60 வயதில் இரண்டாவது திருமணம் செய்தது ஏன்?
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் நிறைய வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அந்த...
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் சினிமாவில் நிறைய வில்லன் வேடத்தில் நடித்துள்ளார். அந்த...
டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் கனா காணும் காலங்கள் வெப் தொடர் மூலம் பிரபலமானவர் தான் நடிகை தீபிகா. சமீபத்தில் இவர் அதே வெப் தொடரில் நடிக்கும்...
விஜய் தொலைக்காட்சியில் 4 வருடங்களுக்கு மேலாக மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர். 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த...
ஈரோடு மாவட்டம் பவானி அருகே பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியர் காவிரி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலகாரப்பகுதியை சேர்ந்த பிஎஸ்என்எல் முன்னாள் ஊழியர் ரங்கசாமி....
காதலனுடன் கூலிப்படையை ஏவி கணவனை கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். மீன் வியாபாரியும் ஆறு குழந்தைகளின் தந்தையுமான ஈஸ் முகமது விழா தனது வீட்டு வாசலில்...
194 பயணிகளுடன் நடுவானில் பறந்து கொண்டிருந்த ஆசிய ஏர்லைன்ஸ் விமானத்தின் அவசரகால கதவை பயணி ஒருவர் திடீர் என திறந்ததால் பயணிகளுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதுடன். பலர்...
ஸ்பெயினில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. தலைநகரில் உள்ள விமான நிலையத்தில் இடைவிடாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. விமான சேவைகள் தாமதமானதால் பயணிகள் அவதி...
தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகளை நடத்துவதற்கான கோரிக்கையை ஏற்ற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். தமிழக கலாச்சாரம், விருந்தோம்பலை வெளிப்படுத்தும் வகையில் கேலோ...
இணையத்தில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் இரு சக்கர வாகனத்தின் பின் அமர முயன்ற போது மது போதையில் அப்படியே தலை குப்புற கீழே விழுந்தார்....
வருமானவரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு உதாரணம் என பழனிச்சாமி தெரிவித்துள்ளார்....
பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்று வரும் நிதி ஆயோக் கூட்டத்தில் பாஜக ஆளும் எட்டு மாநில முதலமைச்சர்கள் இன்று பங்கேற்கவில்லை. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்...
கன்னியாகுமரி அருகே ஹிஜாப் அணிந்து வந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். நாகர்கோவில் அருகே உள்ள இடலக்குடி பகுதியில் வசித்து வரும் உமர்...
நெல்லை பாளையங்கோட்டையில் அரசு உத்தரவை மீறி தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. பாளையங்கோட்டை தனியார் பள்ளியில் அரசு உத்தரவை மீறி சிறப்பு வகுப்புகள்...
தெலுங்கானாவில் மகளை சந்திக்க வீட்டிற்கு வந்த காதலனை பெண்ணை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நல்கொண்டா மாவட்டம் குரங்கோடு மண்டலத்திற்கு உட்பட்ட கொக்கூர்...
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சூரியகாந்தி நகர் முதல் குறுக்கு தெருவில் வசித்தவர் தனிகாசலம். இவரது வீட்டில் நேற்று இரவு வரவேற்பறையை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த ஜன்னலில் ஆறடி...
கொச்சியில் இருந்து பெங்களூரு வழியாக போபாலுக்கு சென்ற ஏர் ஆசியா விமானத்தில் 21 வயது பெண் பணியாளர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்த பயணியை போலீசார் கைது...
தமிழ் சினிமாக்களில் காண்பிக்கப்படும் செட்டப் போல நிஜத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மார்க்கெட் பகுதிக்கு சுரேஷ் என்பவர் எடுத்து வந்த ஒக்கினோவோ எலெக்ட்ரிக்...
தென்கொரியாவில் ஏசி ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் அவசரகால கதவை திறந்து விட்ட பயணியை போலீசார் கைது செய்தனர். ஜேசிபியிலிருந்து 194 பயணிகளுடன் புறப்பட்ட...
திரைப்படங்களில் வருவதைப் போல தங்கத்தை கேப்சூல் வடிவில் மாற்றி கேப்சூல்களில் அடைத்து பெருங்குடலில் மறைத்து கடத்தி வந்த ஆண் பயணியை விமானத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ...
பீகாரில் பெத்தா என்ற இடத்தில் உள்ள பள்ளியில் ஆசிரியைக்கும் தலைமை ஆசிரியைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடியாக மாறியது. இருவரும் பள்ளி வளாகத்தில் அடிதடியில் ஈடுபட்டனர். அப்பொழுது...
நெல்லை காவேரி சரகத்தில் 10 காவல் ஆய்வாளர்களை பணியிடை மாற்றம் செய்து சரக டிஐஜி உத்தரவிட்டுள்ளார். பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவல்...
சிதம்பரம் கோயிலில் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு திருமணம் நடைபெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில் தற்போது இது தொடர்பான புகைப்படம் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் நடராஜர்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறுவன் காரை ஓட்டிச் செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சேலம் - நாமக்கல் தேசிய...
சன் டிவியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று செவ்வந்தி. அந்த தொடரை இயக்கி வருபவர் ஓ.என்.ரத்னம். அவருக்கு பிரியா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும்...