நடிகை ஜூஹி சாவ்லாவுக்கு ரூபாய் 20 லட்சம் அபராதம்..!
5ஜி சேவைக்கு தடைவிதிக்க கோரி நடிகை ஜூகி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதோடு அவருக்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இருப்பதாகவும்வெளியாகியுள்ளது. ...
5ஜி சேவைக்கு தடைவிதிக்க கோரி நடிகை ஜூகி சாவ்லா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பதோடு அவருக்கு 20 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இருப்பதாகவும்வெளியாகியுள்ளது. ...
இத்தாலியை சேர்ந்த கலைஞர் ஒருவர் கண்களுக்கு தெரியாத சிற்பத்தை 13 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். சால்வெட்டா என்ற சிற்ப கலைஞர் ஐ அம் என்ற தலைப்பில்...
வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒன்பது சிங்கங்களுக்கு கொரொனா தொற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. மனிதர்களுக்கு மட்டுமல்ல கொரொனா தொற்று விலங்குகளுக்கும் பரவியது என்பதை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள்...
கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் ஆய்வகத்தில் இருந்து உருவானது என தாம் கூறியது சரி என தற்போது தமது எதிரிகள் கூட சொல்லத் துவங்கி இருப்பதாக அமெரிக்க...
அரசு பள்ளியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியருக்கு சத்துணவு பொருட்களோடு பத்து முட்டைகளை வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பள்ளிகள்...
கைலாசா நாட்டின் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு சதிதிட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சர்ச்சை சாமியார் நித்யானந்தா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சர்ச்சை சாமியார் நித்தியானந்தா மீது குழந்தை...
திண்டுக்கல்லில் கல்விக் கட்டணம் செலுத்தவில்லை எனக் கூறி 13 மாணவிகளை ஆன்லைன் வகுப்பிலிருந்து நீக்கியதாக தனியார் பள்ளி மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் நத்தம் சாலையில்...
இந்தியாவிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் கொரொனா நோயாளிக்கு தோல் பூஞ்சை நோய் தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த 50 வயது...
தெலுங்கானா மாநிலம் மெகபூப் அருகே குரங்கின் தலையில் அலுமினிய பாத்திரம் மாட்டிக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. வெயில் கொடுமை காரணமாக அங்கு உள்ள...
தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் வழக்கமாக ஜூலை 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை...
ஆந்திர மாநிலம் நெல்லூரில் 1946ஆம் ஆண்டு இதே தேதியில் பிறந்தார் எஸ் பி பாலசுப்ரமணியம். எம்ஜிஆர் மூலம் கேவி மகாதேவன் இசையில் அவர் பாடிய ஆயிரம் நிலவே...
தனியார் பள்ளி ஆசிரிய ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்புகளின் போது மாணவிகளை படம் பிடித்து ரசித்தது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில்...
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்னும் மூன்று நாட்களில் முடிவடையவிருக்கும் நிலையில் முழு முடக்கத்தை நீட்டிப்பது குறித்து அரசு இன்று அறிவிக்க உள்ளது. தொற்று குறைவாக உள்ள...
தமிழகத்தில் தற்போது 2,80,426 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 24,405 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...
தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இந்த ஆலோசனை நடைபெற்று...
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும் என்று...
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு 60% பேர் தேர்வு நடத்த ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கருத்து கேட்பில் கல்வியாளர்கள், பெற்றோர்கள்...
அலோபதி மருத்துவத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்ட பாபா ராம்தேவுக்கு தடை விதிக்க முடியாது என டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. தனது குரோனில் மருந்து குணப்படுத்தும் என்றும்...
கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி பள்ளியின் நிர்வாகியான சிவசங்கர் பாபா மாணவிகளிடம் அத்து மீறியதாக புகார் எழுந்த நிலையில் அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. ...
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி சிடி மணி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் தலைமறைவாக இருந்த அவரை தேடிவந்த போலீசார் ரகசிய தகவலின்...
கொரொனா சூழலில் களப்பணியாற்றும் காவல்துறையினர் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 184 பேருக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்....
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் அளித்த நடிகையை தொடர்பு கொண்ட மர்மநபர் சிபிஐ அதிகாரி என கூறி மின்னஞ்சல் கடவுச்சொல்லை கேட்டதாகவும் வாட்ஸ்அப் டெலிகிராம்...
தமிழகத்தில் தளர்வுகள் அற்ற ஊரடங்கு இன்னும் மூன்று நாட்களில் முடிவடைந்திருக்கும் நிலையில் முழு முடக்கத்தை நீட்டிப்பது குறித்து அரசு நாளை அறிவிக்க உள்ளது. தொற்று குறைவாக உள்ள...
ஈரோடு திண்டல் பகுதியில் முதியோர் இல்லத்தில் 40 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....