தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்..!
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்...
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள்...
கன்னடத் திரைப்படத் தொழிலாளர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய்க்கு ஒரு நிவாரண நிதியாக பிரபல நடிகர் யாஸ் வழங்கியுள்ளார். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ள இவர் கே...
விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே மின்னல் தாக்கி உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் நிவாரண நிதி வழங்கினார். மயிலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த...
கொரொனா தொற்று குழந்தைகளுக்கு தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றும் இருப்பினும் அது உருமாற்றம் அடைய நேர்ந்தால் குழந்தைகளை பாதிக்கக்கூடும் என்றும் நிதி ஆயுக் உறுப்பினரான டாக்டர் வி.கே.பால்...
ஊரடங்கு முடிந்த பின்னரே பள்ளிகள் திறப்பது குறித்து அறிவிக்கப்படும் என தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி என்றும்...
கொரோனா சிகிச்சைக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நேரத்தில் ஆர்டிபிசிஆர் சோதனை செய்ய தேவையில்லை என சுகாதாரத்துறை மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது. சில மருத்துவமனைகள் இந்த சோதனையை...
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்து இன்று ஆலோசிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில்...
நடிகை நயன்தாரா தயாரிப்பில் உருவாகியுள்ள கூலாங்கல் திரைப்படம் சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்று வருகிறது. ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த சர்வதேசத் திரைப்பட விழாவில்...
தமிழகத்தில் தற்போது 2,96,131 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 26,513 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...
இந்தியாவில் வரும் ஜூலை மாதத்தின் இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ தினசரி ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று மருத்துவ கவுன்சில் தலைவர் பல்ராம் பார்க்கவா...
மத்திய கல்வி துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியாலுக்கு கடந்த ஏப்ரல் 21ஆம்...
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெல்லம்குடியை சேர்ந்த செல்வராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொரொனா பாதிக்கப்பட்ட நிலையில் அதற்கு சிகிச்சை பெற்று...
வேலூர் அணைக்கட்டில் பிறந்து ஒரு மணி நேரமே ஆன பெண் குழந்தையை சாலையில் வீசி சென்ற பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். ஒடுக்கத்துர் அஞ்சல் அலுவலக வீதியில்...
கொரொனாவால் வேலை இழந்த வடமாநிலத்தை சேர்ந்த சர்தார் என்பவர் தனது மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் திருப்பூரிலிருந்து தங்களின் சொந்த ஊரான வெஸ்ட் பெங்கால் சென்று உள்ளார். ...
நாமக்கல் மாவட்டத்தில் ஆன்லைன் வகுப்பு மூலம் ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவி ஒருவர் அளித்த புகார் குறித்து விளக்கமளிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு...
கொரொனா தொற்றுக் ஆளான குழந்தைகளுக்கு பின்னாளில் எம் ஐ எஸ் சி எனப்படும் அலர்ஜி நோய்கள் தாக்குவதற்கு வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் . இதுகுறித்து கருத்து...
தனது கணவர் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு இருப்பதாக முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனின் மனைவி புகார் அளித்திருக்கிறார். ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்...
ஐஸ்லாந்தில் எரிமலை குழம்பை படமெடுத்துக் கொண்டிருந்த டிரோன் கேமரா எரிமலையில் விழுந்து நாசமானது. பெங்க்ரா டால்ஸ்ஜா நகரில் உள்ள எரிமலை அண்மையில் வெடித்து சிதறியது. அதிலிருந்து தீக்குழம்பு...
சிதம்பரம் அருகே அம்மாபேட்டை வள்ளலார் நகரில் வசித்து வரும் தனலட்சுமி என்ற 88 வயது மூதாட்டி தனது வீட்டிற்கு பின்புறம் உள்ள 20 அடி ஆழ கிணற்றில்...
நாடு முழுவதும் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சையை ஒழிப்பதற்கான முறைகள் குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இது...
நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் திரைப்படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் இணையத்தில் பல கோடி...
நடிகை ஜனனி செய்த செயலுக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஜனனி. விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களில்...
விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள 5ஜி தொழில்நுட்பம் மனிதர்களுக்கு மிகவும் கேடு விளைவிக்கும் என்பதால் அதைக் கொண்டு வர தடை விதிக்க வேண்டும் என பாலிவுட் நடிகையும் சுற்றுச்சூழல்...
வெப்பச்சலனம் மற்றும் உள் தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு...