திடீரென கோவில் கோவிலாக சுற்றும் ஓ.பி.எஸ்.மகன்… காரணம் இதுதான்!!
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றிக்காக, அவரது இளைய மகன் ஜெயபிரதீப், கோவில் கோவிலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சட்டசபைத் தேர்தல் நெருங்க...
வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றிக்காக, அவரது இளைய மகன் ஜெயபிரதீப், கோவில் கோவிலாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சட்டசபைத் தேர்தல் நெருங்க...
அதிமுக கூட்டணியில் 13 சீட்டுக்கு மேல் கிடையாது என்று திட்டவட்டமாக கூறப்படுவதால், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக, தேமுதிக மாவட்ட செயலாளர்களின் அவசர ஆலோசனைகூட்டம் இன்று...
நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைந்தால் இலவசங்களே தேவை இல்லை என்ற நிலையை உருவாக்க போவதாக அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். ...
அதிமுக மீண்டும் ஆட்சி அமைத்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்...
தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் ஓவைசியின் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. இதனால், தனக்கு வரவேண்டிய இஸ்லாமிய ஓட்டுகள்...
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பந்தய சாலையில் அமைக்கப்பட்டு வரும் அலங்கார விளக்கு வெடித்ததில் 4 வடமாநில தொழிலாளர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். ஸ்மார்ட்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓவைசியின் அனைத்து இந்திய மஜ்லி சையத் ஹித்திகைதுல் முஸ்லிமின் கட்சிகளிடையே தமிழகம் மற்றும் புதுவை சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி ஒப்பந்தமாகியுள்ளது....
கொல்கத்தாவில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்டாண்ட் சாலையில் உள்ள ரயில்வே வணிக வளாக கட்டிடத்தில் ஏராளமான கடைகள்,...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் வங்கி ஏடிஎம்மில் பணம் டெபாசிட் செய்ய வந்த நபரிடம் உதவி செய்வதுபோல் நடித்து 70 ஆயிரம் ரூபாயை நூதனமாக திருடிய மர்ம நபரை...
உழைக்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக திண்டுக்கல்லில் உள்ள உணவகம் ஒன்றில் டோக்கன் முறைப்படி ஒரு ரூபாய்க்கு பிரியாணி வழங்கப்படும் என்ற அறிவிப்பால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை...
கொல்கத்தா நகரில், ரயில்வே கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; பலருக்கு காயம் ஏற்பட்டது. மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தா நகரில் உள்ள...
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி,...
தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்றும், புதுச்சேரியில் என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமையும் எனவும் டைம்ஸ்நவ்-சி வோட்டர் நடத்திய கருத்துக் கணிப்பு...
திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், ஈஸ்வரனின் கொமதேகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. சட்டமன்றத் தேர்தலில்...
யாருடைய பங்களிப்பையும் மறுப்பதன் மூலம் நாடு முன்னேற முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 75வது சுதந்திரதினத்தை கொண்டாடுவது தொடர்பாக அமைத்துள்ள குழு உடன் பிரதமர்...
நடத்தை விதிகளை மீறி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்த தற்காலிக ஊழியர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியை சேர்ந்த திலகவதி...
அதிமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ. 1500 உடன், குடும்பத்திற்கு ஆண்டுக்கு 6 காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்று, எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். ...
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்காபுறநகர் பகுதியில் உள்ள பொறியாளர் வீட்டில் 100 சவரன் தங்க நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சாந்தக்குமார் என்பவர்...
அதிநவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஒலா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி ஆலையை ஓசூரில் அமைத்து வரும்...
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டி என்பதில் சஸ்பெண்ஸ் வைத்து வந்த அக்கட்சித் தலைவர் ரங்கசாமி, பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட சம்மதம் தெரிவித்துள்ளார்....
யார் தன்னை கிண்டல் செய்தாலும் பரவாயில்லை மதுரையை சிட்னி மெல்பர்ன் போல் மாற்றி காய்ச்சுவது நிச்சயம் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். முன்னதாக சென்னை...
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குமரிக்கடல் மற்றும் மாலத்தீவு முதல் வட கடலோர கேரளா வரை...
சென்னையில் கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளார். அவர் மக்கள் நீதி மையம் கட்சியின் திட்டங்களை காப்பி அடிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்....
கடந்த பிப்ரவரி மாதம் ஹரியானா மாநிலத்தில் சாலை விபத்தில் சிக்கிய கர்ப்பிணி பசு ஒன்றின் வயிற்றில் இருந்து 71 கிலோ பிளாஸ்டிக் எடுக்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில்...