--- --:--:-- --

Month: May 2023

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த பொழுது விஷ வாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு..!

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே அத்திப்பட்டில் தனியார் பள்ளியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கியுள்ளது.   கழிவுநீர் தொட்டியில் இருந்து தொழிலாளர்கள்...

சாலையோர பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து.. பயணிகள் கடும் அவதி..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் சென்று அரசு பேருந்து ஓரத்தில் இருந்த பள்ளத்தில் சிக்கியதால் பயணிகள் அவதி அடைந்தனர். கோட்டூர் சாலையில் இருபுறமும் பொதுப்பணித்துறை சார்பில்...

டெல்லியில் மல்யுத்த வீரர்கள் போராட்டம் – முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார். மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி போராடுவதை காண்பது நெஞ்சை பதை...

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்..!

நடிகர் ரஜினிகாந்த் தொடர்பாக ஆந்திரா அமைச்சர் ரோஜா பேசிய விவகாரம் தொடராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு...

2024 மக்களவைத் தேர்தல் குறித்து மக்கள் ஆர்வம் : கங்கனா ரனாவத்

2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2019 ஆம் ஆண்டு போலவே அமையும் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். தனது படம் வெளியிட்டை முன்னிட்டு ஹரித்துவார்...

30 அடி ஆழக் கிணற்றுக்குள் தவறி விழுந்த சிறுவன்..!

முகப்பேரில் 30 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை தீயணைப்பு துறையினர் பத்திரமாகமிட்டனர்.   முகப்பூர் ஜே ஜே நகரில் வசித்து வரும் அபிராமி என்பவர் 14...

பிறந்த குழந்தை உயிரிழந்த விவகாரம்.. குழந்தையை மாற்றி விட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு..!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையை மாற்றிவிட்டதாக கூறி உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.   தாராபுரம் அடுத்த...

கல்லூரி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த ஆண் பேராசிரியர் கைது..!

மதுரை அருகே காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த ஆண் பேராசிரியரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம் கப்பலூர் பகுதியில் உள்ள...

கணவர் வீட்டின் முன்பு 7 மாத கர்ப்பிணியை புதைத்த குடும்பத்தினர்..!

புதுக்கோட்டை அருகே வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டதாக கூறி அவரது உறவினர்கள் கர்ப்பிணிப் பெண்ணின் சடலத்தை அவரது கணவர் வீட்டின் முன் குழித்தோண்டி புதைத்ததால்...

12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ்..!

12 மணி நேர வேலை சட்ட மசோதா வாபஸ் பெறப்பட்டுள்ளது என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொழிலாளர் தின நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்....

பிரதமர் மோடி மீது மொபைல் போன் வீச்சு..!

பிரதமர் மோடி மைசூரில் பயணம் செய்த வாகனத்தின் மீது செல்போன் வீசப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பாதுகாப்பை மேலும் பலப்படுத்த ஆலோசனை செய்யப்படுகிறது.   வீசப்பட்ட செல்போன் பாஜக...

விபத்தில் மூளை சாவடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்..!

சென்னை போரூரில் சாலை விபத்தில் மூளை சாவு அடைந்த மாணவரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் தானம் செய்துள்ளனர். சென்னை போரூரில் உள்ள பிரபல மருத்துவ கல்லூரியில்...

ஈரோட்டில் அனுமதி இன்றி மணல் அள்ளிய நபர் கைது..!

ஈரோடு அருகே அனுமதியின்றி ஓடையில் மணல் அள்ளியது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார் குளத்துப்பாளையம் கிராமம் கொம்பனை புதூர், குரங்கனூர் பகுதியில் அனுமதி இன்றி மணல் எடுப்பதாக...

கடலூரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்திற்கு இழப்பீடு தர கோரிக்கை..!

கடலூர் மாவட்டத்தில் கட்டிட தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி இழப்பீடு வழங்க கோரியும் பாலத்தில் அமர்ந்து திடீர் சாலை...

பகுதி நேர வேலைக்கு சென்ற மாணவருக்கு நடந்த துயரம்..!

மீஞ்சூரில் திருமண மண்டபத்தில் சுடச்சுட ரசம் வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தில் தவறி விழுந்து கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திருவள்ளூர் மாவட்டம் ஆத்திப்பட்டு பகுதியை சேர்ந்த சதீஷ்...

Right Menu Icon