காட்டுயானை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே பலியான 5 வயது சிறுமி.!
வால்பாறை அருகே கேரள மாநிலம் கண்ணன் குறிச்சி பகுதிக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் 5 வயது சிறுமி பலியாகியுள்ளார். அதிரப்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள கேரள...
வால்பாறை அருகே கேரள மாநிலம் கண்ணன் குறிச்சி பகுதிக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் 5 வயது சிறுமி பலியாகியுள்ளார். அதிரப்பள்ளி செல்லும் சாலையில் அமைந்துள்ள கேரள...
கேரளாவில் மலையில் சிக்கிய இளைஞரை நாற்பத்தி மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு மீட்பு படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பாலக்காடு மாவட்டம் மலப்புழா வை சேர்ந்த...
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆழ்துளை கிணறு அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழியில் விழுந்த இரண்டு சிறுவர்கள் பலியானதை தொடர்ந்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுரேஷ் -...
ஆடையை காரணம் காட்டி பெண்கள் கல்வி கற்பதை தடுக்க தடுக்க வேண்டாம் என நோபல் பரிசு பெற்றவரும் பாகிஸ்தானை சேர்ந்த பெண் போராளியுமான மலாலா யூசப் கூறியுள்ளார்....
கனடா தலைநகர் ஒட்டாவாவில் 10 நாட்களுக்கு வாகனங்களின் ஹாரன் ஒலிக்க தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசை கண்டித்து தடுப்பூசி எதிர்ப்பாளர்கள் கனரக லாரி ஓட்டுநர்கள் தொடர்...
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கவனக்குறைவாக சாலையை கடந்த முதியவர் மீது மோதிய அரசு பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. குடியாத்தத்தில் இருந்து...
உத்திர பிரதேசத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. உத்தரபிரதேசத்தில் உள்ள 403 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. 11 மாவட்டங்களில்...
சர்ச்சைகளுக்கு பெயர் போன பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் புதிய தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முதன்முதலாக ஸ்டார்ஸ் மூலமாக நாடு முழுவதும் அறிமுகம்...
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடற்கரை பகுதிகளில் உயிருக்கு போராடிய அரியவகை சுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. மிகப்பெரிய அளவுள்ள சுறா என்பதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள்...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன. மின்னணு இயந்திரங்களை அனுப்பும் பணி வேகமாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்....
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தமிழகத்தில் புதிதாக 4,519 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து...
பத்து ரூபாய் நாணயங்களை சட்டபூர்வ பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பத்து ரூபாய் நாணயங்கள் போலியானவை எனக் கருதப்படுவது...
சிம்புவை எல்லோரும் தப்பாக புரிந்து கொள்கின்றனர் என நடிகர் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். மணிபாரதி தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் த பெட் இந்த படத்தில் ஸ்ரீகாந்த் ஹீரோவாகவும், கன்னக்குழி...
கேரள மாநிலம் ஆலப்புழாவில் செங்குத்தான மலை இடுக்கில் இரண்டு நாட்களாக சிக்கியுள்ளவர்களை மீட்க ராணுவத்தின் உதவியை மாநில அரசு நாடியுள்ளது. பாபு என்பவர் தன் நண்பர்களுடன்...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளை 3 நாட்கள் மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் வரும் 17ஆம் தேதி காலை...
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது. 2 சீசன்களின் வெற்றியை தொடர்ந்து 3வது சீசன் ஒளிபரப்பாகிக் கொண்டு வருகிறது. இப்போது...
உறைந்து கெட்டியிருக்கும் ஏரிக்குள் கடும் குளிர் நீரில் நீச்சல் சாகசம் செய்ய முயன்றவர் வெளியே வர முடியாமல் தவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. போரிஸ் என்பவர்...
திருச்சி நகரில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன் களை பயன்படுத்தும் தனியார் பேருந்துகளிடமிருந்து அபராதம் வசூலிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் தனியார் பேருந்துகள் விதிகளை மீறி பயன்படுத்துவதாக புகார்...
அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி ராணுவவீரர்கள் 7 பேர் உயிரிழந்துவிட்டனர். எல்லையோரப் பகுதியில் பிப்ரவரி 6ஆம் தேதி பனிச்சரிவு ஏற்பட்டது. பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்களை மீட்பு...
பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான தனது முதல் டிஜிட்டல் பேரணியில் பங்கேற்பார் என பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ வெளியிட்டதை அடுத்து...
கொரொனா வைரஸ் தொற்றின் பிறப்பிடமான சீனாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தற்போது அங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியுள்ள...
புதுச்சேரியில் காவலர் உடல் தகுதி தேர்வில் உடல் எடையை கூடுதலாக காட்டுவதற்காக 4 பேண்ட் அணிந்து வந்த பெண் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். புதுச்சேரி காவல் துறையில்...
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரியும் சிறுத்தை நடமாட்டம் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அங்குள்ள பகுதியை சுற்றிலும் அண்மைகாலமாக கரடி சிறுத்தை...
கொரொனா இரண்டாவது அலையின் போது கங்கை நதியில் சடலங்கள் மிதந்ததற்கான தகவல்கள் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரொனாவின் 2-வது அலையின் போது இந்தியாவில் குறிப்பாக...