--- --:--:-- --

Month: September 2020

திருவண்ணாமலையில் வழி தெரியாமல் சுற்றித்திரிந்த 12 வயது சிறுவன்..!

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வீட்டிற்கு செல்ல வழி தெரியாமல் சுற்றித்திரிந்த 12 வயது சிறுவனை காவல் துறையினர் மீட்டு பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். பழைய பேருந்து...

இந்தி தெரியாத போடா டி-சர்ட்டை வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்..!

இந்தி தெரியாத போடா, நான் தமிழ் பேசும் இந்தியன் ஆகிய வாசகங்களுடன் கூடிய டி-சர்ட்க்கு திருப்பூரில் ஆர்டர்கள் குவிந்து வருகின்றனர். தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பலர் இத்தகைய...

தமிழகத்தில் இன்று 5,584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி… 87 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 584 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று கொரோனா பாதிப்புக்கு 87 பேர் உயிரிழந்துள்ளனர்.   இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி...

ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவன்..!

நாமக்கல் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த தாயின் இரண்டாவது கணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். சேந்தமங்கலம் அடுத்த படத்தையன்...

அதிகநேரம் செல்போனில் விளையாடிய சிறுவனை தாய் திட்டியதால் சிறுவன் தற்கொலை..!

கரூரில் செல்போனில் அதிகநேரம் விளையாடி வந்த சிறுவனை தாய் கண்டித்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். பசுபதி பாளையத்தில் கணவனைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வரும்...

அனாதை பிணத்தை அடக்கம் செய்த காவலர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் பொது மக்கள்..!

நெல்லை மாவட்டம் பணகுடியில் அனாதை பிணத்தை காவலர்கள் அடக்கம் செய்ததை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். பிளாக் கொட்டை பாறை அருகே ஆண் சடலம் ஒன்று பத்து நாட்களுக்கு...

கோவை மதுக்கரை ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு ரூ.2.87 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி அவர்கள் துவக்கி வைத்தார் !!!!

கோவை மதுக்கரை பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோயெதிர்ப்பு பெட்டகத்தை பொதுமக்களுக்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி அவர்கள் வழங்கினார்.பின்னர், பேசும் பொழுது சளி காய்ச்சல் இருந்தால் பொதுமக்கள்...

தமிழகத்தில் இன்று பல இடங்களில் மழை பெய்துள்ளது..!

தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில் இன்று பல இடங்களில் மழை பெய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, மாங்காடு,...

கொரொனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைப்பு..!

உலகமே மிகவும் எதிர்பார்த்த ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கொரொனா தடுப்பு மருந்து பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலக மக்கள் அனைவரின் முன்பும் தற்போதுள்ள மிகப்பெரிய கேள்வியே கொரோனா...

தமிழகத்தில் இன்னும் எட்டு மாதங்களில் ஆளும் கட்சியாக திமுக மாறும்..!

தமிழகத்தில் இன்னும் எட்டு மாதங்களில் ஆளும் கட்சியாக திமுக மாறும் என அந்தக் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு கூட்டத்தில் உரையாற்றிய...

நீட் தேர்வை ஒத்திவைக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது..!

நீட் தேர்வினை ஒத்தி வைக்கக் கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. கொரொனா பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு நீட் தேர்வை 3 வாரங்களுக்கு ஒத்தி வைக்க கோரி...

சீன எல்லையில் சீன ராணுவ வீரர்கள் கத்தி, கம்புகளுடன் இருக்கும் படம்..!

இந்திய, சீன எல்லையில் சீன ராணுவ வீரர்கள் கத்தி, கம்புகளுடன் இருக்கும் படம் வெளியாகியுள்ளது. துப்பாக்கியை தோளில் பின்பக்கம் தொங்கவிட்டுள்ள அந்நாட்டு ராணுவ வீரர்கள் கையில் கத்தியால்...

