மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கும் நயன்தாரா..!
மோகன் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான...
மோகன் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து இரண்டு பேர் கீழே விழுந்த வீடியோ வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற விமானத்தின் இறக்கை பகுதியில் தொங்கியபடி...
குன்றத்தூர் அருகே காவியா என்ற மருத்துவ கல்லூரி மாணவி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் 5...
ஆஸ்திரேலியாவில் மீண்டும் கொரொனா அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதல் அலையை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி ஆஸ்திரேலியா இரண்டாவது அலையின் கோரப்பிடியில் சிக்கி பரிதவித்து வருகிறது. நியூ...
சென்னையில் மாஞ்சா நூல் அறுத்தத்தில் படுகாயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எண்ணூர் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த பரத்குமார் நேற்று மாலை வேலையை முடித்துவிட்டு தன் வீட்டிற்கு வந்து...
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உடல் உறுப்புகள் செயலிழந்த மனைவியை 15 ஆண்டுகளாக பராமரித்து வரும் கணவருக்கு மாவட்ட நிர்வாகம் அறிவித்த மாதாந்திர பராமரிப்பு தொகைக்கான ஆணை...
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் ஆட்சி செய்ய அனுமதித்தால் ஆயிரக்கணக்கான ஒசாமா பின்லேடன் உருவாகி விடுவார்கள் என அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் பத்திரிக்கையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது...
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனின் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நாளை பிறந்தநாள் காணும் திருமாவளவன் ட்விட்டர் பக்கத்தில் தனது புதிய...
ஆந்திராவில் கொரொனா பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. கோதாவரி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கு சென்ற முதலமைச்சர்...
இலங்கையில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து உள்ளதால் இன்று இரவு முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. இலங்கையில் கொரொனா பாதிப்பு 3.5 லட்சத்திற்கு...
உலகம் ஆப்கானிஸ்தானை கைவிட்டு விட்டதாகவும் பெண்களுக்கு எந்த உரிமையும் கிடைக்கப் போவதில்லை எனவும் ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியா திரும்பிய பெண் ஒருவர் வேதனையுடன் கூறியுள்ளார். தங்களுடன் இருந்தவர்கள்...
தமிழகம் முழுவதும் 6 மாதங்களுக்குப் பிறகு அனைத்து மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கொரொனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மருத்துவ...
கும்பகோணத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் நடைபெறும் ஆடித்திருவிழா அம்மனுக்கு பணத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. சந்தன மகா காளியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை...
வரலட்சுமி சரத்குமார் புகழின் உச்சத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார். வரலட்சுமி சரத்குமார் 2012ல் வெளியான போடா போடி படத்தில் முதல் திரையுலகிற்கு அறிமுகமானார். வந்தால் பராசக்தி, கலர்ஸ்...
தமிழ்நாட்டில் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட் உரை மீதான விவாதம் இன்று முதல் 3 நாட்களுக்கு நடைபெற உள்ளது. 2021 -...
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே காயம்பட்ட அணிலுக்கு பால் கொடுத்த பூனையை பார்த்து மக்கள் வியப்படைந்தனர். காயத்ரி குணமடைந்த பின் தற்போது துள்ளிக் குதித்து விளையாடி வருகிறது....
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு காதல் மனைவி மீது கொதிக்கும் பாலை ஊற்றி கொடுமை செய்த கணவர் கைது செய்யப்பட்டார். அய்யனகவுண்டன் பட்டியை...
கபாலி நாயகி ராதிகா ஆப்தே வுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அவரை கண்டித்து டுவிட்டரில் எதிர்ப்பு பிரச்சாரங்களை வருகிறது. கபாலி பட நாயகி ராதிகா...
தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றி இழிவாக பேசிய விவகாரத்தில் மீரா மிதுனை கைது செய்த போலீசாரை பிரபலம் ஒருவர் பாராட்டி ட்வீட் செய்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை இழிவாக பேசி...
ராமேஸ்வரம் கோயிலில் 15 நாட்களுக்குப் பின் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் கூட்டம் அதிகமாக உள்ளது. உலகில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் கோயிலில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல்...
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு...
கொரொனாவுக்கு எதிரான போராட்டத்தில் உயிர்நீத்த மதுரையை சேர்ந்த மருத்துவர் சண்முகப்பிரியாவுக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதை வழங்கிய முதலமைச்சர் மு க ஸ்டாலின்...
நடிகை மீரா மிதுனின் நண்பர் அபிஷேக் ஷ்யாம் என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்களை பதிவிடும் பல வீடியோக்களில் மீராமிதுன் உடனிருந்தவர் அவரது ஆண்...
பட்டியல் இன மக்களை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா சென்னை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ...