ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள வெற்றிலை மார்க்கெட்டில் நேற்று சுமார் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனையாகியுள்ளது . இந்த வார சந்தையில் திருப்பூர், ஈரோடு, மேட்டூர், சேலம், கோவை உட்பட பலர் வெளியூரிலிருந்து வந்து வெற்றிலை வாங்கிச் சென்றார்கள்.
பல பகுதியில் வறட்சி நிலவுவதால் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெற்றிலை சரியாக வளர்ச்சி இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள் :
திருவாடானை அருகே கோவிலில் லட்சார்ச்னை! ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்!
மின்சாரம் தாக்கி டைல்ஸ் தொழிலாளி பலி.. போலீஸ் விசாரணை..!
வார விடுமுறை.. நாளை முதல் சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு..!
ஸ்டாலின் சமரசம்.. நோட்டீஸை வாபஸ் பெற தயாநிதி முடிவு..!
செயின் பறிப்பு வழக்கில் 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை..!
ஜூலை 16ல் திருவண்ணாமலையில் அதிமுக ஆர்ப்பாட்டம்..!