வள்ளுவர்நகரில் வசூல் ’வேட்டை’! திருப்பூா் வடக்கு தாசில்தார் ஆசியுடன் தண்டல்காரர் சேட்டை! முறைகேடு தடுக்க கலெக்டர் சுழற்றுவாரா சாட்டை?

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதிகளில், புறம்போக்கு பட்டா தருவதாகக்கூறி, பொதுமக்களிடம் தலைக்கு ரூ.500 என வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. ஆட்சியாளர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது கலெக்டர்...

கொரொனாவை தடுப்பதற்கான விதிமுறைகளை கடைபிடிக்காதவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை அபராதம்..!

கொரொனா பரவலை தடுப்பதற்கான விதிமுறைகளை மீறுவோர்க்கு விதிக்கப்படும் அபராதத்தை யார் யார் வசூலிக்கலாம் என்ற விவரங்களை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.   மாஸ்க் அணியாதது, தனிநபர்...

செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுகிறது..!

மாணவர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நிறுத்தப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.   ஈரோடு...

சவுதி அரேபியாவில் ஒட்டகங்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய மருத்துவமனை..!

சவுதி அரேபியாவில் ஒட்டகங்களுக்கு அமைக்கப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சைகள் மூலம் ஒட்டகங்கள் நலம் பெற்று வருகின்றன.   ஒட்டகச் சந்தைக்கு பெயர்போன காசிம்...

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை இல்லை என்பது உறுதியாகி உள்ளது. ஆன்லைன்...

கண் இமைக்கும் நொடியில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடித்து சென்ற நபர்..!

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு அருகே கடை முன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தை கொள்ளையடித்தவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். வேப்பம்பட்டியை சேர்ந்த சதீஷ் என்பவர் நேற்று காலை அங்குள்ள ஹார்டுவேர்...

சென்னையில் காப்பீட்டு நிறுவன உதவி மேலாளர் மன அழுத்தம் காரணமாக மாடியில் இருந்து குதித்து தற்கொலை..!

சென்னையில் மேலாளர் கொடுத்த அழுத்தமே காரணம் என வீடியோ வெளியிட்டு காப்பீட்டு நிறுவன உதவி மேலாளர் எட்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஏழுகிணறு...

வோடபோன், ஐடியா நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு வருகிற 30ம் தேதி நடைபெறுகிறது..!

வோடபோன், ஐடியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மூன்றாண்டுகள் ஊதியமின்றி பணியாற்றுவார் என அந்த நிறுவனம் அறிவித்து உள்ளது. வி‌ஐ என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள வோடபோன்...

கோவையில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி ஆர்ப்பாட்டம். மருத்துவ உபகரணங்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி தி.மு.க இளைஞரணியினர் கோசம் !!!

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவர்களையும், பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்காத வகையில் ஆன்லைன் வகுப்புகளை முறைப்படுத்தக் கோரியும், மத்திய-மாநில அரசுகளை வலியுறுத்தி, தி.மு.க.இளைஞரணி-மாணவரணியினர்...

கோவை செட்டி வீதி பகுதியில் வீடு இடிந்து விழுந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினருக்கு உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ரூ.12 லட்சம் நிவாரணம் !!!

கோவை செட்டி வீதி பகுதியில் வீடு இடிந்து விழுந்த சம்பவத்தில் நான்கு பேர் உயிரிழந்தனர்.வனஜா என்பவருக்கு சொந்தமான இரண்டு மாடி வீடு இடிந்து விழுந்ததில் ஸ்வேதா என்ற...

காலி பணியிடங்களை நிரப்ப கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் !!!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மாநில அரசும்,மாநகராட்சி...

முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பாஜகவை பற்றி அவதூறு பரப்பும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு !!!

கோவை தெற்கு மாவட்ட பாஜக தலைவராக இருக்கும் வசந்தராஜன் என்பவர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் கோவையை சேர்ந்த சிலம்பரசன் என்பவர்...

Right Menu Icon