ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14-ஆம் தேதி தொடக்கம்..!
ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14-ஆம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் 14 முதல் 20...
ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14-ஆம் தேதி தொடங்குவதாக ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் அறிவித்திருக்கிறது. ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் 14 முதல் 20...
கோவையில் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட பொழுது நிலை தடுமாறி விழுந்த பயணியை ரயில் காவல்துறையினர் உடனடியாக காப்பாற்றினார். சேலத்தை சேர்ந்த சிவக்குமார் என்பவர் கோவை...
கோவையில் அழகு நிலைய ஊழியரான பிரபு 12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக்காதலி உட்பட மூவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. கோவை...
சேலத்தில் பள்ளி மாணவியை காதலித்து இளைஞருடன் சென்றதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அந்த பகுதியை...
மயிலாடுதுறை அருகே கணவர் குடும்பத்தார் மீது வரதட்சணை புகார் அளித்த பின் கணவர் குடும்பத்தார் தலைமறைவான நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கணவரின் வீட்டில் குடியேறியுள்ளார். திருவாரூர்...
உத்திர பிரதேசத்தில் மருத்துவமனையில் அசைவற்ற நிலையில் பிறந்த குழந்தைக்கு வாயோடு வாய் வைத்து மூச்சு செலுத்தி 7 நிமிடங்கள் குழந்தைகள் நல மருத்துவர் அளித்த போராட்டத்தின் காரணமாக...
தெலுங்கானா மாநிலத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மனைவிக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவரின் மனைவி திடீரென...
விழுப்புரம் அருகே குடற்புழு நீக்கம் மாத்திரைகள் சாப்பிட 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு...
காரைக்காலில் முன்பகை காரணமாக இளைஞர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டார். கோவில்பத்து அன்பு நகரை சேர்ந்த செல்வமணி தேவன் மற்றும் அப்பு என்ற...
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் போண்டா மணிக்கு தன்னால் முடிந்த உதவியை செய்வேன் என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடிகர் வடிவேலு...
சிரியா லெபனான் நாட்டை சேர்ந்த 34 பேர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அந்நாட்டின் வடக்கு துறைமுக நகரான டாடா ஸ்டீல் 34 பேர் உயிரிழந்த நிலையில் கரை...
கிருஷ்ணகிரி தலைமை ஆசிரியரை பழிவாங்கும் நோக்கத்தில் பள்ளி மாணவர்களை கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்து வீடியோ பதிவிட்ட தமிழ் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கிராமத்தில் உள்ள...
நடுவானில் விமானத்தின் மீது பறவை மோதியதால் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த வீடியோவில் விமானம் ஒன்று பறந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக எதிரே வந்த...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அலைச்சறுக்கு வீரர் ஒருவரின் சறுக்கு பலகை மீது ஏறிக்கொண்ட நீர் நாய் ஒன்று அதனை பிடித்துக்கொண்டு போக்கு காட்டியது. அங்கு உள்ள...
தர்மபுரி மாவட்டம் சந்தைப்பேட்டையில் இரண்டாவது மாடிக்கு பீரோவை கயிறு கட்டி மேலே இழுத்தபோது மின்கம்பிகள் உரசி மின்சாரம் தாக்கி 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஆம்புலன்ஸ்...
திருச்சி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த ஒரு பெண்ணை ரயில்வே பாதுகாப்பு காவலர் ஒருவர் தக்க சமயத்தில் காப்பாற்றினார். திருச்சி ஜங்ஷன்...
ஈரானில் ஹிஜாபை முறையாக அணியாததாக கோரி இளம்பெண் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன. ஈரானில் பெண்கள் தங்கள் ஹிஜாபை எரித்து...
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே மின்சாரம் தாக்கி எட்டாம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். பெரியசாமி தம்பதி செங்கல் சூளையில் பணிக்கு சென்ற நிலையில் வீட்டில் இருந்த மகள்...
கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவே உள்ள நிழற்குடையை அகற்ற கோரிக்கை எழுந்துள்ளது. கடலூரில் இருந்து சேலம் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில் விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற்று...
கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மிதிவண்டியில் பெடல் இல்லாமலிருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குளித்தலை அருகே பங்கேற்று மாணவர்களுக்கு...
25 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவளிப்பதாக முன்னாள் பெண் எழுத்தாளர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக...
நடிகை சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை சமந்தா தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து...
கேரளாவில் குண்டும் குழியுமான சாலையில் வெட்டிங் சூட்டிங் எடுத்து இணையத்தில் பரப்பி தனது எதிர்ப்பை வித்தியாசமாக வெளிப்படுத்தியுள்ளார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூர் பகுதியை...
அலட்சியமாக போனில் பேசியபடி லிப்ட் வருவதற்குள் கதவைத் திறந்து உள்ளே நுழைந்த பெண் உடல் நசுங்கி இறந்து போனார். தெலுங்கானா மாநிலம் கம்பம் மாவட்டத்தில் உள்ள தனியார்...