--- --:--:-- --

Month: September 2020

வெளி மாவட்டங்களுக்கு செல்ல அரசு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்..!

அரசு பேருந்துகளில் வெளிமாவட்டங்களுக்கு செல்ல முன்பதிவு தொடங்கியுள்ளது. செப்டம்பர் ஏழாம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையையும் பேருந்துகள் இயக்கப்படுவதால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்களுக்கு பிறகு வெளியூர் செல்ல...

கோவை சரவணம்பட்டி பகுதியில் ரூ.30 லட்சம் கொள்ளை.காவல் துறையினர் விசாரணை !!!

கோவை சரவணம்பட்டி, சித்ரா நகர் பகுதியை சேர்ந்தவர் 70வயதான துரைசாமி. இவர் எல்.ஜி.பி நிறுவனத்தில், பணியாற்றி ஒய்வு பெற்ற ஊழியர்.இந்த நிலையில் துரைசாமி, கோபியில் உள்ள தனது...

இருதய வால்வுகள் பழுதடைந்ததால் உயிருக்கு போராடும் மாணவன்.போதிய நிதி இல்லாமல் தவிக்கும் பெற்றோர் !!!

திருப்பூர் கே.வி.ஆர் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் கார்த்திக்கேயன்,ஆனந்தி தம்பதியினர்.இவர்களது மூத்த மகன் நவீன் குமார்.வயது 15.பெருந்தொழுவு அரசுப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு முடித்து 11 ஆம் வகுப்பு...

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் : 5976 பேருக்கு பாதிப்பு…! உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆக குறைந்தது!!

தமிழகத்தில் இன்று 5976 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் உயிரிழப்பு கணிசமாக குறைந்து 74 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா நிலவரம் தொடர்ந்து ஒரே...

போலி ஆவணங்கள் தயாரித்து ஊராட்சி நிதியை கையாடல் செய்த இருவர் கைது..!

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே போலி ஆவணங்கள் தயாரித்து ஊராட்சி நிதியை கையாடல் செய்ததாக ஊராட்சி செயலர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.   மஞ்சவாடி ஊராட்சி...

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்..!

மதுரையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு என்ற வாசகங்களுடன் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். திரையரங்குகளை திறக்க கோரிக்கை வைக்கும் விதமாக கொரொனா மறந்தாச்சு,...

சென்னையில் முதியோர் இல்லத்தில் 58 பேருக்கு கொரொனா பாசிடிவ்..!

சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் 58 பேருக்கு கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முதியோர் இல்லத்தில் 110 முதியவர்கள்...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் 30 நிமிடங்கள் மட்டுமே கேள்வி நேரம் ஒதுக்கப்படும்..!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்திற்கு அரை மணி நேரம் ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்பதால் கொரோனா...

சீன பாதுகாப்புத்துறை அமைச்சரை சந்திக்கிறாரா பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்..?

ரஷ்யா சென்றிருக்கும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில்...

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழை..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்...

சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக காதலி ரியா வீட்டில் சோதனை..!

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக அவரது மேலாளர் சேமியுள் மிரண்டாவை பிடித்து போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலிவுட் நடிகர்...

சேலத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 5 பேர் பலி..!

சேலத்தில் நள்ளிரவில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாநகர ஐந்து ரோடு அருகே...

ஐ‌பி‌எல் தொடரில் இருந்து கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் விலகினாரா?

தனிப்பட்ட காரணங்களால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் இருந்து சிஎஸ்கே வீரர் ஹர்பஜன்சிங் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாய்க்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹர்பஜன்சிங் ஐபிஎல் நடைபெறவுள்ள ஐக்கிய...

நாட்டு வெடிகுண்டு வீசி மோதல்..! பொதுமக்கள் பதற்றம்..!

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் நாட்டு வெடிகுண்டுகள் வீசி தாக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் தேமுதிக பிரமுகர் ராஜசேகர் என்பவர்...

தோனியின் புகைப்படத்தை வைரலாக்கும் ரசிகர்கள்..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று முதல் பயிற்சியை தொடங்க உள்ள நிலையில் அணி நிர்வாகிகள் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளனர். மூத்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இந்த...

ஆசிரியர் தின வாழ்த்துக்களை கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி..!

வளமிக்கு அறிவுசார் சமுதாயத்தை உருவாக்கும் பணியில் ஈடுபடுபவர்கள் என ஆசிரிய பெருமக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டியுள்ளார்.   அவர் வெளியிட்டிருக்கும் ஆசிரியர் தின வாழ்த்து...

5 பைசாவுக்கு ஒரு பிளேட் பிரியாணி..! குவிந்த மக்கள்..!

ராமநாதபுரத்தில் புதிய பிரியாணி கடை திறப்பு விழாவை முன்னிட்டு 5 பைசா வுக்கு ஒரு பிளேட் பிரியாணி செய்யப்பட்டதால் ஏராளமான வாங்கி சென்றனர். அந்த பகுதியில் புதிதாக...

பப்ஜி விளையாட முடியாத காரணத்தால் மாணவர் தற்கொலை..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே பப்ஜி விளையாட முடியாத காரணத்தால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலங்காயம் கோமுட்டேரி பகுதியை சேர்ந்த ஸ்ரீநிவாசன் பதினொன்றாம்...

130 கோடி இந்தியர்களின் உழைப்பும், நம்பிக்கையும் பாதிக்கவில்லை..!

கொரோனாவால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் 130 கோடி இந்தியர்களின் உழைப்பு மற்றும் நம்பிக்கையை பாதிக்கவில்லை என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்தியா -...

6 ஆயிரம் பசுக்களை ஏற்றிச்சென்ற கப்பல் நீரில் மூழ்கியது..!

43 பணியாளர்களுடன் 6000 பசுமாடுகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஜப்பானுக்கு அருகே கடலில் மூழ்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி நியூசிலாந்தின்...

இடைத் தேர்தலில் கட்சி வாய்ப்பளித்தால் போட்டியிட தயார் : நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தலில் கட்சி வாய்ப்பளித்தால் போட்டியிட தயார் என பாஜக மாநிலத் துணைத் தலைவரான நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி...

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை..!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு...

இன்று பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே அணி..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கூட கொரொனா இல்லை என்பது உறுதியானதால் அந்த அணி இன்று பயிற்சி ஆட்டத்தை தொடங்க உள்ளது....

திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் துரைமுருகனுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து..!

திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் துரைமுருகன் மற்றும் பொருளாளராக தேர்வாகி இருக்கும் டிஆர் பாலுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஏக மனதாக தேர்வு செய்யப்பட்ட...

Right Menu Icon