கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்படும் ஒய் வகை பாதுகாப்பு..!
மகாராஷ்டிரா அரசுடன் ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் வகை பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முக்கிய...
மகாராஷ்டிரா அரசுடன் ஏற்பட்டுள்ள மோதல் எதிரொலியாக பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத்துக்கு ஒய் வகை பாதுகாப்பு வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முக்கிய...
திருப்பூர் மாவட்டம் அவிநாசி டூ மங்கலம் செல்லும் சாலையில் பாலச்சந்திர தாஸ் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் அவிநாசியில் இருந்து மங்கலம் சென்று கொண்டிருந்தார். அப்போது...
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் சார்லஸ்(50). இவர் நேற்று பணி முடிந்து காரணம்பேட்டை நோக்கி தனது காரில் சென்று...
இணைய வழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிகள் முறையாக பின்பற்றுகின்றனவா என் பதை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை...
வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை...
சந்திரயான்-3 விண்கலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஏவப்பட வாய்ப்பு இருப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். சந்திராயன்-3 விண்கலத்தில் லேண்டர் மற்றும் ரோவர் என்ற விண்கலத்தை போன்று இருக்கும்...
கோவை, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்ப சலனத்தால் தமிழகம் மற்றும்...
கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இரு மருந்துகள் உரிய உரிமம் இல்லாமல் இந்தியாவில் விற்கப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பெவிபிரவீர் மற்றும் ரெம்டெசிவர்...
சென்னை உயர்நீதிமன்றத்தில் 5 மாதங்களுக்குப் பிறகு கொரொனா தடுப்பு ஏற்பாடுகளுடன் இன்று முதல் நேரடி வழக்கு விசாரணைகள் நடைபெறவுள்ளன. கொரொனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச்...
கோவை மாவட்டத்தில் உள்ள சிறிய பெட்டிக் கடை முதல் பெரிய மளிகை கடைகள் வரையிலும் அனைத்து இடங்களிலும் சாதாரணமாக மஞ்சள் நிற சாணி பவுடர் விற்பனை நடைபெற்று...
மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை குறித்து அனைத்து மாநில ஆளுநர்கள் பங்கேற்கும் மாநாடு இன்று நடைபெறுகிறது. காணொலி முறையில் நடக்கும் இந்த மாநாட்டில் குடியரசுத்...
கோவையில் பெய்த கனமழையில் மூன்று மாடி கொண்ட வீடு இடிந்து விழுந்த விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கோவை பேரூர் அருகே செட்டி வீதி கே.சி...
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் ஆரவ் திருமணம் கொரொனா தொடர்பான விதிமுறைகளுடன் சென்னையில் நடைபெற்றது. தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில்...
தமிழகத்தில் கொரோனா நிலவரம் குறித்து இன்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....
சீனாவில் மாணவர்களின் பார்வைத் திறனை மேம்படுத்துவதற்காக பள்ளியில் புதிய உத்தி கையாளப்படுகிறது. மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பகுதியில் சிறு வயதிலேயே மாணவர்கள் கிட்ட பார்வை குறைபாட்டினால்...
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மனைவியுடன் பழகியவரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமச்சந்திர புரத்தை சேர்ந்த மணியின் மனைவி...
ஆஸ்திரேலியாவில் விளையாட்டு வீரர் ஒருவர் ஐஸ்கட்டிகள் நிரம்பிய பெட்டியில் சுமார் இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக நின்று புதிய சாதனையை படைத்துள்ளார். நீச்சல் உடைகளை அணிந்து இருந்த...
கொரொனா அச்சுறுத்தல் காரணமாக முதன்முறையாக வீட்டிலிருந்தே தேர்வெழுத அனுமதிக்கப்பட தேசிய கட்டட கலை திறனறிவுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ஐந்தாண்டு பி. ஆர்க் படிப்பில் சேருவதற்கான நுழைவுத்...
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெட்ரோல் டீசல் ரிடிங் எந்திரங்களில் குளறுபடி செய்து வாடிக்கையாளர்களை ஏமாற்றி வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் பங்குகளில் சோதனை நடத்திய காவல்துறையினர் பெட்ரோல்,...
அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த 5 பேரை சீன ராணுவம் கடத்தி சென்று விட்டதாக புகார் எழுந்துள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் அப்பர்சுவன்ஸ்ரீ மாவட்டத்தை சேர்ந்த சில பேர்...
சென்னை அயனாவரத்தில் டிவி விழுந்ததில் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. 20 நாட்களில் நிகழும் இரண்டாவது அதிர்ச்சி சம்பவம் இது. சென்னை அயனாவரம் பகுதியில் வசித்து வருபவர்...
தமிழ் பேசும் இந்தியன் என்ற வாசகம் அடங்கிய டீ-ஷர்ட் அணிந்திருக்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. தமிழ் பேசும் இந்தியன்...
சசிகலா சிறையில் இருந்து வந்தாலும் கட்சியிலும் ஆட்சியிலும் அவர் தலையிடாமல் அதிமுக பார்த்துக் கொள்ளும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர்...
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திண்டுக்கல்,...