நீச்சல் உடையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா!
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருபவர் கனிகா. அவர் இதற்குமுன்பு படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில்...
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடரில் ஒரு முக்கிய ரோலில் நடித்து வருபவர் கனிகா. அவர் இதற்குமுன்பு படங்களில் ஹீரோயினாக நடித்து வந்த நிலையில்...
ராமநாதபுரம் அருகே தன்னுடைய காதலனின் திருமணத்தை தடுத்து நிறுத்த கோரி பெண் ஒருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார். கீழக்கரை கோகுல் நகரை சேர்ந்த...
வேலூர் அருகே சேதுரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் அன்பழகனின் மகன் சரவணனும் அதே கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் வசிகரனும் விளையாடியுள்ளனர். அப்பொழுது இருவருக்கும்...
குஜராத் ஏர்போட்டில் தரையிறங்கிய சில வினாடிகளில் விமானம் மீண்டும் மேல் எழுந்து பறந்தது பயணிகளை பதற்றம் அடைய செய்தது. சண்டிகரிலிருந்து குஜராத் - அகமதாபாத் நோக்கி இண்டிகா...
திருமணத்திற்கு மீறிய உறவு இருந்ததால் விஷம் வைத்து மாமனார், மாமியாரை மருமகள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை சேர்ந்தவர் வேல்முருகன். ...
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த பருத்திப்பட்டி 14 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அந்த விபரீதம் அரங்கேறியது. 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே தனியார் பள்ளி வாசல் மீது கார் மோதிய விபத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். ...
நாகர்கோவில் அருகே மகள்களுக்கே மொத்த சொத்தையும் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் பெற்றோரை அரிவாளால் வெட்டிய மகன் போலீசில் சரணடைந்தான். பவுல் - அமலோற்பவம் தம்பதிக்கு மோகன்தாஸ் என்ற...
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் தான் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடியதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளிடம் பேசியவர் அதிமுக ஆட்சியின் விளைவுகளையே தற்பொழுது...
திருப்பூரில் ரேஷன் கடையில் எடை போடுவதில் முறைகேடு செய்த மின் விற்பனையாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விஜயாபுரம் பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக இருந்த இந்திராணி...
அதிமுகவின் தலைவர் யார் என அந்த கட்சியின் தொண்டர்களுக்கு தெரியவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜய்காந்தின் மகன் விஜயபிரபாகரன் விமர்சனம் செய்திருக்கிறார். தேனியில் செய்தியாளரிடம் பேசிய...
திருப்பூர் மாவட்டத்தில், சட்ட விரோத மதுபான பார்கள் குறித்து அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ள நிலையில், இது குறித்து முன் கூட்டியே பார் உரிமையாளர்களுக்கு தகவல் கசிந்ததால், அவர்கள்...
உலக அளவில் மிக பிரபலமான நபர்களில் ஒருவர் தான் நடிகை சன்னி லியோன். தற்போது இவர் பாலிவுட் படங்களை தாண்டி தமிழ் படத்திலும் நடித்துள்ளார். அனுராக்...
நடிகை காஜல் பசுபதி பல திரைப்படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து பிரபலம் ஆனவர். பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராகவும் கலந்துகொண்டிருக்கிறார். மேலும் டான்ஸ் மாஸ்டர்...
ஸ்ரீதேவியின் மகள் நடிகை ஜான்வி கபூர் தற்போது இந்திய அளவில் பாப்புலராக இருந்து வரும் நடிகையாக இருந்து வருகிறார். அவர் தற்போது தெலுங்கில் ஜூனியர் என்டிஆர் நடிப்பில்...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே 40 அடி ஆழம் கொண்ட கிணற்றில் ஒரு வாரமாக இருந்த நல்ல பாம்பு மீட்கப்பட்டுள்ளது. கலசம் பாக்கம் கிராமத்தில் 40 அடி...
பிரதமர் மோடி அடுத்த மாதம் 22ஆம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். வாஷிங்டனில் செய்தியாளரிடம் பேசிய வெள்ளை மாளிகை அதிகாரி பிரதமர் மோடியின் வருகை இந்திய அமெரிக்க...
தாலி கட்டும் நேரத்தில் ஓட்டம் பிடித்த மாப்பிள்ளையை 20 கிலோமீட்டர் தூரம் துரத்தி சென்று தூக்கிவந்த மணமகள் தனக்கு தாலி கட்ட செய்த சம்பவம் உத்திரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது...
கேரள மாநிலத்தில் கண்ணூரில் மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு கணவனும் மனைவியும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ...
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கிணற்றில் விழுந்த மகளை காப்பாற்ற முயன்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். கணேசன் என்பவரின் முதல் மனைவி சத்யாவின் மகள் மேகலா...
ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரினால் ஏழு நாளில் காவல்துறை முடிவை தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை தெரிவித்துள்ளது. 7 நாட்களுக்குள் உரிய முடிவு...
ஜம்மு காஷ்மீரில் சாலை விபத்தில் ஏழு பேர் உயிரிழந்தனர். பிஸ்டுவார் மாவட்டத்தில் உள்ள அணை பகுதியில் நீர்மின் திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கட்டுமான பணிகளுக்காக...
தர்மபுரி அருகே கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடிப்பு ஏற்பட்ட விபத்தில் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தனர். பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழாவினையொட்டி சாமி ஊர்வலம்...
திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் 11 இலட்சம் மாணவ, மாணவிகள் அரசு பள்ளிகள் சேர்ந்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை...