குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் சிவாங்கியின் காதலர் இவரா?
விஜய் தொலைக்காட்சியில் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் சிவாங்கி. அந்த நிகழ்ச்சி அவருக்கு முதலில் அவ்வளவாக கைகொடுக்கவில்லை என்று தான் கூற...
விஜய் தொலைக்காட்சியில் பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தோடு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் சிவாங்கி. அந்த நிகழ்ச்சி அவருக்கு முதலில் அவ்வளவாக கைகொடுக்கவில்லை என்று தான் கூற...
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை நடிகைகளுக்கு தான் இப்போது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருக்கிறது. எனவே பல கலைஞர்கள் முதலில் தங்களது பயணத்தை சீரியல் பக்கமே முதலில்...
காஞ்சிபுரம் அருகே செயல்பட்டு வரும் பிரபல தனியார் உணவகத்தில் வழங்கப்பட்ட வெங்காய ஊத்தாப்பத்தில் இரும்பு துண்டு கிடந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோவை...
தொழில்நுட்ப கோளாறு காரணமாக விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் ஒன்று தரை இறங்கியது. கர்நாடகா மாநிலம் திறந்தவெளி விவசாய நிலத்தில் பயிற்சி விமானம் தரை இயங்கியதால் பரபரப்பு...
சென்னையில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்த மூதாட்டியின் வங்கி கணக்கில் இருந்த 40 ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. தனலட்சுமி தன்சோ செயலியில் உணவு ஆர்டர்...
பணி நிமித்தமாக கணவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் தனது இரு குழந்தைகளுடன் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருச்சி எடமலைபட்டியை சேர்ந்தவர் 33 வயதான மனோஜ்...
14 வயது சிறுமி கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் இனி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் சவாரிமேடு...
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் வசிக்கும் விஜய், பிருந்தா தம்பதியின் இரண்டாவது மகன் பெயர் ஜெய்கிருஷ்ணன். இந்த குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. விஜய் அந்த பகுதியில் தினக்கூலிக்கு...
நெல்லையில் மாமியாரை கட்டையால் அடித்து கொலை செய்து செயினை திருட வந்த மர்ம நபர் தாக்கி விட்டதாக நாடகமாடிய மருமகளை போலீசார் கைது செய்தனர். சண்முகவேலுவின் மனைவி...
ஐபிஎல் தொடரில் சென்னை அணி கோப்பை வென்றதை கொண்டாடும் வகையில் ரசிகர்கள் ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆழ்கடல் நீச்சல் வீரர் அரவிந்த் மற்றும்...
மருத்துவர் ஹரி இளங்கலை மருத்துவ படிப்பை மதுரையிலும், முதுகலை படிப்பை சென்னையிலும் பயின்றுள்ளார். மதுரையைச் சேர்ந்த முதுகலை மருத்துவர் ஹரி எய்ம்ஸ் நடத்திய தேர்வில் அகில இந்திய...
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் சேலம் நெடுஞ்சாலை அருகே கட்டி வரும் புதிய வீட்டிற்கு ஐடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கரூரில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகுமாறு...
காட்பாடியில் காதல் ப்ளூடூத் அணிந்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதிய வேலூர் இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பொறியியல் தேர்வு கடந்த...
அம்பாசமுத்திரம் அருகே படுக்கையறையிலிருந்து கருகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள அகஸ்தியர் பட்டியை சேர்ந்தவர் சுபா. சுபாவின் அறையை திறந்து வைத்திருந்து பொழுது...
12ம் வகுப்பு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு பொது...
புளூட்டோ கோள் மேற்பரப்பில் இதயம் வடிவிலான பனிப்பாறைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விண்கலன் பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இந்த விண்கலன்கள் எடுக்கும் அரிய வகை புகைப்படங்களை நாசா...
அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தில் ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு பயணிக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் இருவரும் மாறி மாறி சுட்டுக் கொண்டனர். 22 வயதான டோபியா ஓட்டுனர்...
நெல்லை மாவட்டத்தில் திருமணத்திற்கு பெண் கேட்டு தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் மதுபோதையில் பெண்ணின் வீடு புகுந்து பெண் மற்றும் பெண்ணின் தாயை கத்திரிக்கோலால் தாக்கியதுடன் தானே...
பழனி அருகே சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ தானாக நகர்ந்து சென்ற காட்சிகளும், உரிமையாளர் வாகனத்தின் பின்னே வரும் காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன....
கர்நாடகாவில் காரும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்கு உள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் குருகுர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் மீது...
சென்னை கிண்டியில் கண்ணோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க ஜூன் 15ஆம் தேதி வருகிறார். குடியரசுத் தலைவர் திரௌபதி முருகன் சென்னை வர இருக்கிறார். சென்னைக்கு ஜூன்...
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் திருடச் சென்றவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். திருவிழா அடுக்குமாடி குடியிருப்பில் திருடச் சென்ற மணிகண்டன் என்பவர் ஒரு...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே மதுபான கூடத்தில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே...
தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் பைக்கில் சென்ற நபருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் போக்குவரத்து காவலர் முதலுதவி அளித்து காப்பாற்றியுள்ளார். ராஜு என்பவர் காப்பாற்றப்பட்ட...