அண்ணாமலை வரும் 26 ஆம் தேதி குஜராத் பயணம்..!
சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 26 ஆம் தேதி பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை குஜராத் செல்ல உள்ளார். குஜராத்தில் தமிழ்நாடு சௌராஷ்டிரா...
சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் 26 ஆம் தேதி பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை குஜராத் செல்ல உள்ளார். குஜராத்தில் தமிழ்நாடு சௌராஷ்டிரா...
கர்நாடகா மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின்...
ஜப்பானிய பிரதமர் உரை நிகழ்த்தி கொண்டிருந்த நிலையில் நிகழ்த்திய பொழுது பைப் வெடித்தது. பயங்கர சத்தத்துடன் வெடி சத்தம் கேட்டதையடுத்து பிரதமரை அவரது பாதுகாவலர்கள் அங்கிருந்து மிகுந்த...
கூத்தூர் கிராமத்தில் மதுராந்தகம் திருக்கழுக்குன்றம் சாலையில் வாகனங்களில் செல்வோரை குரங்கு ஒன்று துரத்துகிறது. இருசக்கர வாகனங்களில் சென்ற சுமார் 15 பேரை கடித்து காயப்படுத்தி உள்ளது. ...
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த இரண்டு வயது சிறுத்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டது. இரண்டு வயது சிறுத்தை நீரில் தவறி விழுந்துள்ளது. இதனை...
தனது iphone-யை காணவில்லை என நடிகை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தவர் ஷாலு. ...
அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் எல்லாமே மக்களுக்கு தெரிந்த ஒன்றுதான். அதில் புதிதாக ஒன்றும் இல்லை என நடிகையும் நடன இயக்குனருமான காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். ...
ஊழலுக்கு எதிராக ஜூன் மாதம் பாஜக தொடங்கும் நடைபயணத்தில் தமிழக மக்கள் கலந்து கொள்ளுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அழைப்பு விடுத்துள்ளார். என் மண்,...
தேனியில் பள்ளியின் தலைமை ஆசிரியரை தாளாளர் தாக்கிய விவகாரத்தில் அரசு உதவி பெறும் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தேனியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியான மகாராஜா...
வானவில்லின் இறுதியை ஒருவர் கண்டுபிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பொதுவாக அனைத்து வயதினருக்கும் வானவில்லின் இறுதி அல்லது அதன் தொடக்கத்திற்கு செல்ல வேண்டும்...
இங்கிலாந்தில் உருவாகியுள்ள நோவா புயலால் கடல் அலைகள் எழும்பும் காட்சிகள் காண்போரை திகைக்க செய்துள்ளது. நோவா புயல் ஆனது மணிக்கு 154 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று...
திருவள்ளூர் அருகே அதிகாலை பிரியாணி சாப்பிடுவதற்காக சென்ற இளைஞர்களின் கார் மினி பேருந்து மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். அரக்கோணத்தை சேர்ந்த...
கரூர் அருகே அதிக செல்போன் பயன்பாட்டை தன் தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகன் இறந்த செய்தி கேட்டுவிட்டு தாயும் தற்கொலை செய்து...
வேலூர் அரசினர் கூர்நோக்கு இடத்திலிருந்து தப்பி செல்ல முயன்ற சிறார்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூரில் ஆற்காடு சாலையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்திலிருந்து 5...
அசாம் மாநிலம் தவ்ஹாத்தியில் நடந்த பிஓ நடன நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி கண்டு ரசித்தார். விளையாட்டு மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் அசாமில் அனைத்து மாநிலங்களிலிருந்தும் பத்தாயிரத்துக்கும்...
இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்நாட்டில் ரிக்டர் அளவில் 7.0 மாக பதிவான நிலநடுக்கத்தால் வீடுகள் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த...
2012 -ம் ஆண்டு பிரகாஷ் ராஜ் நடிப்பில் வெளியான தோணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் ராதிகா ஆப்தே. இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில்...
ரோபோ ஷங்கர் தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் பல படங்களில் காமெடியில் கலக்கி இருக்கும் நிலையில் அதிகம் ரசிகர்களையும் வைத்திருக்கிறார். ரோபோ ஷங்கர்...
சின்னத்திரையில் பாப்புலர் ஆன நடிகையாக இருந்தவர் ஷிவானி நாராயணன். அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்ட அவர் இன்னும் அதிகம் பாப்புலர் ஆனார். ஆனால்...
சாலையில் அசுர வேகத்தில் சென்று கொண்டிருந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மற்றொரு கார் மீது உரசியதோடு எதிரே வேகமாக வந்த டூவீலர் மீது அசுர வேகத்தில்...
சாதி பார்த்திருந்தால் கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்கி இருப்பேனா என சசிகலா கேள்வி எழுப்பியுள்ளார். அதிமுகவிலிருந்து விலகிய எல்லோரையும் விரைவில் ஒருங்கிணைப்பேன் என சசிகலா...
பெண் எனக்கூறி instagram மூலமாக பல பெண்களை தொடர்பு கொண்டு பேசி அவர்கள் ஆடைகள் இன்றி காட்சியளிக்கும் படங்களை வாங்கி வீடியோ காலில் பேசும்படி மிரட்டிய தனியார்...
சிஆர்பிஎஃப் பணிக்கான தேர்வு சம வாய்ப்பு ஏற்படுத்த வலியுறுத்தி வரும் 17 ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக இளைஞர் மாணவர் அணி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் வசித்த அரசு பங்களாவை காங்கிரஸ் முன்னால் தலைவர் ராகுல் காந்தி காலி செய்தார். அவதூறு வழக்கில் சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு தண்டனை விதித்ததால் ராகுலின்...