--- --:--:-- --

Month: July 2023

இலவச பேருந்து உள்பட எதிர்க்கட்சிகளின் இலவச அறிவிப்புகளை நம்ப வேண்டாம்,,!

காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அறிவிக்கும் இலவசங்களை நம்ப வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ஷாதோல் மாவட்டத்தில், புதிய சுகாதாரத் திட்டத்தை...

இதனால் தான் படுக்கையறை காட்சிகளில் நடிப்பதில்லை..!

நடிகை பிரியாமணி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளிலும் பாப்புலரான நடிகையாக இருந்து வருகிறார். அவர் தற்போது படங்கள் மட்டுமின்றி சின்னத்திரை ஷோக்களிலும் நடுவராக...

ராம் சரண் குழந்தைக்கு தங்க தொட்டில் கொடுத்ததா அம்பானி குடும்பம்?

நடிகர் ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபஸ்னா இருவரும் திருமணம் ஆகி 11 வருடங்கள் கழித்து தற்போது முதல் குழந்தையை பெற்று இருக்கின்றனர். கர்ப்பமாக இருந்த...

காதலரை பிரிந்த பிக் பாஸ் ஆயிஷா..?

ஜீ தமிழ் சத்யா சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் ஆயிஷா. அவர் அதற்கு பிறகு பிக் பாஸ் ஷோவிலும் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த ஷோவில் அவர்...

மனைவியை அறிவாளால் வெட்டி கொலை செய்த கணவன்..!

திருத்தணியில் குடும்ப தகராறு காரணமாக மனைவியை வெட்டிக் கொன்ற கணவரை போலீசார் கைது செய்தனர். திருத்தணி நரசிம்மர் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம்.   இவருக்கு கிரிஜா...

திருப்பூரில் சாலையோர இட ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்..!

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். திருப்பூரில் எம்ஜிஆர் சிலையில் இருந்து மாநகராட்சி பூங்கா செல்லும் சாலையோர...

சூரியனை சுற்றி தெரிந்த ஒளிவட்டம்.. ஆச்சரியத்தில் மக்கள்..!

காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்டத்தில் சூரியனை சுற்றித் தெரிந்த திடீர் வெளிவட்டத்தை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அங்கு சூரியனை சுற்றி ஒரு ஒளிவட்டம் தெரிந்துள்ளது....

முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்..!

மெக்சிகோ நாட்டில் பழங்கால நம்பிக்கையின் படி இயற்கையின் அருளை பெற வேண்டி மேயர் ஒருவர் முதலைக்குட்டி ஒன்றை இளவரசியாக திருமணம் செய்து கொண்டார்.   மெக்சிகோவின் அருகே...

100 அடி ஆழ கிணற்றில் டூவீலருடன் விழுந்த நபர்கள்..!

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கிணறு ஒன்றில் ஆறு பேர் விழுந்தனர். அவர்களில் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் கிணற்றுக்குள் மூழ்கிய நான்கு பேரை தேடும்...

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார். உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் நகராட்சி நிர்வாக துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்....

9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட ஒன்பது மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.   விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர்,...

ராகுல் காந்தி பிரதமரானால் இந்தியா ஊழல் நாடாக மாறும் : அமித்ஷா

ராகுல் காந்தி பிரதமர் ஆனால் இந்தியா ஊழல் நாடாக மாறும் என்றும் நரேந்திர மோடி மீண்டும் பதவியேற்றால் மோசடிக்காரர்கள் சிறை கம்பிகளுக்கு பின்னால் செல்வார்கள் என்றும் மத்திய...

மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்ட சிறப்பு அதிகாரி நியமனம்..!

மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்திற்கான சிறப்பு அதிகாரியாக இளம் பகவத் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு உரிமை தொகை வழங்கப்படும் என சட்டமன்றத்...

வந்தே பாரத் ரயிலில் ஏறுவதற்குள் கதவு மூடிவிட்டதால் கீழே விழுந்த டிக்கெட் பரிசோதகர்..!

குஜராத் மாநிலம் அகமதாபாத் ரயில் நிலையத்தில் டிக்கெட் பரிசோதகர் ஏறுவதற்குள் வந்தே பாரத் ரயிலின் கதவுகள் மூடிக்கொண்டன.   இதனால் ஓடும் கதவைத் தட்டி உள்ளே ஏற...

நள்ளிரவில் குழந்தையை கடத்திய மர்ம நபர்.. தோட்டத்தில் வீசி தப்பிச்சென்ற கொடூரம்..!

கிருஷ்ணகிரி அருகே4 வயது பெயர்த்தியிடம் வீட்டின் வெளியே தூங்கிக் கொண்டிருந்த முதியவரிடமிருந்து குழந்தையை கடத்தி செல்ல முயன்ற நபர் குழந்தையின் அழுகுரலால் குழந்தையை தோட்டத்திற்கு வீசி சென்ற...

இறப்பதற்கு முன் வீடியோ வெளியிட்ட கார் டிரைவர்..!

திருவண்ணாமலை மாவட்டம் போரூர் அருகே நிலப்பிரச்சனைக்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் வீடியோ வெளியிட்டு கார் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   மணிகண்டனுக்கும் கருணாகரன்...

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..!

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.   சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர்...

அரசின் திடீர் அறிவிப்பு.. 8ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை..!

மணிப்பூரில் ஜூலை 8ம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த மாதம் மூன்றாம் தேதி இரு சமூகத்தினர் இடையே கலவரம் மூண்டது....

ஓடும் பேருந்தில் திடீரென பற்றிய தீயால் 25 பயணிகள் உடல் கருகி பலி..!

மகாராஷ்டிராவில் பேருந்து தீப்பிடித்து எறிந்ததில் 25 பயணிகள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சுல்தானா மாவட்டத்தில் சமுருதி மகாமார்க் அதிவிரைவு சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.   பேருந்து...

தமிழகத்தில் வணிகத் தொழில் அமைப்புகளுக்கான புதிய மின் கட்டணம் அமல்..!

வணிகம் மற்றும் தொழில் அமைப்புகளுக்கான மின் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கான புதிய மின் கட்டணம் அமல்படுத்தப்பட்டுள்ளது.   ஒரு யூனிட்டுக்கு...

கடனை வசூலிக்க 11 வயது சிறுமியை கடத்திய நிதி நிறுவன ஊழியர்..!

புதுக்கோட்டையில் கடனை திரும்ப வசூலிப்பதற்காக 11 வயது சிறுமியை கடத்தி சென்ற நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். தந்தை வாங்கிய கடனை கட்டுமாறு மிரட்டியதாக புகார்...

நேபாளத்தில் நிலச்சரிவு.. நடுவழியில் ஆயிரக்கணக்கானோர் தவிப்பு..!

நேபாளத்தில் நிலச்சரிவால் சிக்கிய நெடுஞ்சாலைகள் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். நேபாளத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.   இதன் காரணமாக நாட்டின் முக்கிய நெடுஞ்சாலை ஆன பிரத்வி...

பீதியில் உறைந்த திருப்பதி கோயில்.. உளவு பார்க்க வந்ததா விமானம்..!

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் மேலே மீண்டும் விமானம் பறந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியினர் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்....

Right Menu Icon