு வெளியாகியுள்ளது. ஆடுதுறையில் இருந்து குத்தால மார்க்கமாக மயிலாடுதுறை நோக்கி...
காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனம் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் அரசு கலைக்கல்லூரியில் குரங்குகள் அடிக்கடி சுற்றித் திரிவதால் மாணவர்கள் அச்சத்துடன் கல்வி பயில்வதாக கூறப்படுகிறது. 800 மாணவர்கள்...
தேர்தல் முடிவுகள், முறைகேடுகள் தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என நாட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு நடந்த...
புதுச்சேரியில் பேனர் தடைச்சட்டம் அமலில் உள்ள பொழுது அரசியல் கட்சிகள் அதனை மீறுவது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள்...
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே வீடு புகுந்து மனைவி கண் முன்னே இளைஞரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. மாயாண்டி என்பவர் வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றம்...
நடைபயணம் மேற்கொண்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வந்தபோது தக்காளி கோர்க்கப்பட்ட மாலையை தொண்டர்கள் அணிவித்தது கவனத்தை ஈர்த்தது. அதன் பின் அந்த...
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்று அறிவிப்பை அடுத்து அதிமுக இபிஎஸ்ஐ விமர்சித்ததுடன் சசிகலாவுக்கு ஆதரவாக பேட்டி எடுத்ததால் கடந்த ஆண்டு அதிமுகவில் இருந்து...
சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலமாக பட்டி தொட்டி...
திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் என்ற தொடர் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் தான் ஸ்ருதி ஷண்முக ப்ரியா.அந்த சீரியலுக்கு பிறகு வாணி ராணி, கல்யாண பரிசு, பொன்னூஞ்சல், பாரதி...
பெங்களூருவில் நான்காவது மாடியில் இருந்து குடிநீர் டேங்க் விழுந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். சிவாஜி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றிலிருந்து குடிநீர் டேங்க் உடைந்து விபத்திற்கு...
தெலுங்கானா மாநிலத்தில் சுகாதாரம் குறித்த மாநாடு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய ஆளுநர் குழந்தை பருவத்தில் இருந்து பெண்களுக்கு யோகா...
கர்நாடகாவில் அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கியதாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். தொட்டபெல்லா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பலமுறை ஹார்ன் அடித்தும்...
கேரளாவில் சாலையில் சென்று சரக்கு லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பின்னோக்கி சென்ற காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளது. மலப்புரம் மாவட்டத்தில் சாலையில் வெங்காயம் லோடு ஏற்றி சென்று...
சென்னை டிநகரில் உள்ள பிரபல நகைக்கடையில் நகை வாங்கிவிட்டு காசோலை கொடுத்து ஏமாற்றிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர். வளசரவாக்கத்தை சேர்ந்த மாதவன் கடந்து ஏற்று 19ஆம்...
திருப்பூரில் மகளிர் சுய உதவி குழுவினரிடம் நள்ளிரவில் கடன் தொகையை வசூலிக்க சென்ற நபரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். குளத்துப்புதூர் பகுதியை சேர்ந்த 10 பேர்...
சென்னை வண்ணாரப்பேட்டையில் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்திய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பேட்டை காலிங்கராயன் தெருவில் இருந்து எம்ஜிஆர் சிலையின் மீது பெயிண்ட் ஊற்றப்பட்டு இருப்பதாக காவல்துறையில்...
மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான சோதனை பணிகள் இன்னும் ஒரு சில மாதங்களில் தொடங்கும் என இந்திய விண்வெளி ஆய்வு மைய இயக்குனர் சுதீப் குமார்...
நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க விவசாயிகளுக்கு பயிர்களுக்கான இழப்பீடு நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என என்எல்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏக்கருக்கு ரூபாய் நாற்பதாயிரம் இழப்பீடு வழங்க...