பாலியல் வழக்கு : ஆசிரியர் ராஜகோபாலன் ஜாமீன் மனு தள்ளுபடி
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகியுள்ள ஆசிரியர் ராஜகோபாலன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ...
மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதாகியுள்ள ஆசிரியர் ராஜகோபாலன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருக்கிறது. ...
காரைக்காலில் கொரொனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களில் டிரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதனை தடுப்பதற்கு மாவட்ட...
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர் தகாத வார்த்தையால் திட்டியதாக பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திருப்போரூர் காவல் நிலையத்தில்...
தெலுங்கானாவில் கொரொனா பாதித்த மனைவியை வீட்டிற்கு வெளியே உள்ள குளியலறையில் 5 நாட்களாக தங்க வைத்திருந்த கணவருக்கு அறிவுரை கூறி அவரது மனைவியை போலீசார் மீட்டனர். தெலுங்கானாவில்...
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ...
சீனர்களின் எச்எல்2எம் டோகோமாக் எனும் செயற்கை சூரியன் என்ற புதுவித சாதனை ஒன்றை படைத்துள்ளது. சீனர்கள் என்றாலே வித்தியாசம், புதுமைகளுக்கும் பெயர் போனவர்கள்.அந்த புதுமையில் ஒன்றுதான் செயற்கை...
திருமணமான 3 மாதத்தில் கொரோனாவால் கணவர் உயிரிழக்க தனியார் மருத்துவமனையில் இருந்து அவரது உடலை மீட்டுத்தர இளம் பெண் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம்...
மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். காய்கறி பழம் விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி...
தமிழ்நாட்டில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு மே 24-ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் தொடர்ந்து...
சென்னை அம்பத்தூர் பகுதியில் உணவு டெலிவரி செய்வது போல நடித்து இருசக்கர வாகனத்தை திருடிய நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அம்பத்தூர் பகுதியில் வீடு கடைகள் முன்பாக...
கேரளாவில் தன்னை வளர்த்த பாகன் உயிரிழப்புக்கு யானை கண்ணீர்விட்டு மரியாதை செலுத்தியது பார்ப்போரின் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன். ...
அசாமில் கொரொனா பாதித்த மாமனாரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக தன்னலம் பாராமல் முதுகில் சுமந்து சென்ற மருமகளுக்கு சமூகவலைதளத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. பேட்டிகானில் வசித்து வரும்...
தமிழகத்தில் பெருந்தொற்று ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தமிழகத்தில்...
ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளரிடம் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் 8 மணி நேரம் விசாரணை நடத்தியது. இதேபோல் பாலியல்...
ஆன்லைன் வகுப்புகளுக்கான புதிய விதிமுறைகளை வகுக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கல்லூரியில் பயில கூடிய மாணவர்களுக்கு தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ...
தமிழகத்தில் தற்போது 2,68,968 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 22,651 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...
நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர். உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார் பேட்டை கிராமத்தை சேர்ந்த சிவா...
சாத்தூர் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் தள்ளிவிட்டு தாயும் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டுப்பட்டி கிராமத்தை...
வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு...
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே வீட்டில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். வலையர் பாளையத்தை சேர்ந்த மலையாழம் என்பவர் தமது நண்பர்களான குருமூர்த்தி,...
தமிழ்நாட்டில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என்று சிவகங்கை தொகுதி எம்பி கார்த்திக் சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார். தேர்வை நடத்தாமல் மாணவர்களை அடுத்த...
நிச்சயம் அரசியலுக்கு வரப் போவதாகவும் இளைஞர்களும் அரசியலுக்கு வரவேண்டும் என சசிகலா தெரிவித்திருக்கிறார். கடந்த சில நாட்களாக சசிகலா தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். அதற்கான...
பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கருத்துக்களை கேட்டு தமிழக அரசு 12ஆம் வகுப்பு தேர்வை நடத்த வேண்டும் என்றும் மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். ...
பிரேசிலில் சூப்பர்மேன் போட்டு உடை அணிந்த இளைஞர் ஒருவர் போடும் பேருந்தை ஒற்றைக் கையால் நிறுத்த முயன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. பிரேசில்...