உடுமலையில் கோவிலை சூழ்ந்த வெள்ளம்..!
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து...
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் பெய்து...
சீர்காழி அருகே லாரி உரசியதால் அறுந்து கிடந்த மின் வயரில் சிக்கிய முதியவரும் அவரை காப்பாற்ற முயன்ற இளைஞர் உயிரிழந்தனர். அதி வேகமாக சென்ற லாரி உரசியதால்...
பொலிவியாவில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக்குறையால் நீரை பகிர்ந்து கொள்வதில் சுற்றுலா படக்குழுவினர் படகு ஓட்டுனர்கள் மற்றும் விவசாயிகள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடான பொலிவியாவில்...
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேகாலயா முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கௌகாத்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக முன்னதாக...
தர்மபுரி அருகே ரயில் தண்டவாளத்தில் கட்டுக்கட்டாக வீசப்பட்டிருந்த 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை கைப்பற்றிய போலிசார் அது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம்...
சென்னை வண்ணாரப்பேட்டை தாண்டவராய முதல் தெருவில் போர்வெல் குழியில் மூன்று பேர் விழுந்த நிலையில் இருவர் மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. ...
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ், வருடம் தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் அதிகம். ரசிகர்கள் பலரும் இதன்...
பொறியியல் இளங்கலை படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்பதற்காக விண்ணப்பபடிவம் முடிவடைந்த நிலையில் மாணவ, மாணவிகளுக்கான ரேண்டம் எண் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பொறியியல்...
ஆப்கானிஸ்தானில் இருந்து டெல்லிக்கு அழைத்து வரப்பட்ட 10 பேருக்கு கொரொனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. காபூலில் இருந்து சிறப்பு விமானம் மூலம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் டெல்லி விமான...
தஞ்சை மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கன மழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கியுள்ளது. ரயில்வே பாலத்திற்கு அடியில் சென்ற பேருந்து பயணிகளுடன் சிக்கியதால் பரபரப்பு...
கருங்கடல் பகுதியில் உள்ள தீபகற்பத்தில் வழக்கத்திற்கு மாறாக ஜெல்லி மீன்கள் எண்ணிக்கை அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகளால் கடலில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வறண்ட...
நடிகர் ஆர்யா போல் நடித்து இளம்பெண்ணிடம் பணம் பறித்த 2 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து தருவதாகக்...
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. கொரொனா பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில் முன்னதாக தெலுங்கானாவில் பள்ளிகள் அனைத்தும்...
காஷ்மீர் விவகாரத்தில் தங்களுடன் தாலிபன்கள் இணைந்து செயல்படுவார்கள் என்று பாகிஸ்தான் ஆளும் கட்சி தலைவர்களில் ஒருவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தொலைக்காட்சி விவாதத்தில் பேசிய அவர்...
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதால், தொடர்ந்து அடுத்தடுத்த சீசன்கள் வெளியிடப்பட்டது. இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், ஐந்தாவது சீசன்...
சென்னைக்கு அருகே நில அதிர்வு உணரப்பட்டதனால் யாரும் அச்சமடைய வேண்டாம் என தனியார் வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். சென்னைக்கு அருகே வங்கக்கடலில் 5.1 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதாக...
அசாம் மாநிலம் கவுகாத்தியில் பானிபூரியில் சிறுநீரை கலந்து அறுவருக்கத்தக்க செயலில் ஈடுபட்ட கடைக்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பானிபூரி கடை நடத்திவரும் கடைக்காரன் தன் சிறுநீரை...
சென்னை அருகே உள்ள தாம்பரம் நகராட்சி மாநகராட்சி ஆகிறது. சென்னை தாம்பரம் அருகே உள்ள பல்லாவரம் செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என...
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமராகும் தகுதி உள்ளதாக மானிய கோரிக்கை விடுதலையின் போது அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார். சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மானிய...
ராமர் கோயில் கட்டப்படும் அயோத்தி நகரை முழுமையான சோலார் எனப்படும் சூரிய ஒளி சக்தி நகர் ஆக மாற்ற உத்திரப்பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விரிவான...
செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் நிலையில் கோவை மண்டலத்தில் கல்லூரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி கோவை மண்டலத்தில்...
தமிழ்நாடு பாஜக பொதுச் செயலர் பதவியிலிருந்து கே.டி ராகவன் ராஜினாமா செய்துள்ளார். சமூகவலைதளத்தில் கே டி ராகவன் தொடர்பான ஆபாசமான வீடியோ வெளியான நிலையில் பாஜக மாநில...
சென்னை வண்ணாரப்பேட்டையில் சாலையில் கிடந்த செல்போனை காவல்நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு பெண் காவல் ஆய்வாளர் விருந்து உபசரித்தார். வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த கமலா என்பவர் தனது...
பீகாரில் ரக்ஷா பந்தன் தினத்தன்று பாம்புக்கு ராக்கி கயிறு கட்ட முயன்ற பாம்பாட்டி ஒருவர் அதே பாம்பு கடித்து உயிர் இழந்தார். பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மோகன்...