கட்டுப்பாட்டை இழந்த பால் வேன்.. அடித்து தூக்கப்பட்ட டூவீலர்கள்..!
சங்கரன்கோவில் அருகே முன்னாள் சென்ற டூவீலர் மீது பால் வேன் மோதியதில் கட்டுப்பாட்டை இழந்த டூவீலர் மற்றொரு இருசக்கர வாகனம் மோதி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
விபத்தில் மகளை அழைத்துச் சென்று நாகலாபுரம் ஜெகநாதன், மற்றொரு டூவீலரில் பயணித்த மதுராபுரியை சேர்ந்த பூ வியாபாரி அமுதாரானியும் இறந்தனர். மேலும் இரண்டு பேரும் காயம் அடைந்தனர்.






