10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்
நீலகிரி, கோவை உட்பட பத்து மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
ஈரோடு, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





