70 ஆண்டுகால மகாராணியாக ஆட்சிபுரிந்த எலிசபெத் காலமானார்..!
பிரிட்டன் வரலாற்றில் 70 ஆண்டுகால மகாராணியாக ஆட்சிபுரிந்த எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96. உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி என்ற சாதனையைப் படைத்தவர்...
பிரிட்டன் வரலாற்றில் 70 ஆண்டுகால மகாராணியாக ஆட்சிபுரிந்த எலிசபெத் காலமானார். அவருக்கு வயது 96. உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி என்ற சாதனையைப் படைத்தவர்...
ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விரைவில் அதிமுக அலுவலகத்திற்கு செல்ல இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்...
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ராஷி கண்ணா. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் தொடர்ந்து நடித்து வருகிறார், அதன்படி தனுஷுடன் அவர்...
ராஷ்மிகா முதல் முறையாக 'விஜய் தேவரகொண்டா உடன் காதலா' என்ற கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் காதலிக்கிறார்கள் என...
விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்க ராஜா ராணி 2 என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தொடரில் சித்து மற்றும் ஆல்யா மானசா முக்கிய நடிகர்களாக முதன்...
திருவண்ணாமலை மாவட்டம் செங்குன்றம் கிராமத்தில் உள்ள பூமிநாத ஈஸ்வரர் கோயிலில் லிங்கத்தின் மீது அமர்ந்து படம் எடுத்தபடி நாகபாம்பு ஆடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ வெளியாகி...
இங்கிலாந்து ராணி எலிசபெத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணி எலிசபெத்தின் உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். அரண்மனை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 96 வயதான...
சென்னையில் தனியாக சென்ற பெண்களை குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த பிகாம் பட்டதாரி இளைஞர் போலீசார் கைது செய்துள்ளனர். ஆழ்வார்பேட்டை வழியாக கல்லூரிக்கு சைக்கிளில் சென்ற...
திருவள்ளூர் அருகே நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்று தோல்வியுற்றதால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி கடந்த 17ஆம் தேதி நீட் தேர்வில்...
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இறந்த தாயின் உடலை சக்கர நாற்காலியில் வைத்து மகன் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. மணப்பாறையை சேர்ந்த 24...
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 3 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ...
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அக்டோபர் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று நள்ளிரவு முதல் அக்டோபர் மாதம் 31ஆம்...
தமிழகத்தில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில்...
கோவையில் ஒரே அறைக்குள் இரண்டு கழிப்பிடங்களை கட்டியது தொடர்பாக மாநகராட்சி நிர்வாகம் வித்தியாசமான விளக்கத்தை அளித்து இருக்கிறது. கோவை மாநகராட்சியின் 60 வார்டுகளில் ஒரே அறைக்குள் இரண்டு...
மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பக்கவாட்டில் இரும்பு கதவு கழன்று விழுந்த நிகழ்வு பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து மாட்டுத்தாவணி...
பிராங் வீடியோக்களை வெளியிட்டு யூடியூப் சேனல்களை முடக்கி கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறு...
கர்நாடகாவில் அரசு பேருந்தில் ஏறிய பயணியை நடத்துனர் காலால் எட்டி உதைத்து கீழே தள்ளும் காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூர் மாவட்டம் கீரமங்கலம் பகுதியில்...
புதுச்சேரியில் இருசக்கர வாகன ஓட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் பரவலாக மழை பெய்த நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில்...
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் பெண் ஒருவர் கையில் பிடித்து வைத்திருந்த நாய் லிப்டில் வைத்து சிறுவனைக் கடித்தது. இதை அந்த பெண் கண்டும் காணாததுபோல் வேடிக்கை பார்த்த...
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூர் மாவட்டத்தில் பென்ஸ் காரில் வந்து ரேஷன் கடையில் ஒருவர் பொருட்களை வாங்கிச் சென்றுள்ளார். அங்குள்ள ஒரு ரேஷன் கடையில் காரை நிறுத்தி ரேஷன்...
கடலூர் சிப்காட் உள்ளிட்ட பகுதிகளில் அடியில் இருந்த பாம்பை பாம்பு பிடி வீரர் லாவகமாக பிடித்தார். சிப்காட் தொழிற்பேட்டையில் சுருட்டை விரியன் பாம்பு இருந்ததை பார்த்த தொழிலாளர்கள்...
மத்திய பிரதேசத்தில் புலியுடன் சண்டையிட்டு ஒன்றரை வயது மகனை பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார். புலிகள் சரணாலயத்தில் உள்ள புலி ஒன்று அங்கிருந்து வெளியேறி அருகில் உள்ள சுகன்யா...
மதம் மற்றும் மொழியால் நாட்டை பாரதிய ஜனதா கட்சியை பிளவுபடுத்த நினைப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் இந்திய ஒற்றுமையை ஒட்டி பொதுக்கூட்டத்தில்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. சென்னை அடுத்த பூந்தமல்லியில் சுற்று வட்டாரத்தில் பரவலாக மழை பெய்தது....