வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்த பிரியங்கா காந்தி..!
உத்திரபிரதேச மாநில தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர்...
உத்திரபிரதேச மாநில தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டார். உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர்...
தெலுங்கானா மாநிலம் கோதாவரியில் வழங்கப்பட்ட அரசு பேருந்தில் பயணி ஒருவர் கொண்டு சென்று சேவலுக்கு நடத்துநர் பயணச்சீட்டு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோதாவரி பேருந்து நிலையத்திலிருந்து கரீம்...
wwe போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் உலக அளவில் அறியப்பட்ட கிரேட் காலி தற்பொழுது பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் நிர்வாகிகள்...
சர்வதேச விமான பயணிகளுக்கான கட்டுப்பாடுகள் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் தளர்த்தப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரொனா காரணமாக சர்வதேச விமான பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை...
தமிழ்நாடு முழுவதும் வரும் 26-ஆம் தேதி புத்தகமில்லா தினம் கடைபிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. பள்ளிகளுக்கு புத்தகங்களை எடுத்துச் செல்வதை தவிர்த்து வாழ்க்கை கல்வியை அனுபவம் வாயிலாக...
கோழிக்கோட்டை சேர்ந்த ஜித்து என்பவர் மதுபோதையில் மலைப்பாம்புடன் இருசக்கர வாகனத்தில் சென்ற வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இவர் சென்ற பாதையில் சாலையோரத்தில் மலைப்பாம்பு படுத்துக்கொண்டு இருந்துள்ளது....
விமான பயணத்தின் போது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவிலிருந்து லண்டன் சென்ற விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவருடன் சக பயணி...
பாகிஸ்தானில் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என பெண்ணின் தலையில் சாமியார் ஒருவர் ஆணி அடித்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு மூன்று...
புதுச்சேரி அரியாங்குப்பம் பள்ளி ஒன்றில் மாணவி ஒருவரை ஹிஜாப் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக எழுந்த புகாரை அடுத்து விசாரணை குழு அமைக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பரிந்துரைத்துள்ளார். அரியாங்குப்பம்...
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் புதுக்கோட்டை மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது. குமரி...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முந்தைய நாளான பிப்ரவரி 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி...
நடிகை நந்திதாவின் உடலமைப்பை கேலிசெய்து போட்ட கமண்டை பார்த்துவிட்டு தனக்கு நரகத்தில் இருப்பது போல் இருக்கிறது என அவர் பதிலுக்கு போட்டிருக்கும் போஸ்ட் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது....
திருப்பூரில் சூட்கேசில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. திருப்பூர் தாராபுரம் சாலையில் கடந்த 7ஆம் தேதி...
ஹிஜாப் தொடர்பான வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன் இன்று பிற்பகல் நடைபெறும் என கர்நாடக நீதிமன்றம் அறிவித்துள்ளது. கர்நாடகாவில் மாணவிகள் ஹிஜாப்...
விவசாயிகளின் நன்மைக்காக கொண்டு வரப்பட்ட 3 வேளாண் சட்டங்களும் நாட்டு நலனை கருத்தில் கொண்டு திரும்ப பெறப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடும்ப அரசியல் ஜனநாயகத்தின் மிகப்...
வெள்ளை எலிகள் மூலம் கொரொனா வைரஸ் மனிதர்களுக்கு பரவும் என ஹாங்காங் பல்கலைகழகத்தில் வெளியான ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. அண்மையில் ஹாங்காங்கில் பரபரப்பு அதிகரித்தது. இது...
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி 37 வது வார்டில் போட்டியிட்ட நிலையில் தற்பொழுது தற்கொலை செய்து உள்ளார். தற்கொலைக்கான...
உத்திரபிரதேசத்தின் சட்டமன்றத்திற்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இதையொட்டி 50 ஆயிரம் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஷாம்லி,...
இலங்கை சிங்கள நடிகை நியேமி சவப்பெட்டியில் செய்த டிக்டாக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் இலங்கையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர். சமூகவலைத்தள...
நடிகை கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய திரையுலகில் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த திரைப்படம் வெளியானது, இப்படத்தில் அவர் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தங்கையாக...
சமீபத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியாக வந்த இரு செய்திகள், தனுஷ் - ஐஸ்வர்யா மற்றும் சமந்தா நாகசைதன்யாவின் விவாகரத்து செய்து தான். இதில்...
மதுரை ஆலம்பட்டி பெருமாள் கோவில் கிணற்றில் இருந்து மண்ணுளிப்பாம்பு மீட்கப்பட்டது. பெருமாள் கோவிலுக்கு பின்புறம் உள்ள கிணற்றில் மண்ணுளிப்பாம்பு இருந்துள்ளது. இதை கண்ட அந்த பகுதியை சேர்ந்த...
ஆன்லைனில் ஐபோன் புரோமாக்ஸ் ஆர்டர் செய்தபோது சோப்பு டப்பாவை அனுப்பிய ஆன்லைன் நிறுவனத்தின் செயல் அதிர்ச்சியை அளித்துள்ளது . வடக்கு லண்டன் பகுதியை சேர்ந்த 42 வயதாகும்...
மதுரை மாநகராட்சியை பாஜக கைப்பற்றினால் மாநகர் முழுவதும் மாணவர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படும் என முன்னாள் எம்எல்ஏ சரவணன் கூறியுள்ளார். மதுரை மாநகராட்சி 24வது...