துப்பாக்கியால் சுடப்பட்டதில் யானை உயிரிழப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்து கிடந்த யானை துப்பாக்கியால் சுடப்பட்டது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் வட பகுதியில் இரண்டு...
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்து கிடந்த யானை துப்பாக்கியால் சுடப்பட்டது உடற்கூறு ஆய்வில் தெரியவந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் வட பகுதியில் இரண்டு...
ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வீடுகள், சாலைகள் என அனைத்து பகுதிகளிலும் பனியால் மூழ்கியது. அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ...
பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக மும்பை மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த...
சிம்பு நடித்த மாநாடு படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. சிம்புவின் 39வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அதை முன்னிட்டு சிம்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்....
ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 104 அடி ஆழத்தில் நான்கு நாட்களாக சிக்கியுள்ள 5 வயது சிறுவனை மீட்பதற்காக அதனருகே ஆழமான குழியை தோண்ட உள்ள மீட்புக்குழுவினர்...
பரிசோதனையில் பாசிட்டிவ் என கண்டறியப்பட்ட மூவரில் ஒருவருக்கு தொற்று பரவும் தன்மை இல்லாதது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரொனாவின் தன்மை குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வு முடிவு...
முதலமைச்சர் மு க ஸ்டாலின் காணொளி வாயிலாக வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்...
நடிகர் அஜித்குமார் ஒரு ஜென்டில்மேன் என வலிமை படத்தில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி கூறியிருக்கிறது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித்தின் வலிமை...
நடிகர் சூரி அளித்த பண மோசடி புகாரில் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை...
நடிகர் விஜய்யுடன் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி திடீர் சந்திப்பில் ஈடுபட்டிருக்கிறார். பனையூரில் உள்ள விஜய் இல்லத்திற்க்கு நேரடியாக சென்ற முதலமைச்சர் ரங்கசாமி நேற்று சந்தித்து பேசினார். நகர்ப்புற...
நீட் தேர்வு விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில் இன்று சட்டமன்ற கட்சி தலைவர் கூட்டம் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. ...
ரஜினியின் போயஸ் கார்டன் வீடுதான் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவுக்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் தங்களுடைய 18...
ராஜ்குமார் சேதுபதி, ஸ்ரீபிரியாவின் மகள் சினேகாவுக்கும் அன்மோல் சர்மாவுக்கும் பிப்ரவரி 6ஆம் தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளது. திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி மற்றும்...
தமிழ்நாட்டில் 12,838 பதவி இடங்களுக்கு நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று நிலையில் இன்று அவை பரிசீலனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில்...
சினிமாவுக்கு இணையாக சின்னத்திரை தொடர்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள். சின்னத்திரையில் ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடிக்கும் பிரபலங்களுக்கு மிக அதிக அளவில் ரசிகர் பட்டாளமும் கிடைக்கிறது. அதே...
பிக்பாஸ் 2வது சீசனில் வீட்டிற்குள் முதல் போட்டியாளராக களமிறங்கியவர் நடிகை யாஷிகா. அப்போது அவர் சில படங்கள் மட்டுமே நடித்தார், அதிலே அவர் கொஞ்சம் பிரபலம் ஆனார்....
நாகப் பாம்பு தீண்டியதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட கேரளாவை சேர்ந்த பாம்பு பிடிவீரர் வா வா சுரேஷ் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி...
சென்னையில் மசாஜ் செய்து கொள்ள ஆசைப்பட்டவரிடம் நூதன முறையில் பணம் பறித்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பிரபாகரன்...
கடலூரில் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து போலீசார் பத்திரமாக மீட்டனர். கடலூர் மாவட்டத்தில் 5 லட்சம்...
கொரொனா தடுப்பூசி பெண்கள் கர்ப்பம் தரிப்பதை குறைக்கிறதா என்பது குறித்து அமெரிக்க நிபுணர் விளக்கமளித்துள்ளார். தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதால் ஆண்களின் ஆண்மை ஆற்றல் குறைகிறது என்றெல்லாம்...
சென்னையை அடுத்த ஆவடி அருகே மகனின் உடல்நல குறைபாட்டை தீர்க்க முடியாத விரக்தியில் மகனை கொன்றுவிட்டு பெற்றோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்என் ரவி வருகிற ஏழாம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்கிறார். நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பிய நிலையில் அவர் டெல்லிக்கு...
சிவகங்கை மாவட்டம் சங்கமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்த விபத்தில் மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 15 பள்ளி...
தென்கொரியாவில் மூக்கை மட்டும் மறைக்கும் முகக்கவசம் ஒன்றை ஒரு நிறுவனம் வடிவமைத்துள்ளது. கொரொனா பரவலின் காரணமாக நமது வாழ்க்கை ஒரு அங்கமாக மாறியுள்ளது. இதனால் அவ்வப்போது வித்தியாசமான...