எதிரியாக மாறிய கணவன்.. நடிகை திவ்யா ஸ்ரீதர் கைக்குழந்தையுடன் உருக்கமான பதிவு..!
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் இருந்தே அவரது கணவர் நடிகர் அர்ணவ் உடன் பிரச்சனை இருந்து வருகிறது. திவ்யாவை அர்ணவ் தாக்கியதாக...
செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் கர்ப்பமாக இருந்த நேரத்தில் இருந்தே அவரது கணவர் நடிகர் அர்ணவ் உடன் பிரச்சனை இருந்து வருகிறது. திவ்யாவை அர்ணவ் தாக்கியதாக...
சென்னை புரசைவாக்கம் பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புரசைவாக்கத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வடமாநிலத்தவர்கள் ஐந்து பேர் தங்கி...
சேலத்தின் எடப்பாடியில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் திட்டத்தில் இணைய ரூ.200 வசூல் செய்யப்படுவதாக புகார் அளிந்துள்ளது. வெள்ளாண்டி வலசு, பழைய பேட்டை பகுதியில்...
நீலகிரி மாவட்டத்தில் இரவு நேரத்தில் உலாவரும் சிறுத்தையின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் இருந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, கரடி உள்ளிட்ட...
பொதுவாக மின்னல்கள் ஒரே இடத்தை அடுத்தடுத்து தாக்காது என்று சொல்வார்கள். ஆனால் கடலில் படகில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவர் அடுத்தடுத்து கடலில் விழுந்த இரு மின்னல்களை...
தெலுங்கானாவில் வரதட்சணை கொடுமையால் பெண் தனது இரட்டை குழந்தைகளை எட்டாவது மாடியில் இருந்து தூக்கி வீசி கொலை செய்துவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். ...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் சீட்டு நடத்தும் நிறுவனம் மூலம் பணமோசடியில் ஈடுபட்ட பெண்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அமுதா என்பவர் கடந்த ஒரு வருட...
நீலகிரி, கோவை உட்பட பத்து மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு...
புதுச்சேரியில் பேருந்து மோதிய விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் சிறுமிகளை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலமைச்சர் ரங்கசாமி இருவரும் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்....
கோவையில் தந்தை, பெரியார் உள்ளிட்டோர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜகவை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடமிருந்து சிறந்த...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி கோரிக்கை விடுத்ததால் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
கேரளாவில் முகூர்த்த நேரத்தில் புகுந்து மணப்பெண்ணை போலீசார் இழுத்துச் சென்ற சம்பவத்தில் காதலனுடன் காதலி சேர்ந்து வாழ நீதிமன்றம் அனுமதி அளித்தது. கேரள மாநிலம் ஆலப்புழா...
பஞ்சாப் மாநிலத்தில் கால்வாயில் மூழ்கிய இளம்பெண்ணை ராணுவ வீரர் காப்பாற்றியுள்ளார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள பிரபலமான கால்வாய் நீர் பாசனத்திற்கு பெருமளவில் உதவுகிறது. இந்த கால்வாயில்...
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் பிரியங்கா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் மாகாபா ஆனந்துடன் இணைந்து தொகுப்பாளியாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பல...
இங்கிலாந்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற பாலியல் பலாத்கார வழக்கில் 20 வயதான இந்திய பொறியியல் மாணவருக்கு ஆறு ஆண்டுகள் ஒன்பது மாதங்களுக்கு சிறை தண்டனை...
பல இளம் பெண்களுடன் வீடியோ கால் மூலமாக அந்தரங்க புகைப்படங்களை எடுத்து அந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த இளைஞர் கர்நாடகாவில் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா...
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. ஒன்பது மீனவர்களை காங்கேஷன் துறை கடற்கரை முகாமிற்கு அழைத்துச் சென்றது. ...
சென்னையில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழையினை முன்னிட்டு சென்னை...
கல்வி சேவை நிறுவனமான பைஜூஸ் தனது ஆயிரம் பணியாளர்களை நீக்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவன மறுசீரமைப்பு பணிகளின் ஒரு பகுதியாக இந்த நீக்கங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த...
புகழ்பெற்ற கேதார்நாத் சிவன் கோயிலில் இளம்பெண் ஒருவர் சிவலிங்கத்திற்கு ரூபாய் தாள்களால் அபிஷேகம் செய்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து பத்ரிநாத்,...
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வந்த சரிகமப மூன்றாம் சீஸனின் பைனல் இன்று நடைபெற்றது. அதில் டைட்டில் ஜெயிக்கப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது....
நடிகை ராசி கண்ணா கைவசம் இரண்டு தமிழ் படங்கள் வைத்து இருக்கிறார். சுந்தர்.சியின் அரண்மனை 2 படத்தில் அவர் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி...
குக் வித் கோமாளியின் 4ம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார் சிவாங்கி. பைனலிஸ்ட் அவர் முன்னேறி இருக்கும் நிலையில் பைனலில் ஜெயிக்கவும் அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது....
மத்திய பிரதேசத்தில் மகள் மற்றும் காதலனை கௌரவக் கொலை செய்த முதலைகள் நிரம்பிய ஆற்றில் தந்தை வீசிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. மத்திய பிரதேசம் மொராதாவை சேர்ந்தவர்...