--- --:--:-- --

Month: June 2021

சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி..!

சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம், சினோவாக் ஆகிய 2 தடுப்பூசி மருந்துகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.   அதன்படி...

வெளியே சுற்றித் திரிந்த நபர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்ததில் அதிர்ச்சி தகவல்..!

ராமேஸ்வரத்தில் ஊரடங்கின்போது தேவையின்றி வெளியே சுற்றித் திரிந்த நபர்களுக்கு கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.   ஆனால் இந்த ஒன்பது...

பல்வேறு நலத்திட்டங்களை முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்..!

கொரொனா நிவாரண நிதியாக 2 கோடியே 9 லட்சத்து 81,900 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்....

கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டியின் குடும்பத்தார் பரிசோதனை செய்து கொள்ள மறுப்பு..!

சேலத்தில் கொரோனாவால் உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் குடும்பத்தினரை பரிசோதனை செய்ய அதிகாரிகள் மற்றும் போலீசாரிடம் அவர்கள் வாக்குவாதம் செய்த காட்சி வெளியாகியுள்ளது.   சேலம் நான்கு ரோடு...

கொரொனா பயத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை..!

சென்னை அடுத்துள்ள திருமுல்லைவாயல் பகுதியில் கொரொனா பயத்தால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். கோயம்பேடு சாலையில் வசித்து வந்த வயதான தம்பதிகளுடன்...

ஊரடங்கை மீறி பைக் சாகசம் செய்த இளைஞர்கள்..!

சென்னை பூந்தமல்லி அருகே சுமார் 70க்கும் மேற்பட்டோர் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டனர். இது அந்த பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. முழு ஊரடங்கு அமலில் உள்ள...

நயன்தாரா நடித்த 3 திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது..!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா நடித்த 3 திரைப்படங்கள் நேரடியாக ஓடிடியில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   கொரொனா பரவல் காரணமாக திரையரங்குகள்...

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்ய தயாராகும் நாசா..!

வெள்ளி கிரகத்திற்கு இரண்டு அறிவியல் பூர்வமான பயணங்களை 2028 முதல் 2030 ஆம் ஆண்டுகள் வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ள நாசா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.   கடந்த பல...

கருணாநிதி பிறந்தநாளான இன்று 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..!

கொரொனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். மறந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான...

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க இருப்பு வேண்டும்..!

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்களை வழங்க இருப்பு வைத்திருக்க வேண்டிய இடம், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர் ஆனந்த் குமார்...

அதிமுக தொண்டர்கள் உடன் சசிகலா பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது..!

அதிமுக தொண்டர்கள் மனவருத்தத்தில் இருப்பதாகவும் அவர்களை விரைவில் சந்திக்கப் போவதாகவும் சசிகலா பேசும்போது ஆடியோ வெளியாகியுள்ளது. ஆதரவாளர்கள் மற்றும் அதிமுக தொண்டர்களுடன் சசிகலா தொலைபேசியில் பேசும் குரல்...

கருணாநிதியின் 97-வது பிறந்தநாளையொட்டி நாளை நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர்..!

கருணாநிதியின் 92-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாளை கொரொனா இரண்டாம் கட்ட நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.   தலைமை...

தமிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. 483 பேர் பலி!

தமிழகத்தில் தற்போது 2,88,702 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 25,317 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...

பாலியல் புகாரில் கைதான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனிடம் 2வது நாளாக விசாரணை..!

பாலியல் புகாரில் கைதான பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் காவல்துறையில் இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினார்.   மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன்...

மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து கணவனிடம் பணம் பறிக்க முயன்ற இளைஞர்..!

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது கணவரிடம் பணம் பறிக்க முயன்ற சேலம் இளைஞரை மகாராஷ்டிரா காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   மகாராஷ்டிராவை சேர்ந்த திருமணமான பெண்ணின்...

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு..!

பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக துணை நடிகை...

மனைவி இறந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்ட கணவர்..!

பர்கூர் அருகே மனைவி இறந்த துக்கம் தாங்காமல் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது....

பட்டாக்கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இரண்டு இளைஞர்கள் கைது..!

திருப்பூரில் கத்தி, பட்டாக்கத்தியுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட இரண்டு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த முகமது, அப்பாஸ் ஆகிய இருவரும்...

தனது நாய்க்குட்டியை காப்பாற்ற கரடியை எதிர்த்து போராடிய சிறுமி..!

அமெரிக்காவில் 17 வயது சிறுமி செல்லமாக வளர்த்து வரும் நாய்களை காப்பாற்றுவதற்காக கரடியை எதிர்த்து போராடும் துணிச்சலான காட்சிகள் வெளியாகியுள்ளது. கலிஃபோர்னியாவில் உள்ள வீட்டின் சுவற்றில் கரடி...

திருப்பூரில் ஊரடங்கு விதி இயங்கிய பனியன் நிறுவனத்திற்கு சீல்..! 47 பெண்களுக்கு கொரொனா பாதிப்பு..!

திருப்பூரில் ஊரடங்கு விதிகளை மீறி இயங்கிய பனியன் நிறுவனத்தில் பணியாற்றிய 47 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில் கம்பெனிக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் தற்போது...

கொரொனாத் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசுக்கு முதல்வர் கடிதம்..!

தமிழகத்திற்கு தேவையான கொரொனாத் தடுப்பூசிகளை உடனடியாக வழங்குமாறு மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு முதலமைச்சர்...

பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்தே பணி புரிய அறிவுறுத்தல்..!

பாலூட்டும் தாய்மார்கள் வீட்டிலிருந்தே பணி புரிவதை ஊக்கப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.   பாலூட்டும் தாய்மார்களும் அவர்களது குழந்தைகளையும் கொரொனா தொற்றில் இருந்து பாதுகாக்கும்...

இளையராஜாவின் 78 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த சித்ரா..!

இசையமைப்பாளர் இளையராஜாவின் 78 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பாடலை பாடி சின்னக்குயில் சித்ரா அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.   ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ள சித்ரா அதில் தனது...

புதிய சட்டங்களை ஏற்க டிவிட்டர் சம்மதம் தெரிவித்துள்ளது..!

மத்திய அரசு மேற்கொண்டு வந்த டிஜிட்டல் மீடியா ஒழுங்குமுறை விதிகளை ஏற்றுக் கொள்ள நீண்ட இழுபறிக்குப் பிறகு சம்மதம் தெரிவித்துள்ளது டிவிட்டர் .   புதிய சட்டங்களின்...

Right Menu Icon