சூட்கேஸில் இருந்து பெண் உடல் மீட்பு..!
திருப்பூரில் சூட்கேசில் பெண்ணின் உடல் அடைத்து வீசப்பட்டது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் தாராபுரம் சாலையில் இன்று காலை 7 மணி அளவில் கால்வாயில் சூட்கேஸ்...
திருப்பூரில் சூட்கேசில் பெண்ணின் உடல் அடைத்து வீசப்பட்டது தொடர்பாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. திருப்பூர் தாராபுரம் சாலையில் இன்று காலை 7 மணி அளவில் கால்வாயில் சூட்கேஸ்...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் உத்தரபிரதேச...
சேலம் ஆத்தூர் அருகே தடுப்பணையில் மூழ்கி தாய் மகன் இருவர் உயிரிழந்துள்ளனர். கீரனூரில் உள்ள செங்கல் சூளையில் வினோத் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது...
நயன்தாராவுடன் ஹாலிடே செல்ல விரும்புவதாக விக்னேஷ் சிவன் வருத்தமாக சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார். கோலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கும் ஜோடிதான் நயன்தாரா விக்னேஷ் சிவன். நயன்தாராவிடம் கதை...
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் டெல்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழக ஆளுநர் 3 நாள் பயணமாக இன்று காலை டெல்லி செல்ல திட்டமிட்டிருந்தார். ...
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மகாராஷ்டிர மாநிலம் அறிவித்துள்ளது. கொரொனா பாதிப்பு காரணமாக...
தனுஷ் இன்னும் மாறவே இல்லை என நடிகை ஐஸ்வர்யா புலம்பியுள்ளார். தனுசும், ஐஸ்வர்யாவும் பிரியப் போவதாக பகிரங்கமாக அறிவித்தனர். இதனால் மிகவும் சோகத்தில் இருக்கிறாராம் ரஜினி. ...
தன்னை பாம்பு ஒன்று தாக்கி விட்டதாக கூறி அந்த பாம்பை கையோடு மருத்துவமனைக்கு எடுத்து வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பாலகிருஷ்ணா நகரில்...
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பியதற்கு ஆளுநர் கூறிய காரணங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை...
சேலம் மாவட்டம் நடுப்பட்டியை சேர்ந்த அஜித் என்பவர் ஓராண்டுக்கு முன்பு சிறுமி ஒருவரை திருமணம் செய்திருந்தார். 15 வயதில் கர்ப்பம் அடைந்த சிறுமி பிரசவத்திற்காக சேலம் அரசு...
பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசு தலைவர் பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள...
அமெரிக்காவில் வீட்டில் இருந்து பணிபுரியும் பெண் ஆராய்ச்சியாளர் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் தொலைக்காட்சி நேரலையில் தோன்றியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் நகரை சேர்ந்தவர்...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பு கற்களை இடித்து விட்டு தறிகெட்டு ஓடியது....
சென்னிமலை அருகே 12ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய ஆங்கில ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே ராமலிங்க புரத்தை சேர்ந்தவர் மாணிக்கம்....
கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பரில் வேலைக்கான நேர்முகத் தேர்வுக்கு சென்றிருந்தார் திருநங்கை அணிராக். இது கடந்த இரண்டு மாதங்களில் அவரது 14வது நேர்முக தேர்வாகும். கேரள மாநிலத்தில்...
டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க மத்திய அரசு அதிக முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி...
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாட்டின் முதல் ஊசியில்லா கொரொனா தடுப்பு ஊசி மருந்தான சைகோடியை செலுத்தும் பணி பீகார் மாநிலத்தின் பாட்னாவில் தொடங்கியுள்ளது. அகமதாபாத்தைச் சேர்ந்த சைடஸ்...
பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். தொடர்ந்து இரண்டு வருடங்கள் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி தீடீரென பாரதி கண்ணம்மா சீரியலில்...
பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் நடிகை சாரா அலி கான். அவர் கடைசியாக தனுஷ் ஜோடியாக அத்ராங்கி ரே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம்...
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. ஏற்கனவே...
திருப்பத்தூரில் பிரேக் பிடிக்காமல் வீட்டிற்குள் புகுந்த லாரியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் சகாய நகர் பகுதியில் சாலை பணி நடைபெற்று வருகிறது. லாரிகள் மூலம் பொருட்கள்...
மார்ச் மாதத்தில் கொரொனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலை முடிவுக்கு வரும் என குடும்ப நலத்துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு...
மார்ச் மாதத்தில் கொரொனா வைரஸ் பெருந்தொற்றின் மூன்றாவது அலை முடிவுக்கு வரும் என குடும்ப நலத்துறை அமைச்சர் ராஜேஷ் தெரிவித்துள்ளார். மராட்டியத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு...
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தாயை தகாத வார்த்தையில் பேசியதாக உடன்பிறந்த தம்பியை கொலை செய்தனர். தலையில் கல்லைப் போட்டுக் கொலை செய்த ஐந்து சகோதரர்களை போலீசார் கைது...