காபியில் குளிக்கும் காஜல் அகர்வால்..!
நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் படுபிஸியாக நடித்து வருகிறார். அவர் சினிமாவை விட்டு விலகுகிறார் என சமீபத்தில் செய்தி பரவிய நிலையில், அது உண்மை...
நடிகை காஜல் அகர்வால் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் படுபிஸியாக நடித்து வருகிறார். அவர் சினிமாவை விட்டு விலகுகிறார் என சமீபத்தில் செய்தி பரவிய நிலையில், அது உண்மை...
கடலூர் அருகே அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்திற்கு உள்ளானது. கடலூரிலிருந்து சிதம்பரம் சென்ற பேருந்து பூண்டியாங்குப்பம் அருகே விபத்தில் சிக்கியது. ...
சென்னையில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டினால் அபராதம் என்று நடைமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்திற்குள் பகல் நேரத்தில் 40...
திமுகவின் கருவூலமாக செந்தில் பாலாஜி இருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் இருந்து நீக்க கோரி திண்டுக்கலில் அதிமுக...
வங்கி அதிகாரிகள் மீதுள்ள கோபத்தால் நாட்டு வெடிகுண்டை வீசி சென்ற இளைஞரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த பகுதியில் தனியார்...
திருவள்ளூர் அருகே வீட்டில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவனின் சேலை கழுத்து இறக்கியதில் மூச்சு திணறி உயிரிழந்தான். திருவள்ளூர் மாவட்டத்தில் பிவிஆர் நகரை சேர்ந்தவர்...
நடிகர் ரஜினிகாந்தை புதுச்சேரி போக்குவரத்து துறை அமைச்சர் சந்திர பிரியங்கா சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த்...
அமெரிக்காவில் பிரதமர் நரேந்திர மோடிக்காக 250 அடி நீளம் வரவேற்பு பேனரை வான்வெளியில் பறக்க விட்டு இந்திய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு...
சென்னையில் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சை மாவட்டம் புடலூரில் ஏழு...
வழிபாட்டுத்தலங்கள் கல்வி நிறுவனங்கள் அருகில் உள்ள கடைகளை கண்டறிந்து மூட டாஸ்மாக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எதன் அடிப்படையில் அந்த 500 கடைகள் தேர்வு செய்யப்பட்டன? அந்த...
துறையில்லாத அமைச்சராக அமைச்சரவையில் செந்தில் பாலாஜி ஏன் தொடர வேண்டும் என்று கேள்வி எழுப்பி உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இதனால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது...
பிரபல சின்னத்திரை நடிகை ரக்ஷிதா மஹாலக்ஷ்மி தனது கணவர் மிரட்டுவதாக காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்று அறிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி சீரியல் மற்றும் பிக்...
சென்னை அருகே மதுரை மன்மதனுடன் தகாத உறவில் இருந்த பெண்ணை போக்சோவில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். சென்னை அருகே பெண் ஒருவர் தனது...
சீனாவில் நீரில் மூழ்கும் பெண்ணை காப்பாற்ற பாலத்திலிருந்து குதித்த உணவு டெலிவரி ஏஜென்ட்க்கு கிட்டத்தட்ட 35 லட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் உணவு டெலிவரி...
சென்னையில் மேயர் பிரியா இத்தாலி நாட்டில் அதிகாரிகளுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னை போன்ற பெரு நகரங்களில் திடக்கழிவு மேலாண்மையை புறப்பட செய்வது ஒரு பெரிய சவாலாகவே இருந்து...
சென்னை டி நகரில் தலையில் பொடுகை போக்குவதற்காக பயன்படுத்தும் எண்ணெய் கலந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் ஆறு பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டி...
கேரள மாநிலம் மலப்புரம் அடுத்த சாலையோரத்தில் யானை ஒன்றி நின்று கொண்டிருந்தது. அந்த பாதையில் வந்த கார் ஒன்று பள்ளத்தில் சிக்கிக் கொண்டது. அதிலிருந்தவர்கள் காரில்...
புதுச்சேரியில் பள்ளி மாணவிகளை ஏற்றி சென்ற ஆட்டோ விபத்துக்குள்ளாகி இருக்கும் நிலையில், பள்ளிகள் தொடங்கும் நேரத்தை மாற்றுவது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மாநில கல்வித்துறை அமைச்சர்...
சென்னை காவிரி மருத்துவமனையில் அதிகாலை 5.15 மணியளவில் அறுவை சிகிச்சை தொடங்கியது. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்....
அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி பெற எதிர்த்து அமலாக்கத்துறை செய்த மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ...
ஆம்புலன்ஸ்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்லக்கூடிய புதிய திட்டத்தை போக்குவரத்து காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஆம்புலன்ஸ் வருவது குறித்து பத்து நிமிடங்களுக்கு முன்பு அடுத்த சிக்னலுக்கு...
தேசிய நெடுஞ்சாலைகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் விதிகளை மீறி அதிவேகத்தில் பறப்பதால், கார், வேன் போன்ற வாகனங்களில் செல்வோர் பதற்றமும் பீதியும் அடைகின்றனர். அடிக்கடி கனரக வாகனங்கள்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. அதே போல் அடுத்ததாக தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார்....
திரையுலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ரகுல் ப்ரீத் சிங். ரகுல் தமிழில் "தீரன் அதிகாரம் ஒன்று" திரைப்படத்தின் மூலம் தன்னை சிறந்த நடிகையாக அறிமுக படுத்தி கொண்டார்....