மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வர உள்ளார்..!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வர உள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 10 மணியளவில் நாகர்கோவில் வரும் அமைச்சகத்தில்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை தமிழகம் வர உள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 10 மணியளவில் நாகர்கோவில் வரும் அமைச்சகத்தில்...
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யவும், ஏற்கனவே உயிரினங்கள் இருந்தனவா அல்லது உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என ஆய்வு செய்ய பேர்சேவேரன்ஸ் என்ற ஆய்வு ஊர்தியை...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமறைவாக இருக்கும் தனது கணவரை மீட்டுத் தருமாறு பெண்ணொருவர் நடத்திவரும் தர்ணா போராட்டம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த நெமிலி...
நேற்று இரவு பூமியை சிறு குறுங்கோள் ஒன்று கடந்து சென்றுள்ளது. எகிப்து கடவுளான காட் ஆப் சேயாஸ் எனப்படும் அகோபிஸ் என பெயரிடப்பட்ட இந்த குறுங்கோள் சுமார்...
உலகிலேயே முதன் முறையாக அமெரிக்காவில் ஒன்பது மனித குரங்குகளுக்கு சோதனை முறையில் கொரொனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கலிபோர்னியாவின் சான்டியாகோ ஊரில் அமைந்துள்ள மிருகக்காட்சிசாலையில் வாழும் கொரில்லாக்கள்...
விஜய் மல்லையாவை சட்டப்படிதான் நாடு கடத்த முடியும் என்றும், அவசரத்திற்காக குறுக்கு வழிகளை நாட முடியாது என பிரிட்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்திய வங்கிகளில் பல ஆயிரம்...
மதுரை மாவட்டம் புதூரில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய இளைஞர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதூர் திரிஷ்யம் விநாயகர் கோவில் பகுதியை...
கண் என்று இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான். கண் இல்லை என்றால் கண்ணீர் வராது என்று, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அழுதது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்...
அதிமுக கூட்டணியில் 20 இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த இடங்களுக்கான உத்தேசப் பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை, குஷ்பு, கவுதமி,...
தலைவராக இருந்தாலும் நேர்காணலில் பங்கேற்றுவிட்டுத்தான் வேட்பாளராக அறிவிக்க முடியும் என்பதை திமுக வெளிப்படுத்தும் வகையில், விருப்ப மனு அளித்திருந்த திமுக தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி...
அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகுவதாக, அதன் தலைவரான நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி எங்களை நம்பவைத்து கழுத்தை அறுத்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்....
தொகுதிப் பங்கீடு தொடர்பாக இன்று காலை திமுக தலைமையுடன் பேச்சு நடத்திய மார்க்சிஸ்ட் தலைவர்கள், திமுக ஒதுக்குவதாக கூறும் தொகுதிகளின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்றனர். அடுத்த...
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில்...
அதிமுக - பாஜக இடையிலான தொகுதி உடன்பாடு, நள்ளிரவில் திடுதிடுப்பென முடிந்திருப்பது, பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது. அதே நேரம் 40 தொகுதிகள் கேட்டு, 30 வரை இறங்கி...
காஞ்சி மடத்துக்குள் நுழைய முயன்ற நித்யானந்தாவின் சீடர் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சைவ மடங்களில் மிகத்தொன்மையான காஞ்சிபுரம் மண்டல ஆதினத்தின் 232வது நீதிபதி சில மாதங்களுக்கு...
அசாம் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி 70 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. 126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநிலத்தில் வரும் 27-ஆம் தேதி...
கள்ளக்காதலியுடன் ரகசிய குடித்தனம் நடத்தி வந்த கணவனை மனைவி வெளுத்து வாங்கும் காட்சி தொலைக்காட்சி நாடக காட்சியையே மிஞ்சியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த ராஜகோபால்...
டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் 100 நாட்களை கடந்து நடைபெற்றுவந்தது. 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு...
தலைநகர் டெல்லியில் விமானம் புறப்பட தயாரான கடைசி நிமிடத்தில் பயணி ஒருவருக்கு கொரொனா உறுதியான சம்பவம் நடைபெற்றுள்ளது. டில்லியிலிருந்து புனேவுக்கு இண்டிகோ நிறுவனத்தின் ஏர்பஸ் 63 நியூ...
முகேஷ் அம்பானி வீட்டின் அருகே வெடி பொருட்களுடன் நின்றிருந்த வழக்கில் திடீர் திருப்பமாக காரின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் முகேஷ்...
மே 13, 15 இல் நடைபெற இருக்கும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன. ரமலான் அன்று நடைபெற இருந்த...
அதிமுக, பாஜக இடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பாஜகவில் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அந்த கட்சியின் தலைவர்கள் ஏற்கனவே...
தமிழக சட்டசபைத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிடுவதற்காக விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் இன்று தொடங்குகிறது; தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் முன்னிலையில் நேர்காணல் நடைபெறுகிறது. கடந்த...
சட்டசபைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன; அத்துடன், இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியும் அக்கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த...