தண்டவாளம் மோசமான நிலை..! வந்தே பாரத் ரயிலின் நிலைமை..!
தண்டவாளம் மோசமான நிலையில் இருப்பதால் வந்தே பாரத் ரயில் மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தகவல்...
தண்டவாளம் மோசமான நிலையில் இருப்பதால் வந்தே பாரத் ரயில் மணிக்கு 88 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதாக ரயில்வே அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஒரு நபர் தகவல்...
பிஹார் மாநிலத்தில் பாட்னா அருகே மணல் கடத்தல் காரர்கள் மணல் கடத்துவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து கனிமவளத் துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் சம்பவ...
லட்சுபட் நாட்டில் விமானம் தரையிறங்க முற்பட்ட பொழுது எஞ்சின் ஓடுதளத்தில் உரசிய நிலையில் விமானி சாமர்த்தியமாக செயல்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சர்வதேச விமான நிலையத்திலிருந்து, லட்சுபட்...
மத்திய அரசின் பணிகளில் சம வாய்ப்பு கிடைக்க 13 மாநில மொழிகளில் மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வை நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ...
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை கண்டித்து உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெடுமரத்தை சேர்ந்த பிரமிளா கடந்த 4ம் தேதி பிரசவத்திற்காக செங்கல்பட்டு...
அதிமுக பொதுச்செயலாளராக தன்னை அங்கீகரிக்க கோரி இபிஎஸ் தாக்கல் செய்துள்ள மனு மீது தேர்தல் ஆணையம் நாளை பரிசீலனை செய்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்...
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே திருமணத்திற்காக போடப்பட்ட நகைகளை கணவரிடம் கொடுத்த ஒரு மணி நேரத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
எந்திரத்தை உருவாக்கி தங்கள் தலையை தாங்களே வெட்டி ஒரு தம்பதி நரபலி கொடுத்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. ராஜ்கோட் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி கடந்த...
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமர் மோடிக்கு மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கர்நாடக மாநிலத்தில் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல்...
உத்திரபிரதேச மாநிலத்தில் கல்லூரி மாணவி சுட்டுக்கொலை செய்யப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் முன்னாள் எம்.பி.யை மூன்று பேர் சுட்டுக் கொன்றனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள்...
குஜராத்தில் ரயிலில் பற்றிய தீ மளமளவென பரவியதால் ரயில் பெட்டிகள் பெரும் சேதமடைந்தன. குஜராத் ரயில் நிலையத்திலிருந்து அகமதாபாத் செல்ல இருந்த பயணிகள் ரயிலில் திடீரென தீப்பற்றிக்...
திருவாரூரில் பேருந்துகள் நிற்காமல் சென்றதால் பதற்றமடைந்த பத்தாம் வகுப்பு மாணவிகளை இருசக்கர வாகன ஓட்டிகள் தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று உதவியுள்ளார். முகுந்தனூர் பகுதியை சேர்ந்த...
திரிணாமுல் காங்கிரஸ் அரசு கவிழ்ந்து விடும் எனக் கூறிய அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்....
திருப்பூரில், அதிவேகமாக சென்ற விகாஸ் வித்யாலயா பள்ளி வேன் மோதி, டூவிலரில் சென்ற பெண் பலியான சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பல கோடி ரூபாய் சொத்துகள்...
நேபாளத்தில் மலையில் இருந்து கீழே இறங்கிய பொழுது மலையேற்றத்தில் ஈடுபட்ட இந்திய இளைஞர் ஒருவர் காணாமல் போய்விட்டார். அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ...
திமுக மீது குற்றச்சாட்டுகளை சுமத்தும் பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர் உள்ளதாக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்....
பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் ப்ரோமோஷன் மிக தீவிரமாக படக்குழு தொடங்கி இருக்கிறது. படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும் நிலையில் படக்குழு பல...
ஜீவன் நடிப்பில் வெளியான யூனிவர்சிட்டி என்ற படத்தில் இடம் பெற்றுள்ள பாடலுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் தான் ஷெர்லின் சோப்ரா. சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில்...
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் தெலுங்கில் தசரா படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை...
பேருந்து நிலைய கூட்ட உதவி மேலாளர் வசூல் தொகை குறைவாக இருப்பதாக கூறி நடத்துனரை கன்னத்தில் அறைந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வசூல் தொகை...
டெல்லியில் இருந்து மேற்குவங்கம் சென்ற விமானம் நடுவானில் கோளாறு ஏற்பட்டதால் அவசரமாக தரையிறக்கப்பட்டது. நடுவானில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் டெல்லி விமான நிலையத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக...
சிவகங்கை மாவட்டம் மதுகப்பட்டு அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கட்டாரிப்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும்...
சென்னை மாநகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணி மனைவியுடன் காவலாளி உயிரிழந்து கிடந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து...
தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகியன் தேதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...