சென்னையில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம்..!
சென்னைக்கு கிழக்கு வங்க கடல் பகுதியில் சுமார் 298 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதன்...
சென்னைக்கு கிழக்கு வங்க கடல் பகுதியில் சுமார் 298 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டிருப்பதாக தேசிய நில அதிர்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதன்...
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் மணிபண்டல் பகுதியில் உள்ள இரண்டு அரசு பள்ளிகளில் பயிலும் 9 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளியன்று...
3டி தொழில்நுட்பத்தில் நடைபெற்ற ஓவிய போட்டியில் 4 வயது சிறுமி முதல் பரிசு பெற்றார். இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பிடித்துள்ளார். தேனி திட்ட...
ஜீ தமிழில் ஹிட் சீரியல்களின் வரிசையில் செம்பருத்தி தொடரும் உள்ளது. TRPயில் சாதனை எல்லாம் செய்த இந்த தொடருக்கான பார்வையாளர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர்.எனவே சீரியல் குழுவினர்...
காஞ்சிபுரத்தில் கோயில் குளத்தில் இருந்து மீட்கப்பட்ட அதிசயங்கள் அரசு அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக குளத்தின் அருகில் சிறுவர்கள் குளத்தில் மிதந்த படி இருந்த கல்லை எடுத்து விளையாடிக்...
நடிகர் அமிதாப் பச்சன்பெயரில் பதிவு செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் சொகுசு காரை பெங்களூரு வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து இருக்கிறார்கள். உரிய ஆவணங்கள் இல்லாததால்...
மதுரை வாடிப்பட்டியில் இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 3 தரகர்கள் கைது செய்யப்பட்டனர். ரகசிய தகவலின் அடிப்படையில் தனியார் விடுதியில் போலீசார் சோதனை நடத்திய போது...
புதுக்கோட்டையில் குடும்ப கட்டுப்பாடு செய்து கொண்ட பெண் மீண்டும் கருவுற்ற நிலையில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்துவிட்டதாக அரசு மருத்துவமனை நிர்வாகம் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது....
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத், எம்ஜிஆர்...
அமெரிக்கா ஏற்கனவே அறிவித்தபட்டபடி வரும் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து தனது படைகளை விலக்கிக்கொள்ளாவிட்டால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான்களின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். ...
தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தின்மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். இந்தப்படத்தை தொடர்ந்து விசில், ஸ்டூடென்ட் நம்பர் 1, பீமா என சில படங்களில்...
நடிகர் ராகவா லாரன்ஸின் காஞ்சனா திரைப்படத்தில் நடிகர் ராகவா லாரான்ஸை காதலிப்பதாக நடித்து வந்த ரஷ்ய நாட்டு அலெக்ஸாண்ட்ரா ஜாவி கோவாவில் மர்மமான முறையில் மரணம் ஆகியுள்ளார்....
சென்னை மெரினா கடற்கரையில் குளிக்கும்போது மாயமான இளைஞர்கள் 3 பேரை தீயணைப்புத் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த பல மாதங்களாக...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் மனைவி இறந்த செய்தி கேட்டு துக்கம் தாளாமல் கணவன் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் பூசாரியாக இருந்து வந்தவர் பூங்காவனம்....
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் கொரோனா மூன்றாவது அலை உச்சம் தொடும் எனவும் குழந்தைகளுக்கு கொரொனா பாதிப்பு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின்...
ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில் தூக்கு பாலத்தில் விசைப்படகு மோதி விபத்துக்குள்ளான நிலையில் மீனவர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். ராமேஸ்வரம் தீவையும், நிலப்பரப்பையும் இணைக்கும் பாம்பன்...
மதுரை திருமங்கலத்தில் அரை மணி நேரத்தில் 134 உணவு வகைகளை செய்த பெண் ஒருவர் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார். திருமங்கலத்தை சேர்ந்த இந்திரா ரவிச்சந்திரன் என்பவர்...
நடிகை சமந்தாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டதையடுத்து காத்து வாக்கில ரெண்டு காதல் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஃபேமிலி மேன் வெப்ஸீரிஸ் 2வின் சிறந்த...
ஆப்கானிஸ்தானிலிருந்து புறப்பட்ட அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் நாட்டு மக்கள்...
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் அரிசி ஆலை அதிபர் மகன் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கயம் பகுதியில் கடத்தப்பட்ட...
தஞ்சையில் முன்பகை காரணமாக அருகாமை வீட்டின் குளியலறையில் கேமராவை வைத்து பெண்கள் குளிப்பதை ரசித்து இளைஞனை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் தெற்கு வீதி பகுதியை சேர்ந்த...
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா தான் ஆண்மையற்றவன் என தனது வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்....
2020 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்ட ஹேஸ்டேக் மாஸ்டரை பின்னுக்குத் தள்ளி அஜித்தின் வலிமை படம் முதலிடம் பிடித்துள்ளது. ட்விட்டர்...