கால்நடையை இரையாக விழுங்கி செரிக்க முடியாமல் தவித்த மலைப்பாம்பு..!
உத்திர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் உள்ள சிகாரி என்ற கிராமத்தில் கால்நடையை இரையாக்கி விழுங்கிய மலைப்பாம்பு ஒன்று அதனை செரிக்க முடியாமல் மண்ணில் உருள்வதை கண்டு...
உத்திர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதியில் உள்ள சிகாரி என்ற கிராமத்தில் கால்நடையை இரையாக்கி விழுங்கிய மலைப்பாம்பு ஒன்று அதனை செரிக்க முடியாமல் மண்ணில் உருள்வதை கண்டு...
பிஇ, பிடெக் பொறியியல் படிப்பில் சேர விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு...
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் சிகிச்சைக்கான மருத்துவக் கட்டணம் சர்ச்சை தொடர்பாக அவரது மகன் எஸ்பிபி சரண் விளக்கம் அளித்துள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில்...
போதைப்பொருள் புகாரில் கைதான கன்னட நடிகைகள் ராஜனி, சஞ்சனா கல்ராணி ஆகியோரின் ஜாமின் மனுக்கள் மீது பெங்களூரு போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது....
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவை சட்டமானதால் அது மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ...
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5791 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கொரோனா எண்ணிக்கை தொடர்ந்து...
பரபரப்பான சூழலில் அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது. இதில் பொதுச் செயலாளர் பொறுப்புக்கு ஓ.பி.எஸ்., என்றும், முதல்வர் வேட்பாளராக இபிஎஸ் என்றும் ஒரு பார்முலா முன்வைக்கப்படலாம் என...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து தெளிவான முடிவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி...
மறைந்த பின்னணி பாடகர் எஸ் பி பி தனக்கு சிலை செய்ய ஆந்திராவை சேர்ந்த சிற்பியிடம் ஜூன் மாதம் ஆர்டர் கொடுத்து இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. பெற்றோருக்கு...
சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதை எஸ்பிபி பெயரில் வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் சங்க முன்னாள்...
சென்னை சூளைமேட்டில் வாடகை கேட்டதால் வீட்டின் உரிமையாளர் மருமகனை கத்தியால் குத்தி கொலை செய்தவர் கைது செய்யப்பட்டார். சூளைமேடு ராதாகிருஷ்ணன் 2-வது தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது...
திருச்சி அருகே மர்ம நபர்களால் பெரியார் சிலைக்கு காவிச் சாயம் பூசியும், காவித் துண்டு அணிவித்தும் அவமரியாதை செய்யப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்...
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளருமான தினேஷ் குண்டு ராவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த 24, 25 தேதிகளில் சென்னையில்...
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலககள் நலத்துறையின் மூலம் மாற்றுத்திறன் உடைய 296 பயனாளிகளுக்கு ரூபாய் 11,33,734 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கதர் அமைச்சர் பாஸ்கரன்...
விவசாயிகளின் கண்ணீரை துடைக்குமா மாவட்ட நிர்வாகம்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது. மன்னர்முடியேந்தல் கிராமம் இந்த கிராமம் சிவகங்கை விருதுநகர் மாவட்டம் எல்லையில் உள்ளது. இதனால் இரு...
தூத்துக்குடி மாவட்டம் திருச்செங்கோடு அருகே மயங்கி கிடந்த தாய் இறந்து விட்டதாக நினைத்து மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில் மகனின் இறப்பை தாளாமல் தாயும் உயிரிழந்த சோகம்...
5ஜி மற்றும் 5ஜிபிளஸ் தொழில்நுட்பங்களைப் மேம்படுத்துவதில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளனர். ஜப்பானின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள யோஷிகைசகாவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில்...
நாட்டிலேயே முதல் மாநிலமாக அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் திரையரங்குகளை திறக்க மேற்கு வங்க மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் இயல்பு...
ஐக்கிய நாடுகள் அவையின் முடிவு எடுக்கும் குழுக்களிலிருந்து எவ்வளவு காலம்தான் இந்தியா தள்ளி வைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியுள்ளார். ஐநா பொது அவை...
தமிழகத்தில் இன்று மேலும் 5647-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில்...
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மறைவு குறித்து கேட்டதற்கு உயிருடன் உள்ள அதிமுக எம்பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்துக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ இரங்கல் தெரிவித்தது சலசலப்பாகியுள்ளது. செல்லூர் ராஜுவின் தெர்மா...
நாட்டின் இசைப்பிரியர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் தாமரைப்பாக்கம் பண்ணைத் தோட்டத்தில் நடைபெற்றது. அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம்...
மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பி.யின் உடல் திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணைத் தோட்டத்தில் முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காலை 11 மணிக்கு மேல் அரசு...
எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்டுக்கடங்காத கூட்டம் திரண்ட நிலையில், அவருடைய உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப் பட்டது. நாளை காலை 11 மணிக்கு...