ஓட்டு போட்டுவிட்டு வந்த வாக்காளர்கள் மையிட்ட கைவிரலை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை பிரதிபலிக்கும் விதமாக தங்க நகை ஒன்றை வடிவமைத்து அசத்தியிருக்கிறார்.
புதுக்கோட்டையை சேர்ந்த நகை தொழிலாளி 20 ஆண்டுகளுக்கு மேலாக நகைக்கடை நடத்தி வரும் ஸ்ரீதர் என்பவர் 2 கிராம் தங்கத்தில் செல்போன் ஒன்றை வடிவமைத்து அதில் உள்ள ஸ்கிரீனில் விரலில் மை இருப்பதைப்போல உருவாக்கியுள்ளார்.
வாக்களித்ததை வித்தியாசமான முறையில் பிறருக்கு தெரிவிக்கும் விதமாக நகையை உருவாக்கியதாக கூறுகிறார் .
மேலும் செய்திகள் :
ஈரோடு மாவட்டத்தில் வெற்றிலை மார்க்கெட்..!
அம்மாபேட்டையில் அனைத்து வணிகர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது!
ஆர்டர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை அனுப்பிய flipkart..!
தங்கத்தின் விலை இன்று உயர்வு..!
சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு இல்லை: அரசு திடீர் அறிவிப்பு
பான் – ஆதார் இணைப்புக்கு ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு