--- --:--:-- --

Month: September 2022

குழந்தை திருமணம் நடத்தி வைத்த தீட்சிதர் கைது..!

கடலூரில் குழந்தை திருமணம் நடத்தி வைத்ததாக சிதம்பரம் நடராஜர் ஆலய தீட்சிதர் கைது செய்யப்பட்டார். சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்த தீட்சதர் தனது 14 வயது மகளுக்கு...

ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை..!

நாட்டின் பல்வேறு இடங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.   தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட...

திருமணத்தின் அடிப்படையான நோக்கம் இன்பத்திற்கு மட்டும் அல்ல..!

திருமணத்தின் அடிப்படையான நோக்கம் சந்ததியை உருவாக்குவது தானே தவிர இன்பத்திற்கு மட்டும் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கணவனை விட்டுப் பிரிந்த மனைவி தனது...

ஜிப்மர் மருத்துவமனையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு..!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கையிருப்பில் இருக்கும் மருந்துகளை மட்டும் நோயாளிகளுக்கு பரிந்துரைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மருந்து...

அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் பரபரப்பு..!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு - தாம்பரம் இடையே ரயில் மோதி மூதாட்டி உயிரிழந்தார். இறந்தவர்...

டைட்டானிக் கதாநாயகி திடீரென மருத்துவமனையில் அனுமதி..!

டைட்டானிக் படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் கதாநாயகியாக கேட் வின்ஸ்லெட்.   இவர் தற்போது அவதார் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி...

கடும் கோபமான யாஷிகா ஆனந்த்..!

நடிகை யாஷிகா ஆனந்துக்கு அறிமுகம் தேவையில்லை. இருட்டு அறையில் படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகம் ஆன அவர் அதற்கு பிறகு கிளாமராக படங்களில் நடித்து வருகிறார்.  ...

மீனவர்கள் வலையில் சிக்கிய பறக்கும் மீன்..!

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடலில் தென்பட்ட அரிய வகை பறக்கும் மீன் மீனவர்கள் வலையில் சிக்கிய நிலையில் மீண்டும் கடலில் விடப்பட்டது. பறக்கும் மீன் துடுப்புகள்...

சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகன ஓட்டி பலி..!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சாலையின் குறுக்கே நாய் சென்றதால் இருசக்கர வாகன ஓட்டி பேருந்தின் அடியில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

காய்ச்சல் காரணமாக 200 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி..!

புதுச்சேரியில் காய்ச்சல் காரணமாக 200 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அண்மை காலமாக காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் மக்கள் முக கவசம் அணிய...

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை..!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   இது தொடர்பாக சென்னை வானிலை...

மேடையில் பாடிக் கொண்டிருந்த தவறி விழுந்து படுகாயம்..!

அமெரிக்காவில் மேடையில் பாடிக் கொண்டிருந்த போது தவறி விழுந்த ராப் பாடகர் படுகாயம் அடைந்தார். ஏராளமான ரசிகர்கள் முன்னிலையில் ராப் பாடகர் நடந்து கொண்டு இருந்தார். அவர்...

தீப்பற்றி எறிந்த விமானம்..! விமானி உயிரிழப்பு..!

அமெரிக்காவில் மாகாணத்தில் நடைபெற்ற வருடாந்திர விமான பயணத்தின் போது கட்டுப்பாட்டை இழந்த விமானம் மோதி தீப்பற்றி எரிந்த விபத்தில் சிக்கி விமானி ஒருவர் உயிரிழந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை...

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த நபர் கைது..!

சென்னை வேளச்சேரி நர்மதா தெருவில் உள்ள குடியிருப்புகளில் பணிக்கு செல்லும் பெண்கள் சுமார் 40 பேர் தங்கி வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர். 10 வீடுகள் கொண்ட...

ஆவின் பாலில் ஈ இருந்ததால் அதிர்ச்சி..!

மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து விற்கப்பட்ட பாலில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர். மதுரையிலிருந்து நாளொன்றுக்கு 5 லட்சம் பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்பட்டு 40 வழித்தடங்கள்...

அமேசானுக்கு 1 லட்சம் ருபாய் அபராதம்..!

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்ட ஒரு லட்சம் ரூபாய் அபராதத்தை கட்டுமாறு இணையதள நிறுவனமான அமேசானுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமேசானில் இந்திய தரச்சான்று இல்லாமல்...

ஆயுதபூஜை விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!

ஆயுதபூஜை விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1ஆம் தேதிகளில் சிறப்புபேருந்துகள்...

8 வயது சிறுவனை பீர் குடிக்க வைத்த சித்தப்பா..!

கேரள மாநிலத்தில் 8 வயது சிறுவனை பீர் குடிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் அவரது அண்ணனின் 8 வயது...

புர்காவை அணிந்து வலம் வந்த பெண்கள்..!

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே கவிதா மற்றும் பார்வதி ஆகிய இரு பெண்கள் இஸ்லாமியர்களின் உடையான புர்காவை அணிந்து சுற்றி வந்ததாக தெரிகிறது.   இது குறித்து...

மகளின் கண் முன்னே தந்தை மீது தாக்குதல்..!

திருவனந்தபுரம் அருகே கேரள போக்குவரத்து கழக அலுவலகத்தில் மகளின் கண் முன்னே தந்தை மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனது மகளின் பேருந்து பாஸ் இங்கே...

நீச்சல் குளத்தில் புகுந்த கடல் சிங்கம்..!

கடல் சிங்கம் ஒன்று தண்ணீரை விட்டு வெளியே வந்து அருகில் உள்ள ஹோட்டலுக்குள் புகுந்து நீச்சல் குளத்தில் விழுகிறது. பின்னர் மனிதர்கள் ஓய்வெடுக்கும் இருக்கையில் போய் படுத்துக்...

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை..!

சிவகாசி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அசாமை சேர்ந்தவர் ஜூலிக்கு சாகும் வரை சிறைத்தண்டனை வழங்கி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2009ஆம்...

கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு பரிமாறியதால் அதிர்ச்சி..!

உத்திரபிரதேசத்தில் ஷாஜகண்பூரில் நடந்த 17 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான கபடி வீராங்கனைகளுக்கு கழிவறையில் வைத்து உணவு சமைத்து பரிமாறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.   வீடியோவை தெலுங்கானா ராஷ்ட்ரீய...

12ஆம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கி உயிரிழப்பு..!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே 12ஆம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் உடலை வாங்க மறுத்த பெற்றோர்கள் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....

Right Menu Icon