--- --:--:-- --

Month: October 2020

அப்துல் கலாமின் 89 வது பிறந்தநாளுக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய குடும்பத்தார்..!

குடியரசு முன்னாள் தலைவர் ஏபிஜே அப்துல் கலாமின் 89 ஆவது பிறந்த நாளையொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் குடும்பத்தினர் மலர்தூவி மரியாதை...

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு..!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென்காசி கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை...

கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்ட காவலர்..!

புதுச்சேரியில் கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியை மீட்டு காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிகின்றன.   உதயஞ்ச்சாலை காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் பாண்டியன் என்பவர்...

கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஐ‌ஏ‌எஸ் அதிகாரியை கைது செய்ய தடை..!

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாகக் கருதப்படும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனை வரும் 23ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம்...

போக்குவரத்து சாலை விதிகள் மீறுவோரை கண்டுபிடிக்கும் கேமரா..!

சேலத்தில் போக்குவரத்து சாலை விதிகளை மீறும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக படமெடுக்கும் என்‌பிஆர் என அழைக்கப்படும் அதிநவீன கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.   இருசக்கர வாகனத்தில்...

வைடு, நோ பால்களுக்காக நடுவர் முடிவை எதிர்த்து அப்பீல் செய்யும் அதிகாரம் வழங்க வேண்டும்..!

நடுவரின் வைடு முடிவுகளுக்கு எதிராக முறையீடு செய்வதற்கு கேப்டன்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் விராட்கோலி வலியுறுத்தியுள்ளார். ஹைதராபாத் -...

கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காது கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கேட்கும் திறன் இழப்பு ஏற்படலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இங்கிலாந்தின் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள கட்டுரையில் மக்களிடம் கொரோனா பாதிப்புக்கு பின்...

10 ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறாதவர் 21 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றிய அதிர்ச்சி சம்பவம்..!

கிருஷ்ணகிரியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாத நபர் அரசுப்பள்ளி ஆசிரியராக கடந்த 21 ஆண்டுகளாக பணியாற்றி வந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. காவிரி பட்டினத்தை அடுத்த கதிரி...

எதுக்கு வீண் வம்பு.. வழக்கு … நோட்டீஸ்.? ரூ.6.56 லட்சம் சொத்து வரியை மாநகராட்சியில் செலுத்திய ரஜினி

ராகவேந்திரா மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.6.56 லட்சம் சொத்து வரிக்கு எதிராக ரஜினி வழக்கு தொடர்ந்த விவகாரம் சர்ச்சையானது. இந்நிலையில் வீண் வம்பு ஏன்? என்று கருதினாரோ என்னவோ...

“முத்தையா முரளீதரன் ஒரு இனத்துரோகி; அவர் வேடத்தில் பிளீஸ் நடிக்காதீர்!!” விஜய சேதுபதிக்கு பாரதிராஜா அட்வைஸ்

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனை ஒரு விளையாட்டு வீரராக பார்க்காதீர்; அவர் ஒரு இனத்துரோகி. அவர் வேடத்தில் நடிப்பதற்கு பதிலாக அகிம்சா வழியில் போராடி உயிர்...

“அனுபவமே பாடம்!!”..தவறை தவிர்த்திருக்கலாம்… சொத்து வரி பிரச்னையில் “சூடு”பட்ட பின் ரஜினி “டுவீட்”!!

ராகவேந்திரா திருமண மண்டபத்துக்கு விதிக்கப்பட்ட ரூ. 6.50 லட்சம் தொகையை செலுத்த மறுப்பு தெரிவித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நடிகர் ரஜினிக்கு நீதிபதி குட்டு வைத்த சம்பவம்...

200 நாட்களுக்கு பின் புதுச்சேரி உட்பட பல மாநிலங்களில் இன்று தியேட்டர்கள் திறப்பு… தமிழகத்தில் திரையில் சினிமா காண்பது எப்போது?

கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், புதுச்சேரி,கர்நாடகா, டில்லி, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 200 நாட்களுக்குப் பின் இன்று திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில்...

பாழடைந்த கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததில் நூலிழையில் உயிர் தப்பிய பெண்..!

ஹைதராபாத் போல் சிட்டியில் உள்ள காளிகாம்பாள் கோவில் அருகே பாழடைந்த கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்த போது அவ்வழியாக சென்ற பெண் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பினார்....

சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது..!

பண்டிகை காலத்தை முன்னிட்டு அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது. நவராத்திரி பண்டிகையையொட்டி சென்னை, டெல்லி, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  ...

ஒன்றரை ஆண்டுகளாக கழிப்பறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமி மீட்பு..!

ஹரியானா மாநிலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக கழிப்பறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண் மீட்க்கப்பட்டார். பானிபட் நகரில் உள்ள வீடு ஒன்றின் கழிவறையில் இருந்து சத்தம் கேட்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு...

ஐந்தாம் கட்ட தளர்வுகள் இன்று முதல் அமலாகிறது..!

பொது முடக்க ஐந்தாம் கட்ட தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருவதையொட்டி திரையரங்குகள், கேளிக்கைப் பூங்காக்கள் திறக்கப்படுகின்றன. கொரொனா பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ம்...

தனது மனைவியுடன் தவறான தொடர்பில் இருந்த நண்பனை குத்தி கொலை செய்த நபர்..!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே முன்விரோதத்தில் சக நண்பனை கத்தியால் குத்தி கொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர். சருத்துப்பட்டியை சேர்ந்த விஷாகன் என்பவர் அவரது நண்பர்...

வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும்..!

வெள்ளிக்கிழமை முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்துகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரொனா பொது முடக்கம் அமல்ப்படுத்தப்பட்டதில் இருந்தே கடந்த ஆறு மாதங்களாக...

போருக்கு தயாராக இருக்குமாறு படைவீரர்களை கேட்டுக்கொண்டுள்ளார் சீன அதிபர்..!

போருக்கு தயாராக இருக்குமாறு படைவீரர்களை அந்நாட்டு அதிபர் ஜீ ஜின்பிங் கேட்டுக்கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராணுவ தளத்தை பார்வையிட ஜீஜின்பிங் ராணுவ வீரர்களுடைய பேசிய போது...

தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

வடக்கு உள் கர்நாடக நிலப்பரப்பில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்...

கரூர் அரசு கல்லூரி மாணவர்களின் செயற்கைக்கோளை நாசா அங்கீகரித்துள்ளது..!

கரூர் அரசு கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ள கையடக்க செயற்கைக்கோள் நாசா அனுப்ப விருக்கும் ராக்கெட்டில் சேர்ந்து பயணிக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது.   அட்நான், ஆரோன், கேசவன் ஆகிய...

உலகின் மிகப்பெரிய சுரங்கத்தில் இருந்து குதித்து சாதனை படைத்த வீரர்கள்..!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிளிப் டைவிங் சாம்பியன் ரியானந்த் இஃப்ளான் மற்றும் ருமேனியாவின் வளர்ந்து வரும் நட்சத்திரம் கான்ஸ்டண்டின் போபோவீஸ் இவ்விருவரும் உலகிலேயே மிகப் பழமையான உப்புச் சுரங்கத்தில்...

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரொனா பாசிடிவ்..!

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரொனா தொற்று உறுதியாகி இருப்பதாக அந்த கட்சி ட்விட்டரில் தெரிவித்துள்ளது. அவருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டாலும் கொரொனாவுக்கான...

75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்..!

75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி நாளை வெளியிட உள்ளார். இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்தி குறிப்பில் ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஆக...

Right Menu Icon