கொரொனா தொற்று பாதித்தவர்கள் பேசினாலே தொற்று பரவும்..!
கொரொனா தொற்று பாதித்தவர்கள் பேசினாலே தொற்று பரவும் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்...
கொரொனா தொற்று பாதித்தவர்கள் பேசினாலே தொற்று பரவும் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்...
விபத்தில் சிக்கி சாலையோரத்தில் போராடிக் கொண்டிருந்த ஓட்டுனரின் ஊழியரை போலீசார் காப்பாற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து...
ஜூன் மாதம் முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என அப்பலோ குழுமம் தெரிவித்துள்ளது. தடுப்பூசியை தொடர்ந்து ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை பயன்படுத்த மத்திய அரசு...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே சித்தி கணவரே பத்தாம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய கொடூரம் அரங்கேறியது. கணவர் இறந்த நிலையில் தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலையில் வேலை பார்ப்பதற்கு...
கொரொனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து பிசிசிஐ சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இன்று ஆலோசிக்கப்படுகிறது. 14வது ஐபிஎல் தொடரின்போது வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு...
மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்புகள் குறித்து மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார். ஒடிசாவில் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட பின் மேற்கு...
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1823 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனா தாக்குதலுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 56 ஆயிரத்து...
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 31,079 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 9...
கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலையோரம் நாதஸ்வரம் வாசித்த பூம்பூம் மாட்டுக்காரர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் அவரது திறமையைக் கண்டு அசந்துபோன...
வாணியம்பாடியில் கொரொனாவுக்கு செவிலியர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள் பேட்டை பகுதியை சேர்ந்த ரங்கநாயகி என்பவர் 20 ஆண்டுகளுக்கு...
வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானங்கள் இயக்குவதற்கான தடையை மத்திய அரசு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது. கொரொனா பரவலை கருத்தில் கொண்டு வெளிநாடுகளுக்கு பயணிகள் விமானங்களை இயக்க கடந்தாண்டு...
தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டித்து முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜூன் 7-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நோய்க்கான அறிகுறி தென்பட்டால்...
கொரொனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப்பணியாளர்களுக்கு இழப்பீடு வழங்குவது, குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் விதிக்கு தமிழக அரசுக்கு...
கருப்பு பூஞ்சையால் தமிழகம் முழுவதும் 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 113 பேரும், வேலூரில் 74 பேரும், கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவையில் 43...
தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இயல்பை விட அடுத்த இரண்டு நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு,...
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சகோதரர்கள் உட்பட 5 பேர் கொரொனா தொற்றுக்கு பலியானதால் அதிர்ச்சியில் தாய் உயிரிழந்த சோகம் நேரிட்டுள்ளது....
பயன்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் மற்றும் கையுறைகள் விற்பனைக்காக சலவை செய்வது தொடர்பான காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரொனாவில் இருந்து தற்காத்துக்கொள்ள பொது மக்கள் முக...
திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் துணை நடிகை புகார் அளித்துள்ளார். சசிகுமாரின் நாடோடிகள் படத்தின்...
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்யக் கோரி தொடுக்கப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் வரும் திங்கள் கிழமை விசாரிக்க உள்ளது. சிபிஎஸ்சி பொதுத் தேர்வு...
துபாயை சேர்ந்த ஒரு தம்பதிக்கு கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவனை அடிக்கடி வேவு...
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொரொனா பரவல் உள்ளதால் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் விரைவில் அறிவிப்பு வெளியிடப்பட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கொரொனா...
திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 36 ஆக்சிஜன் படுக்கை உள்பட 200 படுக்கை வசதிகளுடன் கொரோனா கேர் சென்டர்அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி திறந்து வைத்தனர். தமிழகத்தில்...
சென்னையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றொரு பள்ளியில் பாலியல் தொந்தரவு ஆசிரியர் மீது மாணவர்கள்...
தமிழகத்தில் இளைஞர்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருவதாக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேனியில் ஆய்வு கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...