ஐஸ்வர்யா ராயின் பட வாய்ப்பை தட்டி பறித்த ஜோதிகா..!
1994 -ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வாங்கி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில்...
1994 -ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வாங்கி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன் லால் நடிப்பில்...
நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு அவர் அரசியல் கட்சியை...
சென்னை தியாகராய நகரை சேர்ந்த பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யா, கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்....
லிவிங் டூகெதர் வாழ்வில் பிரச்னை ஏற்பட்ட நிலையில் இளம் பெண்ணை கொலை செய்த அவரது முன்னாள் காதலரை பிடிக்க முடியாமல் பெங்களூரு போலீசார் திணறி வருகின்றனர். இந்த...
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்குகிறார். இதற்கான...
சென்னை ஆழ்வாரில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருளை பெற்று அதில் உடைந்த வேறொரு பொருளை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக பெண் மீது ஆன்லைன் ஊழியர் புகார் அளித்துள்ளார்....
தேசிய மகளிர் ஆணையத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க கோரி கூடுதல் டிஜிபியிடம் பாரதியார் ஜனதா குழு உறுப்பினர் குஷ்பு, சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி...
பெங்களூரில் 8 வயது சிறுமியின் பொய்யான புகார் காரணமாக உணவு டெலிவரி செய்ய வந்த நபர் குடியிருப்பு வாசிகளால் அடித்து உதைத்து தாக்கப்பட்டார். தன்னை வலுக்கட்டாயமாக...
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் படுக்கைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த ஸ்பிரிட்டை தண்ணீர் என நினைத்து 9 வயது மகளுக்கு தாய் கொடுத்த நிலையில் அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்....
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு...
திருவள்ளூர் அருகே பாதுகாப்பு இல்லாமல் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை சீரமைக்க பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளன.ர் திருவள்ளூர் மாவட்டம் குண்டலேர் பகுதியில் இரண்டு அங்கன்வாடி மையங்கள் கடந்த...
தர்மபுரி அருகே பழுதான மின்கம்பத்தை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பகுதியில் உள்ள மின் கம்பங்களிலே பழுதான மின்கம்பிகளை அகற்றி...
சென்னை வேங்கை வாசலில் ஐந்து ரூபாய்க்கு இஞ்சி தர மறுத்த கடைக்காரர் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த வேங்கை வாசலைச்...
ஆஸ்திரேலியாவில் கழிவறையில் அமர்ந்து கொண்டிருந்த நபருக்கு பேரதிர்ச்சி கொடுத்த மலைப்பாம்பின் வீடியோ வெளியாகியுள்ளது. குயின்ஸ்லாந்தின் கழிவறையில் அமர்ந்திருந்த நபர் மேலே மலைபாம்பு ஒருவரை கண்டு அதிர்ச்சி அடைந்தார்....
கர்ப்பிணி பெண்களுக்காக பிரதம மந்திரி திட்டத்தை மோடி அரசாங்கம் தொடங்கியுள்ளது. இதில் கர்ப்பிணி பெண்ணுக்கு ரூ.5,000 அரசு முழுமையாக வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ்...
சைக்கிள் பந்தயத்தின் பொழுது பள்ளத்தாக்கில் விழுந்து படுகாயம் அடைந்த சுவிட்சர்லாந்து வீரர் பரிதாபமாக உயிரிழந்தார். சுவிட்சர்லாந்தின் மலைப்பாதை வழியாக வேகமாக சைக்கிளில் இறங்கி கொண்டிருந்தார். ஜுடோமார்...
சினிமா படம் எடுப்பதற்காக தனது இரண்டு மனைவிகளை நான்கு மகன்களை வழிப்பறி கொள்ளையர்களாக மாற்றிய நபரை கோவில்பட்டி போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி...
விஜய் தொலைக்காட்சியின் மூலம் ஏகப்பட்ட தொகுப்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்கள், அதில் ஒருவர் தான் தொகுப்பாளினி ரம்யா. அதேபோல் 2007ம் ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியான...
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த பிப்ரவரி 20ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளோடு ஒளிபரப்பாக தொடங்கியது சீதா ராமன் தொடர். சன் தொலைக்காட்சியின் ரோஜா தொடர் புகழ் நடிகை...
கள்ளக்குறிச்சி அருகே காதலர்கள் மாயமான விவகாரத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டது போன்ற புகைப்படம் கிடைத்ததால் இளைஞரின் தாயை பெண் வீட்டார் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை...
நீரில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் மரணத்தில் சந்தேகம் எழுந்துள்ளது. சேலம் மாவட்டம் பெரியமங்கலம் பகுதியில் உள்ள அருவியில் குளிப்பதற்காக ஊட்டியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் உட்பட நான்கு...
அரியலூரில் பள்ளி மாணவியை அவரது ஆசிரியை விமானத்தில் அழைத்து சென்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் எட்டு பேர்...
சேலத்தில் பூரான் கிடந்த பரோட்டாவை சாப்பிட்டவர் வாந்தி மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பகுதியை சேர்ந்த இருவரும்...
இலாகாவை மாற்ற முதலமைச்சருககே அதிகாரம் உள்ளது. ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர் யாருக்கு எந்தத் துறை கொடுக்க...