பெட்ரோல் பங்கில் இருந்த எண்ணெய் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற மூவர் பலி..!
ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல் பங்கில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது கால் நழுவி உள்ளே விழுந்த தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்....
ஆந்திர மாநிலத்தில் பெட்ரோல் பங்கில் உள்ள எண்ணெய் சேமிப்பு தொட்டியை சுத்தம் செய்யும் பணியின் போது கால் நழுவி உள்ளே விழுந்த தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்....
திருவள்ளூர் அடுத்த வயலூரில் ஏரியில் குளிக்க சென்ற பொழுது சேற்றில் சிக்கிய இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர். நண்பர்களுடன் சேர்ந்து குளிக்க சென்ற பொழுது பலியான சோகம் ஏற்பட்டுள்ளது....
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணித்த நிலையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர் கட்சிகள் ஜூன் 12-ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளனர். பாட்னாவில் நடைபெற உள்ள...
ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் தெலுங்கு தேசம் கட்சி இப்போதே தனது தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது. தெலுங்கு தேசம் ஆட்சிக்கு வந்தால்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் மூட்டு வலிக்கு ஊசி போட்டுக் கொண்ட 12 வயது சிறுவன் உயிரிழந்தான். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த நரேஷ் என்ற 12 வயது...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பிரபல திரையரங்கில் உணவு பண்டங்களை பூனை ஒன்று சாப்பிடும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து அங்கு உணவு பாதுகாப்புத்துறையினர் சோதனைகளில்...
இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. வழக்கமான பயிற்சிக்காக சென்ற ஹெலிகாப்டரில்...
சென்னையில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். இந்திராநகர் பகுதியில் வீட்டில் வைத்து விபச்சாரம் நடைபெறுவதாக வந்த...
கள்ளக்குறிச்சி அருகே மயானத்தில் சடலமாக தொங்கியபடி கிடந்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சின்னசேலம் அருகே உள்ள பொட்டியம் கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் கடந்த 21ஆம்...
சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தவுடன் பிரசவ வார்டுக்கு வெளியே காத்திருக்கும் உறவினர்களுக்கு தொலைக்காட்சி மூலம் குழந்தையை காண்பிக்கும் நடைமுறை வரவேற்பு பெற்றது. டிவியும்...
நாமக்கல் மாவட்டம் பழைய பாளையத்தில் விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டார் இயக்கிய போது மின்சாரம் தாக்கி கணவன், மனைவி உயிரிழந்தனர். பெரிய சோள கண்ணியை சேர்ந்த மனோகரன்...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மது விற்பனை தொடர்பாக பெண் ஒருவரை கைது செய்ய முயன்ற போலீசாரை சூழ்ந்து கொண்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் போலீசார் அங்கிருந்து...
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் பைக் திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். பொதுதிரி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே மதுக்கடையில் 2,000 ரூபாய் நோட்டை டாஸ்மாக் ஊழியர் வாங்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெருமச்சூரில் உள்ள மதுக்கடையில் ஒருவர் 2,000 ரூபாய்...
அதிமுக இப்போது நான்கு அணிகளாக பிரிந்து கிடப்பதாகவும் அதைப்பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். அவர்களது பலவீனத்தால் தாங்கள் அரசியல் செய்யவில்லை...
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இந்திய நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானின் பைசாபாத் நகரில் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக நிலநடுக்கம்...
சென்னை புறநகர் பகுதியில் ஆவடி பட்டாபிராமன் 52 கிலோ லட்டுக்களை பயன்படுத்தி செங்கோல் வடிவமைக்கப்பட்டது. விவேகா இயக்கம் சார்பில் இந்த நிகழ்ச்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தின் பாரம்பரிய...
நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா நிகழ்வில் தபால் தலை மற்றும் ரூ.75 நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாய் செலவில்...
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலா இன்று காலை பதவியேற்றார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனிஷ்வர்நாத் பண்டாரி கடந்த ஆண்டு செப்டம்பர்...
மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். 100 அத்தியாயங்களை கடந்து 101வது...
கல்லால் நிறுவன வழக்கில் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத்தின் ரூ.10 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. கல்லால் நிறுவன வழக்கில் முன்னாள் தமிழக முதல்வர்...
தலைநகர் டெல்லியில் சுமார் 970 கோடி ரூபாயில், அதிநவீன வசதிகளுடன் புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 18 ஏக்கரில் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில்...
அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரமாண்டமான புதிய நாடாளுமன்றத்தை, பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். டெல்லியில் 96 ஆண்டுகள் பழமையான நாடாளுமன்றத்தில் போதுமான இட வசதி இல்லாததால்,...