தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கிறதா கொரோனா..?
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...
ஹிஜாபை தொட முயற்சிப்பவர்களின் கைகள் வெட்டப்படும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் ரூபினா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் உள்ள சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கு...
கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது மூளைச்சாவு ஏற்பட்டு மணமகள் உயிரிழந்த நிலையில் அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக வழங்கியுள்ளனர். கோலார் அடுத்த சீனிவாசப்பூரை சேர்ந்த...
பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறார் கண்மணி சேகர். சமூக வலைத்தளங்களில் மிக ஆக்டிவாக இருக்கும் கண்மணிக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் வெளியிடும்...
நடிகை சமீரா ரெட்டி, அடியே கொள்ளுதே என்று தமிழ் சினிமா ரசிகர்களை அழகில் மயக்கியவர். வாரணம் ஆயிரம் படம் நல்ல ஹிட், ரசிகர்களால் பெரிய அளவில் வரவேற்கப்பட்டார்....
யூடியூப் தளத்தில் வீடியோக்கள் மூலமாக பாப்புலர் ஆகி தற்போது இணையத்தில் மிகவும் பிரபலமான நபராக இருந்து வருகிறார் மதன் கௌரி. தனக்கு திருமணம் நடைபெற இருப்பதாக...
நாசா செயற்கைக் கோள்களுடன் ஏவப்பட்ட ராக்கெட் புறப்பட்ட சில நேரங்களில் சில மணி நேரத்தில் வெடித்து சிதறியதால் விஞ்ஞானிகள் வேதனை தெரிவித்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை...
சேலம் மாமன்ற உறுப்பினர் பதவிக்காக இருபத்தி ஏழாவது வார்டில் போட்டியிடும் கல்லூரிப் பேராசிரியர் கழிவுநீர் அடைப்பை எடுத்து அரசியல் பிரச்சாரம் செய்துள்ளார். திமுக வேட்பாளராக களமிறங்கியுள்ள...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக வரும் 19ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் ரத்து செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருபத்தி இரண்டாவது...
திண்டுக்கல் மாநகராட்சியில் 31 வது வார்டில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நடிகர் விஜய் போல தோற்றம் கொண்ட டிக்டாக் பிரபலத்துடன் சென்று பிரச்சாரம்...
தமிழக வீரர் நடராஜனை 4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஐபிஎல் ஏலத்தில் வீரர்கள் தேர்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது. எனவே இதில் நடராஜனை...
மிக வேகமாக கொரொனா பரவி விரைவாக குறைந்து வரும் சூழலில் மூன்றாம் அலை முடிவுக்கு வந்ததாக எண்ணுகிறேன் என அமைச்சர் சுப்பிரமணியம் கூறியுள்ளார். சென்னை ராஜீவ்காந்தி...
தமிழகத்தில் கூடுதல் தகவல்களுடன் ஊரடங்கு மார்ச் 2-ஆம் தேதி வரை நீடிக்கிறது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற...
கர்நாடகாவில் நடந்துவரும் ஹிஜாப் விவகாரம் குறித்து சர்வதேச மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க தூதர் கருத்து வெளியிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சர்வதேச மத சுதந்திரத்திற்கான...
வருகிற 16-ஆம் தேதி முதல் தியேட்டர்களில் 100 விழுக்காடு அளவிற்கு பார்வையாளர்களுக்கு அனுமதி என்ற அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பிப்ரவரி 15ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய...
கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருக்கிறது. குமரி கடல் பகுதியில் நிலவும் வறட்சி...
பெரம்பலூர் அருகே குடிபோதையில் பள்ளிச் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த அரசுப் பள்ளி ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசு தொடக்கப் பள்ளியில்...
உலக அளவில் ட்விட்டர் செயலி திடீரென ஒரு மணி நேரத்திற்கு முடங்கியதால் பயனாளர்கள் அவதி அடைந்தனர். சமூகவலைதளங்களில் முன்னோடியாக உள்ள டுவிட்டர் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர்...
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் கூடுதல் தளர்வுகள் வழங்குவது தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். ஊரடங்கு வரும் 15ஆம் தேதி வரை அமலில்...
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நயன்தாரா சமந்தா ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். ...
மாதவனுடன் முத்தக்காட்சியில் நடிக்க பாலிவுட் நடிகை தயங்கிய தகவல் வெளியாகியுள்ளது . பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகை பிபாஷா பஷோ. தமிழில் சச்சின் படத்தில் ஒரு பாடலுக்கு...
பெண்கள் விடுதலை என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் கூண்டுக்குள் தங்களை வைத்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று நடிகை கங்கனா ரனாவத் கூறியுள்ளார். கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில்...
கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். திருவாரூர், நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது....
உத்திர பிரதேசத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பரப்புரை இன்று நிறைவடைகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் நாளொன்றுக்கு மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்டத்தில்...