கேரளாவில் மாயமான ஆறு வயது சிறுமி சடலமாக மீட்பு..!
கேரள மாநிலம் ஆழுவா பகுதியில் நேற்று கடத்தப்பட்ட சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில் ஆலுவா சந்தை அருகே சடலமாக மீட்கப்பட்டார் சிறுமி. சிறுமி குடியிருந்த வீட்டு மாடியில்...
கேரள மாநிலம் ஆழுவா பகுதியில் நேற்று கடத்தப்பட்ட சிறுமி தேடப்பட்டு வந்த நிலையில் ஆலுவா சந்தை அருகே சடலமாக மீட்கப்பட்டார் சிறுமி. சிறுமி குடியிருந்த வீட்டு மாடியில்...
சென்னை அடுத்த ஆவடி அருகே உடல் நலக்குறைவு காரணமாக மன உளைச்சலில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாயை காப்பாற்றுவதற்கு வாய் பேச முடியாத அவரது மகனும்...
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்தனர். சென்னையில்...
திருமணம் செய்ய மறுத்த ஆத்திரத்தில் சகோதரி முறை கல்லூரி மாணவியை ஒருவர் இரும்பு தடியால் அடித்து கொலை செய்தார். மூன்று நாட்களாக கொலைக்காக சதி திட்டம் தீட்டியதாக...
தர்மபுரியில் காவல்துறையில் பணியாற்றிக் கொண்டே நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ இலக்கை அடைவதை காவலர் சிவராஜ்க்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பென்னகரத்தை அடுத்த முதுகம்பட்டியை...
கிருஷ்ணகிரி வெடி விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஒரு லட்சம் வழங்கப்படும் என...
பீகாரில் மூன்றாவது குழந்தை இருப்பதை மறைத்த புகாரில் பெண் மேயர் அதிரடியாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சாப்ரா நகர் மேயராக ராக்கி குப்தா பதவி வகித்து வந்தார்...
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினத்தை ஒட்டி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி சாதனை படைத்தனர். அனைவரும் மரங்களை நட வேண்டும் என வலியுறுத்தி...
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான நபர்கள் கொலை செய்வதற்கு முன் வீட்டின் பூட்டை உடைத்து கைவரிசை காட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது....
தொடர் விபத்துகள் காரணமாக இன்டிகோ நிறுவனத்திற்கு விமான போக்குவரத்து இயக்குனரகம் 30 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. நடப்பாண்டில் மட்டும் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில்...
சென்னை விமான நிலையத்தில் பெண்ணிடம் தாலியை கழற்றுமாறு நிர்பந்தித்ததாக எழுந்த குற்றச்சாட்டு தவறானது என சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கடந்த...
காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் மேம்பாலம் அருகே அரசு பேருந்து மீது டாரஸ் லாரி மோதி விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பெங்களூரில் இருந்து தாம்பரம் நோக்கி...
ஆந்திராவில் 25 அடி நீளமுள்ள அரியவகை நீல திமிங்கலம் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியது. ஆந்திராவில் கனமழை காரணமாக நீர் நிலைகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது....
ராமேஸ்வரம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமநாத சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்து வருகிறார். அதிகாலை பூஜையில் பங்கிட்டு சாமி தரிசனம் செய்தார். அமைச்சர்...
பெருமழையால் தெலுங்கானாவில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு எட்டு பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆந்திரா, ஒடிசாவில் மூன்று மாவட்டங்களுக்கு மீண்டும் அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் கன...
கேரளாவில் காவல் நிலையத்திற்குள் காவலர்கள் சிக்கன் சமைத்து ருசித்த காணொளி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இலவன்தட்டா காவல் நிலையத்தில் காவலர்கள் வாகனத்தில் கடைக்கு சென்று சிக்கன்...
திருப்பத்தூர் அருகே வீட்டில் சார்ஜ் செய்யப்பட்ட எலக்ட்ரிக் பைக் திடீரென தீப்பற்றி எரிந்தது. சங்கலாபுரம் கிராமத்தை சேர்ந்த சசிகுமார் இருசக்கர வாகனத்தை வீட்டில் சார்ஜ் போட்டுள்ளார். அப்பொழுது...
திருவள்ளூர் மாவட்ட மாரப்பாக்கத்தில் கடன் தொல்லையால் விஷமருந்திய தம்பதியர் உயிழந்தனர். ஆரம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சரிதா. இவர்கள் இருவரும் சொந்தமாக கார் வைத்து...
முகமூடி படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் கடைசியாக விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்தார், ஆனால்...
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற தொடர் மூலம் நன்கு பிரபலமானவர் நடிகை ஷிவானி நாராயணன். அதன்பிறகு ஜீ தமிழிலும் தொடர்கள் நடித்துவந்த இவர் 4...
நடிகர் தனுஷிற்கு பெரிய ரீச் கொடுத்த ஆடுகளம் படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் டாப்ஸி. சமீபகாலமாக தென்னிந்திய மொழி படங்களை விட பாலிவுட்...
வரிசை எண்களுக்கு அடுத்து நட்சத்திர குறியீடு உள்ள ரூபாய் நோட்டுகளும் மற்ற சட்டபூர்வ ரூபாய் நோட்டுகளை போன்று செல்லுபடியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரூபாய்...
குழந்தைகளுக்கு கொடுக்க வைத்திருந்த டானிக் மருந்தின் வெளிப்புறத்தில் சிந்தியிருந்த மருந்தை பல்லி ஒன்று சுவைத்து சாப்பிட்ட காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கு வைக்கப்படும்...
கடலூரில் நெய்வேலியில் பாமக முற்றுகை போராட்டம் கலவரமாக வெடித்தது. இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டியடிக்க முயன்றனர். போலீசார் வானத்தை நோக்கி...