--- --:--:-- --

ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை..!

8

கும்பகோணத்தில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் நடைபெறும் ஆடித்திருவிழா அம்மனுக்கு பணத்தால் அலங்காரம் செய்யப்பட்டது. சந்தன மகா காளியம்மன் மற்றும் மாரியம்மனுக்கு 2 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயை வைத்து அலங்காரம் செய்தனர்.

 

ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு ஆடி திருவிழாசிறப்பு வழிபாடு நடைபெற்றது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon