கூட்டுறவு துறை அமைச்சர்களின் மாநாடு இன்று தொடங்குகிறது..!
அனைத்து மாநில கூட்டுறவு துறை அமைச்சர்களின் மாநாடு மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று தொடங்குகிறது. கூட்டுறவுத் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வர...
அனைத்து மாநில கூட்டுறவு துறை அமைச்சர்களின் மாநாடு மத்திய கூட்டுறவு துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று தொடங்குகிறது. கூட்டுறவுத் துறையில் மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வர...
விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் தற்போது இரண்டாவது ஹனிமூனுக்காக பார்சிலோனாவுக்கு சென்று இருக்கிறார்கள்.முதல் ஹனிமூன் தாய்லாந்துக்கு சென்ற விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தற்போது பார்சிலோனாவுக்கு...
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சி கடந்த வருடத்தில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வருடமும் கோலாகலமாக ஜோடிகள் நிகழ்ச்சி நடந்தது. ...
மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வரும் ஒரு நடிகை. இவர் நடிப்பதை தாண்டி பாடகியாகவும் தன்னை நிரூபித்து வருகிறார். மலையாளத்தில் 16 படங்களுக்கு மேல்...
கல்கி இருந்திருந்தால் மணி ரத்தினத்தை பாராட்டி இருப்பார் என இயக்குனர் பார்த்திபன் கூறினார். பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர் பொன்னியின் செல்வனின்...
ஆந்திர மாநிலம் நெல்லூரில் வாயில் ஆசிட் ஊற்றி சிறுமியை கொலை செய்ய முயன்ற தாய்மாமனை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் நகரில் உள்ள நரிக்குறவர்...
சுமார் 10 ஆண்டுகளாக வங்கி கணக்கில் சம்பளத்தை எடுக்காத துப்புரவு தொழிலாளி உயிரிழந்தார். கடந்த 10 ஆண்டுகளாக தன் சம்பளத்தை வங்கி கணக்கில் இருந்து எடுக்காததால் சமீபத்தில்...
மேடை கலைஞர் ஒருவர் நடித்துக் கொண்டிருந்தபோதே உயிரைவிட்ட சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. சனிக்கிழமை நடைபெற்ற விநாயகர் திருவிழாவில் நடந்த நிகழ்ச்சியின் போது கலைஞர் ஹனுமான் வேடமணிந்து...
கனமழை காரணமாக கர்நாடகாவின் மைசூர் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று விபத்தில் சிக்கி இருந்த நிலையில் பாலத்தில் பயணிகளுடன் அசுர...
உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து உருண்டு ஓடிய ஆட்டோ மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்திற்குள்ளானது. செங்குறிச்சி கண்காட்சிக்கு சென்று விட்டு திரும்பிய ஆட்டோ...
தேனி மாவட்டத்தில் மழை நீர் தேங்கிய பள்ளத்தில் விழுந்து 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில் வசிக்கும் ரங்கநாதனின் பேத்தி ஹாசினி...
தர்மபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே இரண்டு குழந்தைகளும் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டனர். காட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவன் -...
திருப்பத்தூர் அருகே வீட்டின் மீது இடி தாக்கியதில் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுவன் சிவா ஆறாம் வகுப்பு படித்து...
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய காட்சிகள் ஒரு காரில் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் கட்டடங்களில் சில பகுதிகள்...
ஆன்லைன் விளையாட்டில் ரூபாய் 75 ஆயிரம் பணத்தை இழந்ததால் தற்கொலை முயற்சியை எடுத்துள்ளார் ஒரு மாணவன். சேலம் தலைவாசல் அருகே பொறியியல் கல்லூரி மாணவர்கள் விளையாட்டில் 75...
நீட் தேர்வு முடிவு இன்று வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வுக்கான முடிவை தெரிந்து கொள்ளலாம் என்று...
கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தில் சிக்கிய பிறந்து 12 நாட்களே ஆன குழந்தையை வீட்டின் மேற்கூரையை பிரித்து அந்த பகுதியினர் மீட்டனர். அந்த காட்சிகள்...
விழுப்புரம், சிவகங்கை, தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் பரவலாக கனமழை பெய்தது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சுமார் ஒரு மணி...
ஹிமாச்சல பிரதேசத்தின் அரசு பள்ளியில் இருதரப்பு மாணவர்கள் சரமாரியாக தாக்கிக் கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளது. அரசு கல்லூரியில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் ஏவிபி மாணவர்களிடையே மோதல்...
மேற்கு வங்க மாநிலத்தில் ராணுவ கண்டோன்மென்ட் பகுதியில் இருக்கும் மருத்துவமனைக்குள் 3 யானைகள் புகுந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. மருத்துவமனைக்குள் புகுந்த யானைகளை கண்டு அங்கிருந்தவர்கள்...
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் தனது வளர்ப்பு நாய் கடித்து வலியால் துடித்த சிறுவனை நாயின் உரிமையாளர் கண்டுகொள்ளாமல் நின்றது இணையத்தில் கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது. அந்த அடுக்குமாடி...
பாரத ஒற்றுமை, பாதை யாத்திரைக்காக தமிழகம் வந்துள்ள காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். ...
நடிகர் நாகார்ஜூனா தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக ஒருகாலத்தில் இருந்தவர். ஹிந்தியிலும் கூட அவர் நடித்து இருக்கிறார். தற்போது பிரம்மாஸ்திரா படம் மூலமாக கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து...
பிரபல சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் திருமண போட்டோக்கள் வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே தேசிய அளவில்...