முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தை..!
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டிணத்தில் முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவ பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப் பட்டிணத்தில் முதுகு தண்டுவட தசைநார் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 7 மாத குழந்தைக்கு மருத்துவ சிகிச்சைக்கு உதவ பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். ...
இந்தியாவில் கொரொனா பரவல் குறித்த வெளியிட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். கொரொனா பரவல் அடுத்த மாதம் துவங்கும் என்றும் அக்டோபரில்...
ஆந்திராவில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டத்தில் உள்ளவர் சதீஷ். இவரின் தந்தை...
ஆசிரியர்களால் கொண்டாடப்படுகிற செப்டம்பர் 5 ஆம் நாளுக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரொனா தடுப்பூசி போட்டு முடிக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் இரண்டாவது அலை...
நடிகர் சிம்பு மீதான ரெக்கார்ட் தடையை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நீக்கியதை அடுத்து படப்பிடிப்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மைக்கேல் ராயப்பன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள்...
ஐக்கிய அரபு அமீரகத்தில் உலகின் மிகப்பெரிய ராட்டினம் அமைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் லோட்டஸ் டிவியில் கட்டப்பட்டு வரும் உலகின் மிகப்பெரிய இராட்டினம் வரும் அக்டோபர் 21ஆம்...
யூடியூபில் சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டதால் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுனுக்கு வேறொரு வழக்கில் பிணை வழங்கிய சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பட்டியலின...
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர்கள் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில்...
கடந்தாண்டு பிப்ரவரி முதல் இதுவரை கொரொனா குறித்த தவறான மற்றும் அபாயகரமான தகவல்களை வெளியிட்ட 10 லட்சம் வீடியோக்களை நீக்கியுள்ளதாக யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது. யூடியூபில்...
ஆப்கானிஸ்தான் முன்னாள் அமைச்சர் சையது அகமது ஷா ஜெர்மனியில் வீடுவீடாக சென்று உயிர்தியாகம் செய்யும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனில் 20 ஆண்டுகால உள்நாட்டு போர் முடிவடைந்த...
அரசியல் தலைவர்களை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் வருவது வழக்கம். ஆனால் திருவனந்தபுரம் காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூர் தன்னைப் பற்றிய சமூக வலைதளங்களில்...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நான்கு நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து...
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பெண் போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியுடன் எடுத்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து மேல் அதிகாரிகள் உடனடியாக...
தமிழ்நாட்டில் விரைவில் ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதியளித்துள்ளார். சட்டப்பேரவையில் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை மானிய கோரிக்கை...
ஆப்கானிஸ்தானில் தாலிபான் தீவிரவாதிகள் திருமணம் செய்து கொள்வதற்காக வீடுவீடாக நுழைந்து பெண்களை கடத்தி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.பத்திரிக்கை பெண் செய்தியாளர் தாலிபான்களின் பிடியிலிருந்து தப்பியுள்ளார். அவர்...
கேரளாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரே நாளில் 31,000 பேரை கடந்திருப்பது அந்த மாநில மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஓணம் பண்டிகையின் போது பல்வேறு தளர்வுகள்...
செய்தித்துறை அமைச்சர் மு.பெசாமிநாதன், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா முன்னிலையில் அவினாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நம்பியாம்பாளையம், ஒருங்கிணைந்த அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், தண்டுக்காரன்பாளையம்,...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை வாணி போஜன். பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த...
டிக் டாக் பிரபலமான சூர்யா தேவி தற்கொலை செய்து கொள்வதாகக் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சூர்யா இருக்கிறார். இவர் சமீபத்தில்...
நடிகர் பிரகாஷ்ராஜ் மூன்றாவது திருமணம் செய்து கொண்டதாக வைரலான புகைப்படம் குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். தென்னிந்தியாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான பிரகாஷ்ராஜுக்கு நாடு முழுவதும் ஏராளமான...
வியட்நாமில் சுழன்றுக் கொண்டிருந்த மின்விசிறி திடீரென கீழே விழுந்ததில் குழந்தை உட்பட 6 பேர் நூலிழையில் உயிர் தப்பிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஒரே குடும்பத்தை...
திண்டுக்கல் நத்தம் சாலையில் ஆம்பூர் பிரியாணி கடையில் புதிய கிளை திறக்கப்பட்டது. இதன் உரிமையாளர் புஷ்பா சித்திரை திருவிழாவின் சலுகையாக பழைய ஒரு ரூபாய் நோட்டை பெற்றுக்கொண்டு...
நடிகர் விவேக் மரணம் தொடர்பான புகாரை தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக்கு ஏற்றது. தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகரும், சமூக ஆர்வலருமான நடிகர் விவேக்...
புதுச்சேரியில் இரண்டு நாட்களில் திருமணம் ஆகப்போகும் மகிழ்ச்சியில் பிரியாணி சாப்பிட்டு உறங்க சென்ற புதுமாப்பிள்ளை நடுஇரவில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை அடுத்த...