விமான நிலையத்தில் ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு..! காப்பாற்றிய பாதுகாப்பு படை வீரர்..!
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். பாதுகாப்பு படை வீரர்கள் சிபிஆர் சிகிச்சை செய்து...
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இருந்து சென்னை விமான நிலையம் வந்திறங்கிய பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். பாதுகாப்பு படை வீரர்கள் சிபிஆர் சிகிச்சை செய்து...
புதுச்சேரியில் மாணவர்களிடையே காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் ஒருவாரமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களிடையே அதிகரித்து வந்த காய்ச்சல் பரவல் குறைந்ததால் இந்த...
டெல்லியில் 12 வயது சிறுவனை 4 சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்வு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனை இரும்புக் கம்பியால் தாக்கியும், இரும்பு கம்பியை பின்...
இமாச்சல பிரதேச மாநிலத்தில் சுற்றுலா வாகனம் மலையிலிருந்து விழுந்து விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த ஒரு சுற்றுலா வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கார்...
மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த 8 வயது மகளை கொன்ற கொடூர தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். சோலை அழகுபுரம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து பிரியதர்ஷினி - தம்பதி....
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தலித் கோட்டை கிராமத்தில் இடி தாக்கியதில் தந்தை-மகன் பலியாகியுள்ளனர். இது மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி மற்றும்...
காரைக்குடி அருகே தன்னுடன் பேச மறுத்த காதலியை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிய காதலனை போலீசார் தேடி வருகின்றனர். இளைஞரும் அழகப்பா...
மதுரை விடுதியில் பெண்கள் குளிக்கும் பொழுது வீடியோ எடுத்து தனது நண்பரான மருத்துவருக்கு அனுப்பிய மாணவி மற்றும் மருத்துவரை போலீசார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை...
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே செல்போன் செயலி வாயிலாக பெற்ற கடனை திருப்பி செலுத்தாததால் மிரட்டப்பட்ட நபர் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றுள்ளார். சதீஷ்குமார் என்பவர் செயலிகள் மூலம்...
நெல்லை மாவட்டம் அம்பை அருகே வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீ பற்றி எரிந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் காலை கூட்டம் தொடங்குகிறது. அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ள...
மும்பையில் அடுத்தடுத்து ஏழு வீடுகள் சீட்டுக் கட்டுகள் போல சரிந்து விழுந்தன. இந்திரா நகர் குடியிருப்பு பகுதியில் கால்வாய் கரையில் ஏராளமான வீடுகள் அமைந்துள்ளன. நேற்றிரவு இவற்றில்...
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி இன்று மாலை டெல்லி செல்கிறார். தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீசிக் கொண்டிருந்த நிலையில் ஆளுநர் டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக...
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே இளம் பெண்ணின் ஆபாச வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த மூத்த மகன்...
தமிழகத்தில் RSS பேரணிக்கு பள்ளிகளில் எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் பசுமை தமிழகம்...
ஓசூரில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் காவல்நிலையத்தில் ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த ராஜா என்பவர் அதே...
மின்தடையால் கோவை அன்னூர் அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய இயலாமல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி உயிரிழந்ததால் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில்...
நாய் அல்லது பூனை காணவில்லை, கண்டுபிடித்தால் பரிசு என பல விளம்பரங்களையும், வால் போஸ்டர்களை நாம் பார்த்திருப்போம். அந்த அளவுக்கு தங்கள் செல்ல பிராணிகள் மீது பாசம்...
நடிகை ரேவதி பிரபல நடிகர் சுரேஷ் சந்திரா மேனனை 1986ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 27 வருடங்கள் கழித்து 2013ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டு பிரிந்துவிட்டனர்.இதன்பின்...
திருப்பூர் அருகே சிறப்பு வகுப்புக்கு வராத மாணவர்களை பிரம்பால் தாக்கிய தலைமை ஆசிரியை மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உடுமலை அருகே உள்ள...
தீவுக்கு அருகே படகு மூழ்கியதில் சுற்றுலாப்பயணிகள் சூதாட்டக்காரர்கள் உட்பட 23 சீன நாட்டவர்களை கம்போடிய மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர். மீட்கப்பட்டவர்களிடம் விசாரித்த பொழுது 3 பெண்கள் உட்பட...
உத்தராகண்டில் 19 வயது இளம்பெண் அங்கிதா கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவருக்கு சொந்தமான ரெசாட் முதல்வர் புஷ்கர் சிந்தாமணி உத்தரவின்பேரில் இடிக்கப்பட்டது. ரிஷிகேஷில் உள்ள ரிசார்ட்டில்...
நெல்லை மாவட்டம் பத்தமடையில் மர்ம காய்ச்சலால் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தமடை பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்துவின் மகள் பிரதிக்ஷா....