25 தொகுதிகள் தந்தால் அதிமுகவுடன் உடன்பாடு… தேமுதிக திட்டவட்டம்!
அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகள் தந்தால், உடன்பாடு செய்து கொள்ள தயாராக இருப்பதாக, தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ஒருமாத அவகாசமே...
அதிமுக கூட்டணியில் 25 தொகுதிகள் தந்தால், உடன்பாடு செய்து கொள்ள தயாராக இருப்பதாக, தேமுதிக துணைச்செயலாளர் பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு ஒருமாத அவகாசமே...
ஆராய்ச்சிக்காக பிடிபட்ட மீனின் வயிற்றில் உயிருடன் ஆமை இருந்ததை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதனை பத்திரமாக மீட்டு உள்ள சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள மீன்...
திடீர் திருப்பங்களுக்கு பேர்போன புதுச்சேரியில், பாஜக மீது அதிருப்தியில் உள்ள என்.ஆர். காங்கிரஸ் கட்சி மற்றும் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி ஆகியன கூட்டணி தொடர்பாக பேச்சு...
திருவண்ணாமலை காந்தி நகரில் வாட்ஸ்அப், டெலிகிராம் ஆகியவற்றுக்கு இணையான ஒரு செயலியை எட்டாம் வகுப்பு மாணவன் உருவாக்கியுள்ளார். அந்த பகுதியை சேர்ந்த முகேஷ் என்ற மாணவன் கோடை...
உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் கோபுரத்தின் மீது ஏறி சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த இளைஞர் ஒருவர் உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறியுள்ளார்....
கோவையில் இருசக்கர வாகனத்தில் 6 பேர் அமர்ந்து பயணித்து சாகசம் செய்த வீடியோ வைரலானதையடுத்து அதில் பயணித்த இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர போக்குவரத்து ஆணையர்...
ரமலான் அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சிபிஎஸ்சி தேர்வு தேதி மாற்றுவது குறித்து பரிசீலிக்கப்படும் என மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் முக்கியமான திருநாளான...
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை...
வரும் தமிழக சட்டசபைத் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் பாஜக கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்று, பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். பாஜக சார்பில்,...
தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே செலுத்தும் என பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான பாட்டாளி மக்கள்...
தமிழகம் உட்பட பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் புதுச்சேரி மருத்துவமனைகளில் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் குறைந்த...
பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்திர சிங் பேத்தியின் திருமண விழாவில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கலந்துகொண்டு நடனமாடியுள்ளார். அமரேந்திர சிங்கின் பேத்தியான செகரேந்தர் கௌர்...
அண்டார்டிகாவில் பனி பாறை ஒன்றில் மும்பை நகரை விட இரு மடங்கு பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக அண்டார்டிகா,...
நடிகை டாப்ஸி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் தங்களது செல்பேசியில் இருந்த தரவுகளை அழித்திருப்பது வருமான வரித் துறையினரின் சோதனையில் தெரியவந்துள்ளது. மும்பையில் நடிகை டாப்சி...
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன; இதற்கான உடன்பாட்டில், இரு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர். திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு...
அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீட்டை பாதிக்காத வகையில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அதில் இடம்பெற்றுள்ள அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 36 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின்...
தனுஷ்கோடியில் பொறி பகத்திலிருந்த முட்டைகளில் இருந்து வெளிவந்த ஆமை குஞ்சுகள் கடலை அடைந்த காட்சி காண்போரை கவர்ந்துள்ளது. கடந்த ஜனவரி முதல் அந்த பகுதியை சுற்றிய...
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு இழுபறியில் உள்ள நிலையில், தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதை விட காங்கிரஸை திமுக நம்மை நடத்தும் விதம் குறித்து குறிப்பிட்டு, செயற்குழுவில் கே.எஸ்.அழகிரி...
சட்டசபைத் தேர்தல் நடைபெறும் மேற்கு வங்கத்தில், ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது. முதல்வர் மம்தா பானர்ஜி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். ...
தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சு நடத்த திமுக தரப்பில் இருந்து மீண்டும் அழைப்பு வரவில்லை என்று, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில்...
தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 6 பேர் அடங்கிய முதல்கட்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. எடப்பாடி தொகுதியில் பழனிச்சாமி, போடியில் ஒ.பன்னீர்செல்வம் மீண்டும் போட்டியிடுகின்றனர்....
பாமக இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் அட்டையில், மாம்பழம், இரட்டை இலை, பாஜகவின் தாமரை சின்னம் மட்டுமே அச்சிடப்பட்டுள்ளது, தேமுதிகவினரை அதிருப்தியடையச் செய்துள்ளது. அதிமுக கூட்டணியில்...
பெண் எஸ்.பி.யின் பாதுகாப்பிற்க்கு அச்சுறுத்தலாக உள்ள சிறப்பு டி.ஜி.பி. மற்றும் எஸ்.பி.யை உடனடியாக கைது செய்ய உத்தரவிட வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்....
சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாமக தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் ராமதாஸ் வெளியிட்டார். 12ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவசக் கல்வி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில்...