--- --:--:-- --

Month: May 2021

கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு..!

மயிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சேந்தகுடியை சேர்ந்த 4 பேர் அந்த பகுதியில்...

முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம்..!

கொரொனாவால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கும் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு திமுக ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம்...

கொரொனாவுக்கு பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ஓய்வூதியம்..!

கொரொனாவுக்கு பலியான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தாராளமான ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.   குடும்பத்துக்கு வருமானம் ஈட்டும் நபர் ஒருவர் இறந்துவிட்டால் அவர்களின்...

கொரொனா தொற்றால் அடுத்தடுத்து உயிரிழந்த தாய் மற்றும் மகன்..!

குடியாத்தம் அருகே கொரொனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த தாய் மற்றும் மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதியை...

பிரியாணியில் லெக் பீஸ் காணவில்லை என்று புகாரளித்த நபர்..!

கிணற்றை காணவில்லை என காவல்துறையிடம் புகார் அளித்த சினிமா காட்சி போன்ற ருசிகர சம்பவம் தெலுங்கானாவில் நடைபெற்றது. பிரியாணியில் லெக் பீஸ் காணவில்லை என்று ஒருவர் அளித்த...

தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு இருசக்கர வாகனம், வாஷிங்மெஷின், தங்க நாணயம் பரிசு..!

சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவருக்கு குலுக்கல் முறையில் இருசக்கர வாகனம், வாஷிங்மெஷின், தங்க நாணயம் உள்ளிட்ட பரிசுகளை எஸ்டிஎஸ் தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று...

ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ஜூன் 1ம் தேதி வெளியாகிறது..!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தின் டிரைலர் ஜூன் 1ம் தேதி வெளியாக உள்ளதாக ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட...

திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விடுத்துள்ள வேண்டுகோள்..!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை பேரிடர் கால நெறிமுறைகளை கடைப்பிடித்து அமைதியாக எளிமையாக கொண்டாடுமாறு அந்த கட்சியினரை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.  ...

தமிழகத்தில் இன்று 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..486 பேர் உயிரிழப்பு..

தமிழகத்தில் தற்போது 3,10,157 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் இன்று 30,016 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்...

கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம்..!

கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.   பி‌எம் கேர்ஸ் நிதியிலிருந்து பெற்றோரை...

கனடாவில் 215 பூர்வ குடியின குழந்தைகள் படுகொலையா..!

கனடாவிலுள்ள கம்லூப்ஸ் இந்தியன் ரெசிடென்சியல் பள்ளியில் 215 மாணவர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.   இவர்கள் அனைவரும் பூர்வகுடிகள் குழந்தைகள் என்பது பெரும்பாலானோர் 3...

தாய்க்கு கொரொனா இல்லாத நிலையில் பிறந்த குழந்தைக்கு கொரொனா பாசிடிவ்..!

வாரணாசியில் தாய்க்கு கொரொனா இல்லாத நிலையில் அவருக்கு பிறந்த குழந்தைக்கு கொரொனா தொற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.   உத்திரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த...

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கிய திருநங்கை..!

ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்க கரூர் அரசு மருத்துவமனைக்கு திருநங்கை ஒருவர் 10 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியது நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.   தையல் தொழில் செய்து...

புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார்..!

ஆசிரியர் மீதான பாலியல் புகார் தொடர்பாக சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் பள்ளிக்கு பள்ளிக் கல்வித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   ஏற்கனவே கேகே நகரில்...

நீதிபதி வனிதா மறைவுக்கு தலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்..!

தஞ்சையில் கொரொனா பரவலின் காரணமாக உயிரிழந்த நீதித்துறை நடுவர் வனிதாவின் மறைவுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.   இது குறித்து அவர்...

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள கமல்ஹாசன்..!

கடந்த 20ஆம் தேதி பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை காக்க கண்மணிகளை காப்போம் என தமிழக முதல்வருக்கு அறிக்கை மூலமாக கோரிக்கை வைத்திருந்தேன்.   இந்த நிலையில்...

ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற பெண்ணை காப்பாற்றிய காவலர்..!

மும்பையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற பெண்ணை காவலர் ஒருவர் கணநேரத்தில் காப்பாற்றிய சம்பவம் பயணிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலுக்காக மக்கள்...

கொரொனா சிகிச்சை மையத்தில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை..!

தர்மபுரி அருகே அரசு கொரொனா சிகிச்சை மையத்தில் ஒரு நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.   இந்தூரை...

திருப்பூரில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைக்கிறார் ஸ்டாலின்..!

முதலமைச்சர் ஸ்டாலின் திருப்பூரில் கார் ஆம்புலன்ஸ் சேவையை தொடக்கி வைக்க உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.   திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு...

ஜூன் 1 முதல் விமானங்களில் கட்டண உயர்வு அமல்..!

இந்தியாவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக் கட்டணங்களை விமான போக்குவரத்து அமைச்சகம் உயர்த்தியுள்ளது. இந்த கட்டண உயர்வு வரும் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.   கொரொனா...

கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர பிற மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம்..!

முழு ஊரடங்கின் போது கோவை, திருப்பூர் உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர பிற பகுதிகளில் ஏற்றுமதி நிறுவனங்கள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வரும் 31ம்...

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்கப்படும்..!

கொரொனாவால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு தலா 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குழந்தைகளின்...

ஓ‌.என்‌.வி இலக்கிய விருதை திரும்ப அளிப்பதாக வைரமுத்து அறிவிப்பு..!

கேரள மாநிலத்தின் பெருமை மிக்க ஓ‌.என்‌.வி இலக்கிய விருதை திரும்ப அளிப்பதாக வைரமுத்து தெரிவித்துள்ளார். இலக்கிய விருதை ஓ‌.என்‌.வி கல்சுரல் அகடமிக்கே திருப்பி அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  ...

கொரொனாவால் பாதிக்கப்பட்ட சீரியல் நடிகர் வெங்கட் உயிரிழப்பு..!

நடிகரும், ப்ரொடக்ஷன் கண்ட்ரோலருமான வெங்கட் கொரொனாவால் பாதிக்கப்பட்டு அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி...

Right Menu Icon