பொன்னியின் செல்வனில் நடிக்க மறுத்த அமலா பால்..!
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி,...
மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி,...
கேரளாவில் சாலையில் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்த சிறுவனை தெருநாய் ஒன்று வெறித்தனமாக கடித்து காயப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...
உத்திரபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் மின்தடை ஏற்பட்டதால் நோயாளிக்கு மொபைல்போன் வெளிச்சம் மூலம் மருத்துவ சிகிச்சை அளித்துள்ளார். நேற்று பெய்த கனமழையால் அந்த பகுதி முழுவதும் மின்தடை...
ஆவடியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த ஊழியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். திருவள்ளூரை அடுத்த அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் கிருஷ்ணன். 63 வயது முதியவரான...
திருப்பூர் மாவட்டத்தில் அரசு பேருந்தில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி அதே பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல்லடத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி அரசு...
பள்ளி மாணவர்களுக்கு போதிய நீட் பயிற்சி வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்...
பஞ்சாபி பாடகர் சிது மூசே வால கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஹிந்தி நடிகர் சல்மான்கானை கொலை செய்ய திட்டமிட்டதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சித்து கொலை...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே மலைப் பாம்பை பிடிக்க கிணற்றில் இறங்கிய பாம்பு பிடிக்கும் நபரை மலைப்பாம்பு சுற்றி கொண்டதால் கிணற்றில் விழுந்தது மூச்சுத்திணறி உயிரிழந்தார். ...
விழுப்புரம் அருகே தரைப்பாலத்தில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில்...
கோவையில் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரி போல் நடித்து பல பெண்களை திருமணம் செய்த நபர் மனைவியுடன் கைது செய்யப்பட்டார். புதூரை சேர்ந்த பெண் ஒருவர் கணவர்...
மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 16ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதிமுக...
நெல்லை மாவட்டம் திசையன்விளையில் வீட்டிற்குள் நல்ல பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர். வீட்டில் நல்ல பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக வந்த தகவலின்...
தெலுங்கானா மாநிலத்தில் ஐந்து ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்ய மறுத்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர். தெலுங்கானா...
நாகர்கோவில் அருகே அதிவேகமாக சென்ற ஆம்புலன்ஸ் சாலையோர கடையில் மோதியதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு...
சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் மக்கள் கூட்டத்தின் நடுவே ஒரு மிகப்பெரிய எரிகல் விழுகிறது. இந்த வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது எனத்...
செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் குளிக்கச் சென்ற இரண்டு பள்ளி மாணவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பத்தாம் வகுப்பு படித்து வரும் சஞ்சய், பதினோராம் வகுப்பு படித்து வரும் மற்றொரு...
ரயில்வே கேட் மூடி இருந்த நிலையிலும் தண்டவாளத்தை ரிக்ஷா உடன் கடக்க முயன்ற நபர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. உத்திரப்பிரதேசத்தில் ரயில்...
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி...
அதிமுக தலைமை அலுவலகம் சாவி தொடர்பாக ஓ பன்னீர்செல்வம் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள...
தேசிய கட்சியை விரைவில் தொடங்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா...
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் சைவ உணவகத்தில் வாங்கிய பார்சலில் இறைச்சி இருந்ததால் புகார் எழுந்தது. காந்தி நகரை சேர்ந்த முரளி என்பவர் துக்க நிகழ்ச்சி ஒன்றிற்கு சைவ...
வானில் வட்டமிட்ட கருடன்கள்! மெய்சிலிர்க்க வைத்தை நாடகம் புகழ்பெற்ற அ.கீழக்கோட்டை ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம், வெகுவிமரிசையாக செப்.8ம் தேதி நடைபெற்றது. முளைப்பாரி ஊர்வலம், வாணவேடிக்கைகளுடன்...
தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை மஹாலட்சுமி. இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் ரவீந்தருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இன்ப அதிர்ச்சி கொடுத்த இவர்கள்...
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அதிவேகமாக வந்த அரசு பேருந்து சரக்கு ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. வேகமாக சென்ற அரசு பேருந்து...